<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-36994233</id><updated>2012-02-01T11:27:55.960-08:00</updated><category term='நகைச்சுவை'/><category term='உப்புமா'/><category term='இஸ்லாம்'/><category term='ஈழம்'/><category term='பாயிண்ட் பரமசிவம்'/><category term='தேடல்'/><category term='பொதுவானவை'/><category term='கலைஞர் பிக்சர்ஸ்'/><category term='வருத்தங்கள்'/><category term='சினிமா'/><category term='அனுபவங்கள்'/><category term='கோபம்'/><category term='இலங்கை'/><category term='விவாத மேடை'/><category term='தீவிரவாதம்'/><category term='அரசியல்'/><category term='சமூகம்'/><title type='text'>புது யுகம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>88</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6918056781655060102</id><published>2012-01-01T20:02:00.000-08:00</published><updated>2012-01-01T20:18:38.027-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மீண்டும் மீண்டும் வா...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒவ்வொரு வருடமும் கடலோர தமிழக மாவட்டங்கள் புயல்களால் கடுமையாக தாக்கப் படுவதும் வெள்ள நிவாரணம் வழங்குவது போல நடித்து ஓட்டு வங்கியை வளர்க்க&amp;nbsp; அரசியல்வாதிகள் பாடு படுவதும் தீபாவளி பொங்கல் போல வழக்கமான ஒரு விஷயமாகிப் போய்விட்டது. பொது நலன் கருதி சரியான வெள்ள நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, கட்சி பேதமின்றி எல்லோரும் இலவசங்களை வாரி வழங்குவதில் காட்டும் அக்கரையில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டி இருந்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;வருஷா வருஷம் இப்படி நிவாரணம் என்னும் பெயரில் செலவிடப்படும் தொகை பல நூறு கொடிகளைத் தாண்டும். இப்படி தனி நபர் நிவாரங்கள் வழங்குவதற்கு பதிலாக, இந்தத் தொகையை முன்னர் சொன்னது போல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்த வேண்டும். இதில் முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நிவாரணம் எதுவும் சரியான முறையில் மக்களை சென்றடைவதே இல்லை என்பது தான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் இன்றைய நடை முறை. இலவசங்களே கூடாது என்பது அல்ல என் கருது, ஆனால் எதை இலவசமாக குடுப்பது என்ற ஒரு வரையறை வேண்டும் என்பதே. என் போன்ற சில அம்மாஞ்சிகள் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கையில் அரசியல் கட்சிகள் யாவும் புயல்களை "மீண்டும் மீண்டும் வா" என்று வரவேற்றுக் கொண்டிருப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6918056781655060102?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6918056781655060102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6918056781655060102' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6918056781655060102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6918056781655060102'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2012/01/blog-post.html' title='மீண்டும் மீண்டும் வா...'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-247024860706301515</id><published>2011-12-27T01:38:00.000-08:00</published><updated>2011-12-27T01:38:33.966-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><title type='text'>சமீபத்திய சினிமா (டிசம்பர் 2011)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;கிருஸ்துமஸ் லீவுல &amp;nbsp;அசுர வேகத்தில் முன்று படங்களை பார்த்துத் தீர்த்தேன். இங்க நா சொல்ற விஷயம்&amp;nbsp;இதுவரை இந்தப் படங்களை பார்க்காதவங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஏற்க்கேன்னவே பார்த்திருந்தால் என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். (கடைசி படம் தவிர....அது ஒரு தனி விதம்).&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #cc0000; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: large;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;b&gt;ராஜபாட்டை - சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;நேற்று மாலை ராஜபாட்டை படம் பார்த்தேன். அட அட...என்ன ஒரு அற்புதமான படைப்பு. விக்ரமின் உடை மற்றும் சிகை அலங்காரதிர்க்காகவே அந்தப் படத்திற்கு ஒரு அக்கடமி அவார்டு தர வேண்டும். இன்றைக்கு அந்தப் படத்தின் கதை கருவிற்கு இருக்கும் மவுசுக்கு அதை நல்லதொரு மசாலா கலந்த ஆக்ஷன் படமாக்கி (தில், தூள் போன்ற படங்களைப் போல) இருக்கலாம். ஆனால் படத்தின் இயக்குனருக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட ஒரு ரியாக்ஷனை தோற்றுவிக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு கவலையோ அல்லது யோசனையோ இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 1.8; text-align: -webkit-auto;"&gt;கதையின் நாயகிக்கு ஒரு வேலையும் இல்லை. அதிலென்ன புதுசுன்னு கேக்காதீங்க. பின்னணி மற்றும் பாடல்களை ஓரளவுக்கு உன்னிப்பாக கவனிக்கும் பழக்கமுண்டு எனக்கு. ஆனால் சொல்லிக்கொள்வது போல் எதுவும் இல்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;படத்தின் பின்னணி இசை ரொம்பவே சத்தமா இருந்தது. ஒரு ௭௫ பேர் படம் பார்க்கக் கூடிய திரை அரங்கில் இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே இருந்தார்கள் (பக்கத்துக்கு ஸ்கிரீனில் ஓடிய பால கிருஷ்ணாவின் "ராஜான்ன"விற்கு இதை விட கூட்டம் அதிகம்)&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;தெய்வதிருமகள் விக்ரமிற்கு வித்தியாசமான ஓரளவிற்கு தரமான ஒரு படம் என்றால் இந்தப்படத்தை ஒரு திருஷ்டி என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு மட்டமான ஒரு படம். இது மாதிரி ஒரு படம் சிம்புவோ அல்லது விஜயோ பண்ணலாம், ஆனால் விக்ரம் இன்னும் கொஞ்சம் நல்ல திரைகதையை தேரேந்தேடுக்கலாம் என்பது என் எண்ணம். &lt;span style="color: #cc0000;"&gt;ஆக மொத்ததுல இப்படி ஒரு படத்தை குடுத்த சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கூடுதல் தகவல்:&lt;/b&gt;&lt;/span&gt;&amp;nbsp;தெய்வத் திருமகள் - இந்தப்படம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;ஷான் பெண் நடித்து 2001&amp;nbsp;ஆம் ஆண்டு வெளிவந்த&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;"&lt;/span&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0277027/" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;I am Sam&lt;/a&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;" என்னும் படத்தோட ரீமேக். தமிழ்ல பாதத்தை விட ஆங்கிலப்படம் ரொம்பவே மனதை தொட்டது. வாய்ப்பு கிடைச்சா பாருங்க...என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியும். ஆனால் தமிழில் இது ஒரு நல்ல முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #cc0000; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: large;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;b&gt;ஒஸ்தி - ம்ம்ம்முடியல...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;ஒரு ரெண்டு மாசம் முன்னாடி சல்மான் நடிச்ச தபாங் பார்த்தேன். படத்தில கதைன்னு எதுவுமே புதுசா இல்லாட்டாலும், அந்தக் கதைய சொன்ன விதம் ரொம்ப நல்ல இருந்தது. அதனால அந்தப்படம் ரொம்ப அலுப்பு தட்டாம இருந்தது. ஆனால் அந்தப் படத்தோட ரீமேக்கான இந்த ஒஸ்தி படத்துல அப்படி ரசிக்கும் படியா எதுவுமில்ல. சுட்டுப் போட்டாலும் சிம்புவுக்கு திருநெல்வேலி சாயல்ல&amp;nbsp;தமிழ் பேச&amp;nbsp;வராது அப்படிங்கிறதை தான் படத்தோட முடிவுல கத்துக்க முடிஞ்சது. சிம்புவுக்கு மட்டுமில்ல, அந்தப்படத்துல நடிச்ச யாருக்குமே அது வராதின்னு சொல்லலாம், அவ்வளவு மட்டமா இருந்தது அவங்க தமிழ் பேசின அழகு. சில இடங்களில் சந்தானத்தின் புண்ணியத்தால் சிரிக்க முடிந்தது. &lt;span style="color: #cc0000;"&gt;மத்தபடி, ஒஸ்தி...சிம்பு படத்துக்கு ஒரு வித்யாசமான பேரு, அவ்வளவுதான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #cc0000; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: large;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;/div&gt;&lt;span style="color: #cc0000; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: large;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;&lt;b&gt;மயக்கம் என்ன - முழு ஏமாற்றமில்லை ஆனால் நிறைவுமில்லை...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="line-height: 24px;"&gt;செல்வ ராகவன் படம்ங்கிறதால சுமாரான ஒரு எதிர்பார்ப்போட தான் உக்காந்தேன். சுத்தமா ஏமாந்திட்டேன்னு சொல்ல மனசு வரல, ஆனா அதே சமயம், கதையை ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்தது போல ஒரு உணர்வு இருக்கறதை தவிர்க்க முடியல. திரைக் கதையை கையாளர்துல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை கொஞ்சம் ரசிக்கும் படியா இருந்தது. ராஜபாட்டைல பாத்த அதே கதாநாயகி தான் இதுலயும். நடிக்க கிடைச்ச வாய்ப்பை இன்னும் கொஞ்சம் நல்லாப் பயன்படுத்தி இருக்கலாம். ஏற்கென்னவே சொன்ன மாதிரி மொத்தமா மோசம்னு சொல்ல மனசு வரலை, அதனால நூத்துக்கு ஒரு அம்பது மார்க் போடலாம். &lt;span style="color: #cc0000;"&gt;மயக்கம் என்ன - தனுஷுக்கு ஒரு வித்யாசமான படம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-247024860706301515?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/247024860706301515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=247024860706301515' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/247024860706301515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/247024860706301515'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2011/12/2011.html' title='சமீபத்திய சினிமா (டிசம்பர் 2011)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total><georss:featurename>San Jose, CA 95126, USA</georss:featurename><georss:point>37.3290122 -121.9160211</georss:point><georss:box>37.2785077 -121.9949851 37.3795167 -121.8370571</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1032364904129896185</id><published>2011-12-12T10:31:00.000-08:00</published><updated>2011-12-26T23:23:40.005-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அலட்சியம் இல்லாமல் வேறென்ன?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த கோரமான தீ விபத்து கிட்டத்தட்ட&amp;nbsp;எண்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஊடகங்கள் பலவும், இன்ன பிற மருத்துவமனைகளில் உள்ள தீயணைப்பு, மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளன. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஆனால் இது எதற்கும் மாநில அரசுகளோ அல்லது மதிய அரசுகளோ எந்த ஒரு தெளிவான பதிலையும் தந்ததாகத் தெரியவில்லை. எப்போதெல்லாம் இது போன்ற விபத்துகளால் இழப்புகள் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் நம் நாட்டை ஆளும் அரசியல் பெருமக்கள், தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, பொது மக்களின் பணத்தை இழப்பீடு எனும் பெயரில் வாரி இறைத்து தத்தம் கட்சிகளுக்கு வாக்குகள் சேகரிக்கும் புண்ணியப் பணியில்&amp;nbsp;ஈடுபடுகின்றனர். மக்களும் கொஞ்ச&amp;nbsp;காலத்திற்கு புலம்பித் தள்ளிவிட்டு, வேறு வேலையை பார்க்க கிளம்பிவிடுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சமயத்தில், குடந்தையில் (கும்பகோணம்) ஒரு பள்ளியில் நடந்த இது போன்ற ஒரு தீ விபத்தையும் நினைவு படுத்த வேண்டி வருகிறது. எத்தனை குழந்தைகள் அந்தத் தீயிலும் புகையிலும் சிக்கி மாண்டு போயினர், ஆனால் இதற்குப் பின்னரும், நம் மாநில அரசு, பள்ளிகளில் இது போன்ற அவசர காலங்களை சமாளிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்துவதில்லை. விபத்துகளுக்கும், இழப்பீடுகளுக்கும்&amp;nbsp;அந்தந்த அரசுத் துறைகளோ அல்லது தனியார் நிறுவனமோ தான் பொறுப்பேற்கவேண்டும் எண்பது போன்ற கடுமையான விதிமுறைகளும் தேவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நம் அரசியல் கட்சிகளுக்கு எங்கே இதற்க்கெல்லாம் நேரம்? எந்த அண்டை மாநிலத்துடன் சண்டை போடலாம், எங்கே எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்று யோசிக்கவே நேரமில்லை. இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை, எல்லாம் நம்முடைய அலட்சியம். அலட்சியமில்லாமல் வேறென்ன?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1032364904129896185?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1032364904129896185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1032364904129896185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1032364904129896185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1032364904129896185'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2011/12/blog-post.html' title='அலட்சியம் இல்லாமல் வேறென்ன?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total><georss:featurename>San Jose, CA 95126, USA</georss:featurename><georss:point>37.3290122 -121.9160211</georss:point><georss:box>37.2785077 -121.9949851 37.3795167 -121.8370571</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6966158445177900520</id><published>2011-05-30T11:09:00.000-07:00</published><updated>2011-12-26T23:25:43.858-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மீண்டும் நான்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எழுதி ரொம்ப நாளாச்சு. ஏதாவது எழுதனும்னு பதிவு போட்டு ரெண்டு மாசமாச்சு. ஆனாலும் எதுவும் எழுதலைன்னு &amp;nbsp;ஒரு உறுத்தல். அப்பத்தான் நம்ம டுபுக்கு கூட பேச ஒரு வாய்ப்பு கிடைச்சது. &amp;nbsp;அவரும் கொஞ்சம் உசுப்பேத்தவே, சரி எதையாவது எழுதுவோம்னு முடிவு பண்ணி, இதோ இந்தப் பதிவையும் போட்டாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;சமீபத்திய சினிமா&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;மெமோரியல் தினத்தை முன்னிட்டு நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு படம் பாக்கனும்னு முடிவு பண்ணியாச்சு. எந்த ரெண்டு படம்னு யோசனை பண்ணி, ரொம்ப நாளா ஜீவா படம் எதுவும் பார்க்காததால், அதையே பாக்கலாம்னு முடிவு பண்ணி பார்த்த ரெண்டு படம், கோ மற்றும் சிங்கம் புலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;கோ&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் தான் படத்தின் அடிப்படை. அதை வைத்து ரொம்பவும் போரடிக்காதபடி கதை பண்ணி இருக்கிறார்கள். சுறா, காவலன் மாதிரியான தரமான படங்ககளை பார்த்து ஏற்பட்ட ஒரு உணர்வை இந்தப்படம் கொஞ்சம் மறக்கடித்தது. ஒன்றிரண்டு மெலடி இருப்பினும் எதுவும் மனதில் ஒட்டவில்லை. கதையின் நீளத்தை கொஞ்சம் குறைக்க முயற்சி செய்திருக்கலாம். ஒரு முறை பார்க்க கூடிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;சிங்கம் புலி&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஜீவா இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். கதை ரொம்பவும் பழையது. இந்தியாவின் சினிமா உலகில் எல்லோரும் இப்படி ஒரு கதை பண்ணியே ஆகவேண்டும் என்று சத்தியம் செய்துவிட்டு வருவார்களோ என்னவோ. அநாவசியமான இடங்களில் பாட்டு கூத்து என்று தமிழ் சினிமாவின் அத்தனை கல்யாண குணங்களையும் உள்ளடக்கி இருந்தது சிங்கம் புலி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மாதிரி நீங்களும் ரெண்டு படத்தையும் ஒண்ணா பாக்கிறதா இருந்தால், முதலில் சிங்கம் புலியை பார்க்கவும். இப்படி செய்வதால், கோவை இரண்டாவதாய் பார்த்து முடிக்கையில் ஜீவா மேல ரொம்ப கோவமில்லாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;சமீபத்திய அரசியல்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;2G - இதுதான் சமீபத்திய சாதனை. சோனியாவும் கலைஞரும் இணைந்து தயாரித்திருக்கும் படம். நிறைய திருப்பங்கள். விறுவிறுப்பான கதையமைப்பு, சுவாரசியதிற்கு பஞ்சமில்லை. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ருபாய் தயாரிப்பு செலவு தான் தலை சுற்றுகிறது. தேர்தல் முடிவிகளில் இருந்து நமக்குப்ப் புரிவது என்னவென்றால், படம் படு தோல்வி. இயக்குனர்களான கலைஞருக்கும், சோனியா அம்மாவுக்கும் எதுவும் பண நட்டம் இருப்பதாய் தெரியவில்லை. தயாரிப்பாளர்களுக்குத்தான் (நம்ம தாங்க) பெரிய நட்டம் போல. படம் இன்னும் முடியாததால் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;சமிபத்தில் படித்தது&amp;nbsp;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;டேவிட் பால்டாக்கி எழுதிய "The Sixth Man". விறுவிறுப்பான பிக்க்ஷன். அதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6966158445177900520?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6966158445177900520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6966158445177900520' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6966158445177900520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6966158445177900520'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2011/05/blog-post.html' title='மீண்டும் நான்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total><georss:featurename>San Jose, CA 95126, USA</georss:featurename><georss:point>37.3290122 -121.91602109999997</georss:point><georss:box>37.3020862 -121.93812459999997 37.355938200000004 -121.89391759999997</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4556413637933944632</id><published>2011-03-08T20:31:00.000-08:00</published><updated>2011-03-08T20:31:22.475-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>புதிய பிறவி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சில சொந்த காரணங்களுக்காக இந்த இரண்டு ஆண்டுகளாய் எழுதமுடியவில்லை. சோம்பேறித்தனம் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று எழுதவேண்டும் என்று ஒரு எண்ணம். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. எங்காவது ஆரம்பித்தால் சரி என்று முடிவு செய்து ஆரம்பித்தாயிற்று. எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4556413637933944632?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4556413637933944632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4556413637933944632' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4556413637933944632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4556413637933944632'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2011/03/blog-post.html' title='புதிய பிறவி'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-986751692132727211</id><published>2009-02-22T20:02:00.000-08:00</published><updated>2009-02-22T20:06:48.531-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஸ்லம்டாக் மில்லியனர் - ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்கள் வென்றார்</title><content type='html'>ஸ்லம்டாக் மில்லியனர் எனும் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் படத்திற்கு இதுவரை நான்கு ஆஸ்கர் விருதுகள் கிட்டியுள்ளன. அதில் ஒன்று ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்புக்காக ஒரு ஆஸ்கர் விருதும் சிறந்த பாடலுக்கு இசையமைத்தற்காக இன்னொரு ஆஸ்கரும் வெண்றுள்ளார். அந்த விழா மேடையில் பேசிய ரஹ்மான் ”எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி நன்றி தெரிவித்தபோது அவரின் மொழி ஆர்வம் நன்கு தெரிந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்த்துக்கள் ரஹ்மான்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-986751692132727211?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/986751692132727211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=986751692132727211' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/986751692132727211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/986751692132727211'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2009/02/blog-post.html' title='ஸ்லம்டாக் மில்லியனர் - ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்கள் வென்றார்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1246127743161294280</id><published>2008-12-30T23:00:00.000-08:00</published><updated>2011-12-26T23:26:53.635-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பட்டது போதும் சிலைகளாலே!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு சிலைகளை நடுரோட்டில் வைப்பதில் நமக்குள்ள ஆசை ஆலாதியானது. யாராவது ஒருத்தர் பிரபலமாகி விடக்கூடாது. உடனே அவருக்குச் சிலை வைக்கக் கிளம்பிவிடுவார்கள் தமிழர்கள். ஒருவர் பிரபலமாகிவிட்டால் அவருடைய பெயரைக் குடியிருப்பு பகுதிகளுக்குச் சூட்டுவது, இன்னும் ஒருபடி மேலே போய் சிலை வைப்பது என்பது தமிழ் மகா ஜனங்களின் ஆதிக் கலாச்சாரம். சிலை வைப்பது, சம்பந்தப்பட்டவர்களைப் பெருமைப்படுத்துகிறது என்பது தமிழ் மக்களின் நினைப்பு.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கோவில்களில் கூட, அந்தக் கோவிலைக் கட்டிய அரசனின் சிலை, பிரகாரத்தில் &lt;br /&gt;எங்காவது நின்று கொண்டிருக்கிறது. இந்த ஜனநாயக யுகத்தில், அரசியல் தலைவர்கள் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஆங்காங்கே சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிறந்த தினம், இறந்த தினங்களில், வாழும் அரசியல்வாதிகளில் ஆத்திகர், நாத்திகர் எல்லோருமே மாலை அணிவித்து மரியாதை செய்வது என்பது, தற்கால அரசியல் சடங்காகவே மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;சுயமரியாதைவாதிகள், நாத்திகர்களுக்குப் பிறரை வணங்கிப் போற்றுவதில் நம்பிக்கை கிடையாது. ஆனால், பெரியார், அண்ணாதுரை போன்ற தங்களுடைய அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களின் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம் வைப்பது, அல்லது மலர்களைத் தூவி வழிபடுவதில் மட்டும் எல்லையில்லாத இன்பம். அவர்களுடைய பிறந்த, இறந்த தினங்களில் அணியணியாகச் சென்று அவர்களது சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வதில் அளவற்ற ஈடுபாடு. &lt;br /&gt;&lt;br /&gt;"மலர் தூவுதல், மாலை அணிவிப்பது எல்லாம் ஆத்திகர்களின் செயல்கள். அதையே கடவுள் நம்பிக்கை இல்லாத தங்களது நாத்திகத் தலைவர்களுக்கு ஏன் செய்ய வேண்டும்' என்று சில சனாதனிகள் கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். கடவுளைத்தானே வழிபடக்கூடாது, மனிதர்களை வழிபடக்கூடாது – என்று எந்தச் சுயமரியாதைத் தத்துவமும் சொல்லவில்லையே? "மனித வழிபாடு' கலப்படமற்ற, ஒரிஜினல் தமிழ்ப் பண்பாட்டில் சேர்த்தி என்பது, இந்தப் பழம் பஞ்சாங்கங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் காந்திக்கும், நேருவுக்கும் சிலை வைத்து வணங்கினார்கள். அந்த மாதிரித்தானே சுயமரியாதைத் தலைவர்களுக்கும் சமாதி மரியாதை, சிலை மரியாதை எல்லாம் நடைபெறுகின்றன? இது தெரியாமல் சில வீணர்கள், சுயமரியாதைத் தலைவர்களுக்குச் சிலை மரியாதை செய்வதைக் குறை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில்தான் திருவள்ளுவரும் ஆங்காங்கே சிலையாகச் சமைந்து உட்கார்ந்திருக்கிறார் அல்லது நிற்கிறார். பெரியார் பக்தி, அண்ணாதுரை பக்தி மாதிரி, திருவள்ளுவர் பக்தியும் கலப்படமில்லாத, ஒரிஜினல் திராவிட பக்தியில் சேர்ந்ததுதான். வள்ளுவரை "அய்யன்' திருவள்ளுவராக்கி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவரிடம் உள்ள ஒரு சிறு இடைஞ்சல் என்னவென்றால், அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. அக்காலத்துப் பெரும்பாலான புலவர்களைப் போல், எடுத்ததுமே அய்யன் திருவள்ளுவர், கடவுளை வாழ்த்தத் தொடங்கி விடுகிறார். ஊழ்வினையை நம்புகிறார். இதுபோல் ஆங்காங்கே திராவிட தத்துவத்துக்கு ஒவ்வாத சில நெருடல்கள் அய்யனிடம் இருக்கின்றன. இருந்தாலும், அய்யன், அய்யனே! &lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் மீது ஏற்பட்ட அபரிமிதமான பக்தியில், கன்னியாகுமரியில் "அய்ய'னுக்குப் பிரம்மாண்டமான சிலை வைத்தது போதாது என்று, பெங்களூரிலும் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று திராவிட ஆர்வலர்கள் வீறுகொண்டெழுந்தனர். பெங்களூரில் வள்ளுவருக்குச் சிலையும் செய்துவிட்டார்கள். ஆனால், சிலை என்றால் அது முறையான சடங்குகளின் பிரகாரம் திறக்கப்பட வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிலை, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளது. திராவிட சுயமரியாதைக்கு இது பெரிய இழுக்காக உள்ளது. மத்திய அரசு செல்வாக்கைப் பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள அய்யன் திருவள்ளுவருக்கு, ஏதாவது விமோசனம் தேட முடியாதா என்று கருணாநிதி பார்க்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. &lt;br /&gt;குமரி அனந்தன் "பெங்களூர் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று திராவிடத் தலைவர்களின் அடியை ஒட்டிக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அது எந்தத் திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளதோ, அதற்கு ஜால்ரா போடுவது என்பதுதான் வாடிக்கை. முன்பு அ.தி.மு.க.விற்கு அடங்கிய பாளையக்காரனாக இருந்தது. இப்போது தி.மு.க.வுக்கு அடங்கிய கூட்டணிப் பாளையக்காரனாகத் தாளம் போடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் என்ன தமிழ்நாட்டிலா இருக்கிறது, நினைத்தவுடனே திருவள்ளுவர் சிலையை வைப்பதற்கும், திறப்பதற்கும். அது கர்நாடக மண். தமிழ்நாட்டில் திராவிட வெறி, தமிழ் இன வெறி இருக்கிற மாதிரி, கர்நாடகத்திலும் கர்நாடக வெறி, கன்னட வெறி தலைவிரித்து ஆடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கர்நாடகத்தில் அகில இந்தியப் பார்வை கொண்ட நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் இல்லை. அகில இந்தியக் கட்சிகளின் கர்நாடகத் தலைவர்களே கன்னட வெறி, பிராந்திய வெறியைத் தூண்டிவிட்டு, ஓட்டு வாங்குவதில் மும்முரமாக உள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காவிரித் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விட மாட்டேன் என்பது, கிருஷ்ணா நீரை &lt;br /&gt;ஆந்திரத்துக்குத் தரமாட்டேன் என்று சொல்வது, ஹொகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என்று சண்டைக்கு வருவது... போன்ற கர்நாடக பிராந்திய வெறிதான், கர்நாடக அரசியலில் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போய், அய்யன் திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை திறக்க வேண்டும் என்றால் எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;காவிரிப் பிரச்சனையே இன்னும் முழுசாகத் தீர்ந்தபாடில்லை. காவிரி தண்ணீர் விஷயத்தில் தமிழகமும், கர்நாடகமும் ஏதோ பாகிஸ்தானும், இந்தியாவும் போல் மோதிக்கொண்டிருக்கின்றன. தமிழகம், நம் நாட்டிலுள்ள சக மாநிலம்தான் என்ற நினைப்பே கர்நாடகத்துக்கு இல்லை. போதும் போதாதற்குத் தமிழகத் திரைப்பட நடிகர்கள் வேறு காவிரி, ஹொகேனக்கல் என்று, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்நாடகத்துடன் மல்லுக்கு நிற்கிறார்கள். பதிலுக்கு கன்னட வெறியர்கள், தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடவிட மாட்டோம் என்று, தியேட்டர்களில் தமிழ்ப்பட பேனர்களைக் கிழித்துத் தங்கள் மொழி விசுவாசத்தைக் காட்டிக்கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள சில ஜாதி அமைப்புகள், நீண்ட நெடுங்காலமாக பரஸ்பரம் அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவருடைய சிலைகளை அவமதித்து, &lt;br /&gt;தங்கள் ஜாதி அபிமானத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் சிலைகளால் படுகிறபாடு போதாதென்று, அடுத்த மாநிலத்தில் போய் அய்யன் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தே ஆக வேண்டும் என்று சொன்னால், இவர்களது மொழி வெறி எவ்வளவு ஆபத்தானது? நம் மாநிலத்திலுள்ள சில அரசியல் தலைவர்களின் சிலைகளால் படுகிற தொல்லைகள் போதாதென்று இது வேறா? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வெறி, தமிழர் இத்யாதிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே கர்நாடகத்தில் வட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷணா வேதிகேயின் நாராயண கௌடா போன்ற கன்னட வெறியர்கள் திரிந்துகொண்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் பெங்களூரில், திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ரக்ஷணா வேதிகேவின் நாராயண கௌடா, லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மறியல் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் நாராயண கௌடா விடவில்லை. எங்களுடைய கன்னடக் கவிஞர் சர்வக்ஞருக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்தருளி, தனது கன்னட வெறியை நிலைநாட்டியிருக்கிறார். "சர்வக்ஞர் சிலையைச் சென்னையில் திறந்தே தீருவேன்' என்று நாராயண கௌடா செயலில் இறங்கினால் என்ன செய்ய முடியும்? இருக்கிற அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் சிலை &lt;br /&gt;விவகாரங்களுடன், கன்னடத்துச் சர்வக்ஞர் விவகாரமும் சேர்ந்துவிடும். பிறகு, சர்வக்ஞர் சிலையை அவமதித்துவிட்டார்கள் என்று ஒரு கூட்டம் கிளம்பும். இது தேவையா? &lt;br /&gt;&lt;br /&gt;"அய்யன்' திருவள்ளுவருக்குத் தமிழகம் பூராவும் இருக்கிற சிலைகள் போதாதா? "பெங்களூரில் போய்த்தான் "அய்யன்' திருவள்ளுவருக்குச் சிலை வைப்பேன்' என்றால், வட்டாள் நாகராஜ், நாராயண கௌடா போன்ற கன்னட வெறியர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்? "கன்னட வெறிக்குத் தமிழ் வெறி' என்று கச்சை கட்டுவதுதான் திராவிட, சுயமரியாதை இத்யாதிக் கலாச்சாரமோ என்னவோ? யார் கண்டது?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - துக்ளக் 25/12/2008&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1246127743161294280?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1246127743161294280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1246127743161294280' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1246127743161294280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1246127743161294280'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/12/blog-post_30.html' title='பட்டது போதும் சிலைகளாலே!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2432571351792629643</id><published>2008-12-21T19:43:00.001-08:00</published><updated>2011-12-26T23:27:07.120-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர் பிக்சர்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கேள்வியும் அவரே பதிலும் அவரே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: #3366ff;"&gt;&lt;em&gt;சென்னை: தி.மு.க ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள ”கேள்வி - பதில்” அறிக்கை:&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3366ff;"&gt;மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி எப்படி நடந்து கொன்டிருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வெள்லப் பணிகளைப் பார்க்க வந்த மத்திய குழுவினர், நிவாரணப் பணிகளை வெகுவாக பாராட்டிச் சென்றுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் மொத்தம் 436 கோடியே 81 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தி.மு.க ஆட்சியில் கடந்த 19ம் தேதி வரை 534 கோடியே நான்கு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அது 700 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையே சிலர் அவசரப்படுகின்றனர், அமைதியாக நடந்து வரும் நிவாரன நிதி வழங்கும் பணியை சிலர் தாமதப்படுத்தி, சாலை மறியலால் கெடுத்து, கலவரப்படுத்தப் பார்க்கின்றனர். இவை அனைத்தையும் நடுநிலையாளர்கள் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இப்ப என்ன சொல்லவறீங்க? யார் அதிக நஷ்ட ஈடு தராங்கன்னு போட்டி வெக்கணுமா என்ன? ஏற்கென்னவே உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு உக்காந்திருக்காங்க மக்கள். இதுல குசும்பு வேற கேக்குதா உங்களுக்கு? உங்க அமைச்சர் துறைமுருகன் சொன்ன மாதிரி சமைச்சு எல்லாருக்கும் சாப்பாட்டை வீட்ல கொண்டுபோய் குடுத்திரலாம். அப்புறம் வெள்ளம் போன என்ன வேலை போனா என்ன.. நீங்களும் சரி அந்தம்மாவும் சரி, ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்றதில காட்டுற அக்கரையை கொஞ்சமாவது ஊர் மேலா காமிச்சிருந்தா இந்தப் பிரச்சினை எல்லாம் வருமா? நீங்களும் தான் போட்டி போட்டுகிட்டு மக்கள் கஷ்டப்பட்டு அரசாங்கத்துக்கு கட்டுற வரியை இப்படி அள்ளி விடவேண்டி தான் வருமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3366ff;"&gt;நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் வட்டத்தில் பந்தப்புளி கிராமத்தின் மாரியம்மன் கோவிலுக்குள் ஆதிதிராவிடரை நுழைய விடாமல் தடுத்தது குறித்து அரசு தலையிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கூறியுள்ளதே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பந்தப்புளி கிராமத்தில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உரிமை மற்றும் வழிபாடு குறித்து பிற சமூகத்தினரும், தேவேந்திர குலத்தினரும் தொடர்ந்த வழக்குகள், உரிமையில் கோர்ட்டில் தள்ளுபடி செய்யபட்டன. இது குறித்து மூன்று முறை சமாதானக் கூட்டங்கள் நடந்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இக்கோவில் இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் வராதது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி மார்க்சிஸ்ட் கட்சியினர் கோவில் பிரவேச ஆர்பாட்டம் நடத்தினர். அதற்கு பந்தப்புளி கிராம மக்களின் ஆதரவு இல்லை. கோவில்கள் அனைவருக்கும் பொது என்பதால், கோவில் அறங்காவலர் குழுக்களில் ஆதிதிராவிடர் ஒருவரை கட்டாயம் இணைத்துக்கொள்ள உத்தரவிட்டு நிறைவேற்றி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;என்ன ஒரு நடுநிலையான பதில்! பேசாம அந்த பிரச்சினைக்குரிய கோவிலை அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டிக்கு கீழ கொண்டுவந்துட வேண்டியது தானே? அதை விட்டுட்டு சமாதானப் புறா பறக்க விடுவதை என்னவோ பெரிய சாதனை மாதிரி பேசறீங்க? இதே இந்த சிகப்புத் துண்டு கோஷ்டி உங்க கூட்டணியில இருந்தா பந்தப்புளி மக்கள் எல்லாரும் திரண்டு வந்து ஆதரவு தெரிவிச்சாங்கனு சொல்லி இருப்பீங்க.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3366ff;"&gt;இலங்கைப் பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்து சிறையில் அடைத்தபிறகும் அமைதியடையாமல் தங்களையும் கைது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு கிளர்ச்சி நடத்தி கலவரம் செய்தது, ஜெயலலிதாவின் தூண்டிவிட்ட செயல் என்கின்றனரே; உண்மையா?&lt;/span&gt;&lt;br /&gt;சோனியாவை பதிபக்த்தி இல்லாதவர் என நடுங்கா நாக்குடன் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, அவர் உத்தரவுப்படி இங்குள்ள காங்கிரஸ் நண்பர்கள் நடந்து கொள்வார்களா என்ன? உங்கள் கூற்றை என்னால் நம்ப முடியாது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;சரி, சிறையில் அடைச்சீங்க. அதுக்கப்புறம் என்னாச்சு? சீமான் வெளிய வந்து சினிமா டையலாக் மாதிரி பிரபாகரன் அண்ணன். ஒரே வீரமான தமிழன் அவந்தான். உலகத்தோட தமிழர்களை எல்லாம் அவன்தான் காப்பாத்துவான்னு ஒரே டையலாக்தான் போங்க. சரி.. அண்ணன் அவ்வளவு முக்கியம்னா இலங்கைக்கு போய் கத்த வேண்டியதுதானே? ஆனா இதெல்லாம் நம்ம ஐயா கண்ணுக்த் தெரியுமா? தெரியாதே! மீறிப்போய் அம்மா வந்து வழக்கு போடுவேன்னு சொன்னா நா சும்மனாங்காட்டியும் தான் சொன்னேன் அப்படின்னு சொல்லிட வேண்டியது. நாடு வெளங்கிடும்டா சாமி.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3366ff;"&gt;எங்கள் தயவில்தான் தி.மு.க ஆட்சி நடக்கிறது என தங்கபாலு கூறியுள்ளாரே?&lt;/span&gt;&lt;br /&gt;நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்பது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;ஏன். காங்கிரஸ் ஆதரவு இல்லாட்டாலும் எங்களால தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும்னு சொல்லித்தான் பாருங்களேன். அப்புறம் கோபாலபுரத்தில் காத்துக் கூட எட்டிப்பார்க்காது. நம்ம கலைஞர் ஐயா அதையும் சொல்லுவார். எப்போ தெரியுமா? ஆட்சி முடிய அரை நாள் இருக்கும்போது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2432571351792629643?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2432571351792629643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2432571351792629643' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2432571351792629643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2432571351792629643'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/12/blog-post.html' title='கேள்வியும் அவரே பதிலும் அவரே'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5252053001844952872</id><published>2008-12-12T16:51:00.000-08:00</published><updated>2008-12-12T18:18:47.283-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (6)</title><content type='html'>பாக் வெளியுறவுத் துரை செய்திக் குறிப்பு: இந்தியாவின் நன்மை வேண்டியே நாங்கள் கைது செய்யப் பட்டுள்ள தீவிரவாதியிடம் விசாரணை நடத்த தூதரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி தருமாறு கேட்கிறோம். ஒரு வேளை அவன் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவன் என்றால் அது நிச்சயம் விசாரணையில் தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்படின்னா இப்ப வரைக்கும் அஜ்மல் கசப் பாக்கிஸ்தானை சேர்ந்தவனே இல்லை. அந்த பேர் உள்ளவங்களே எங்க நாட்ல கிடையாது அப்படின்னெல்லாம் பில்டப் குடுத்தீங்க! அதெல்லாம் இப்போ என்னாச்சு? கடைசியா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற கைதையா போச்சே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;பாக் வெளியுறவுத் துரை செய்திக் குறிப்பு: ஐக்கிய நாடுகள் சபை ஜமாத் உத் தவா இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளோம். அது மட்டுமின்றி அவர்களின் அலுவலகங்களையும் மூடியுள்ளோம். தீவிரவாதிகள் எங்கள் நாட்டில் எவரும் இல்லை என்று மறுப்பது மட்டுமே எங்கள் கொள்கை எனில் நாங்கள் இவை எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த தில்லாலங்கடி தான இங்க வேண்டாம்கிறது. உங்க நாட்டுல உள்ள ஒரு அமைப்பு தீவிரவாத இயக்கம்னு ஐநா சபைல சொன்னாத்தான் உங்களுக்கே தெரியுமா? அதுவரைக்கும் உங்களுக்கு அவங்களைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னா நாங்க நம்பிடணும். எங்க ஊர் அரசியல்வாதிங்களை மிஞ்சிடுவீங்க போலருக்கே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் கருணாநிதி: செய்தியாளர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழக் பற்றி கேட்ட கேள்விக்கு; ”அது முடிந்து போன விஷயம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எப்படி திடீர்னு முடிஞ்சு போச்சு? நீங்களும் மாறன்களும் மறுபடி ஒரே குடும்பமாயிட்டதாலயா? இல்லை தயாநிதி மேல் சொல்லப் பட்ட 10000 கோடி ஊழல் மாயமா போன மாதிரி இதுவும் போச்சா? இனிமே இந்தியாவுல உள்ள கோர்ட்டை எல்லாம் மூடிட்டு அந்தந்த மாநில முதல்வர்களையும் அமைச்சர்களையும் நீதிபதிகளா நியமிச்சிட வேண்டியது தான். நாட்டில் ஊழலும் ஊழல் குற்றச் சாட்டுகளும் அறவே இல்லாமல் போய்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கு இருந்த பிணக்கு நீங்கி இரு குடும்பங்களும் இணைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சந்தோஷமான விஷயம்தான். ஆனா அரசு கேபிள் டிவிக்காக செலவழிச்ச சில நூறு கோடிகள் என்னாகும்னுதான் தெரியலை. அதுல வேலை பார்த்தவன் எல்லாம் இனி தலைல துண்டு போட்டுகிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான். அரசு கேபிள் டிவிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இல்லாததால் கொஞ்ச காலத்தில் அது மூடப்படுகிறது அப்படின்னு இன்னும் கொஞ்ச நாளில் செய்திகள் வரும். அவ்வளவுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5252053001844952872?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5252053001844952872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5252053001844952872' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5252053001844952872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5252053001844952872'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/12/6.html' title='பாயிண்ட் பரமசிவம் (6)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6796423780685230539</id><published>2008-11-27T20:25:00.000-08:00</published><updated>2008-11-27T20:37:45.427-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>புதிய முகம்</title><content type='html'>மொத்த இந்தியாவையும் காஷ்மீராக மாற்றும் உத்தேசத்துடன் இன்றைய தேதி வரை பல்வேறு வகையான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வந்தது என்னவோ தெரிந்ததே. நேற்று முதல் இத்தகைய தீவிரவாத்தத்தின் புதியதோர் அத்தியாயம் துவங்கியுள்ளது. வெடிகுண்டுகள் வெடித்தால் வெடித்த சிமிடத்தில் எல்லாம் முடிந்துவிடும், மக்களுக்கும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் பழகிவிட்ட நிலையில் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்பி விடுகின்றனர். பார்த்தார்கள் தீவிரவாதிகள்; அவர்களின் தாக்குதல்களின் தாக்கத்தை அதிகப்படுத்துவதே நல்லது என்று முடிவு செய்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல் பலர் அன்றாடம் பயன்படுத்தும் ஹோட்டல், திரையரங்கு போன்ற இடங்களுக்குள் புகுந்து கொண்டு பலலரை பிணைக்கைதிகளாக்கினர். நேற்று முதல் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பையில் நடந்து வரும் நிகழ்வுகள் இதற்கு ஓர் சான்று. 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் போது சற்றே தடுமாறிய பம்பாய் 2008ல் நடைபெறும் இந்த நிகழ்வுகளால் நொறுங்கிய நிலையில் அமர்ந்துவிட்டது என்று சொல்லும் படியாகவே உள்ளது. அமைதியே பிரதானமான கொள்கை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு நாட்டில் இன்று பொது மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறவே யோசிக்கும் நிலை வந்து விட்டது. வெளியே செல்லும் ஒருவர் தான் ஒரு துண்டாய் மறுபடி வீடு வந்து சேருவோமா என்னும் சந்தேகத்துடன் தான் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என்ன ஆயிற்று இந்த தேசத்திற்கு என்று என்னைப் போன்ற மக்களின் இடைவிடாத கேள்விக்கு நம் அரசாங்கம் எத்தகைய ஒரு பதிலையும் சரிவரத் தருவதில்லை என்பது பெருமளவில் தலை குனிவைத் தரும் ஒரு விஷயம். என்னுடன் பணி புரியும் ஒரு அமெரிக்க நண்பர் என்னுடைய இன்னொரு இந்திய நண்பரை ”உங்கள் நாட்டில் அரசாங்கங்கள் இத்தகைய தீவிரவாதத்திற்கு எதிராய் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கின்றது? உங்கள் நாட்டு மக்கள் இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுகின்றனர்?” என்று வினவினார். அதற்கு அந்த இந்திய நண்பர் “என்கள் மக்கள் பலருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் பழகிப் போய்விட்டன. குண்டு வெடித்த சில நிமிடங்கள் கழித்து எல்லோரும் அவர் தம் வேலையைப் பார்க்க மறுபடியும் கிளம்பி விடுவர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு ஏதேனும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்கும். கொஞ்ச காலத்திற்குப் பின்னர் இவை அனைத்தும் மறந்தும் போகும் என்றார்” மேலோட்டமாக பார்ப்பின் இது ஒரு பொருப்பற்ற பதில் எனினும், இது தான் இன்று நடைமுறையில் நடந்து வருவது என்பது எவ்வளவு வெட்க்கக் கேடான ஒரு விஷயம்? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மும்பை சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டால்; தாக்குதல் குறித்த தகவல் தெரிந்தபின் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் இத்தகைய செயல்களை தவிர்க்கும் வண்னம் ஏதேனும் செய்யப் படுகிறதா என்று யோசித்தோமேயானால், இல்லை... எதுவுமே இல்லை என்னும் பதில் தான் நம் மனத்தினுள் வேதனையுடன் ஒலிக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தினமும் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. போட்டி போட்டுக்கொன்டு ஓட்டு வங்கி அரசியல் செய்பவர்களுக்கு இலவச வேட்டி, சேலை பல்போடி, வீட்டு மனை, டிவி என்று பல்வேறு பொருட்களை பட்டுவாடா செய்யவும், அப்படிச் செய்ததின் பலனாய் பெற்ற ஆட்சியில் பல்லாயிரம் கோடிகளை சுவிஸ் வங்கிகளில் சேர்க்கவுமே நேரம் போதவில்லை. இவர்கள் எவ்வாறு மக்களின் பாதுகாப்பு பற்றி யோசிப்பார்கள்? இலங்கைத் தமிழரென்றால் ஓடிப்போய் காப்பாற்றலாம், வீர வசனம் பேசலாம்! மும்பை வட மாநிலம் அன்றோ? எப்படித் தவிக்கலாம். இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், முதலில் இந்தியனை அல்லவா காப்பாற்ற வேண்டும்? ஆனால் அப்படி எத்தகைய உணர்வும் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய போக்கின் எதிரொலி தான் புலிகளின் தலைவருக்கு புகழ் மாலை சூட்டும் வைபவங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலை நீடித்தால் நம் நாட்டிலும் இஸ்லாமியர்களின் காவலன் என்று கூறி பின் லாடனுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! எல்லா முறையும் நடப்பது போல இந்த முறையும் குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்று கொடியேற்றி விட்டு, நாங்கள் தீவிரவாதத்தினை பொறுக்க மாட்டோம், இரும்புக் கரம் கொண்டு &lt;br /&gt;அடக்குவோம் இத்யாதி இத்யாதி என்று எல்லாவற்றையும் முழங்கிவிட்டு குண்டு துளைக்காத காரில் புடை சூழ வீட்டுக்குள் சென்று பதுங்கிவிடுவார்கள். தப்பித் தவறி சட்டப்படி ஒரு நபர் தண்டிக்கப் பட்டாலும், அந்த தண்டனை ஓட்டு லாபம் கருதி ஆளும் கட்சியாலேயே தடுத்து நிறுத்தப்படும். கேட்டால் அதற்கு மைனாரிட்டி, மதச்சார்பு, மனித உரிமை இத்யாதி இத்யாதி என்று பல்வேறு வண்ண முலாம்களைப் பூசுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சக பதிவர் ஒருவர்,. &lt;br /&gt;“ஏன் கஷ்டப்பட்டு ஒவ்வொரு முறையும் ஒரு அறிக்கை அல்லது உறையை தயார் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாய், வெடித்த குண்டுகளின் எண்ணிக்கை, இறந்தவர் எண்ணிக்கை, &lt;br /&gt;இழப்பீட்டு தொகை ஆகியவற்றிற்கு இடம்விட்டு ஒரு பொதுவான அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொண்டால் வசதியாய் இருக்கும்” என்று கூறி இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வெடித்த குண்டுகள் வெடித்துவிட்டன. இறந்தவர்கள் என்னவோ திரும்ப வரப்போவதில்லை. ஆனால் இனியும் இதைப் போல் வெடிக்காது இருக்க என்ன செய்யப் போகிறது இந்திய அரசு? இது தான் இன்று ஒவ்வொரு சாதாரணக் குடிமகனின் மனதிலும் உதிக்கும் கேள்வி. கேளிவிகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, வரும் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் வெளியானதும் மறுபடியும் துவங்கிவிடும் இலவசங்களின் அணிவகுப்பு. இவை தரும் மயக்கத்தில் வாக்காளர்களும் மயங்கி நிற்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலவசங்கள், மதச்சார்பு, சாதீயம், இடஒதுக்கீடு எனப் பலப் பல விதமான அரிதாரங்களைப் பூசி அரசியலை விற்றுக் ஓட்டாக்கி அமைக்கும் அடுத்த ஆட்சியிலும் தொடரும் இந்தத் தீவிரவாதத்தின் புதிய முகம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6796423780685230539?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6796423780685230539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6796423780685230539' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6796423780685230539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6796423780685230539'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_27.html' title='புதிய முகம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5680391828863219544</id><published>2008-11-26T15:07:00.000-08:00</published><updated>2008-11-26T15:29:23.172-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><title type='text'>மும்பையில் பயங்கரம்</title><content type='html'>இன்று இரவு சுமார் 10:30 மணி முதல் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் இதர வெடி பொருட்களைக் கொண்டு பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் கூட சில தீவிரவாதிகள் மும்பையில் ஓபராய் ஓட்டலில் புகுந்து பெருத்த நாசத்தை விளைவித்துக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;மும்பை - பிரபல ஓட்டல்கள் ஓபராய் மற்றும் தாஜ், ஒரு திரையரங்கு மற்றும் வில்லே பார்லேயில் உள்நாட்டு விமான நிலையத்தினை ஒட்டிய பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டுகள் மற்றும் எந்திரத் துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 80 பேர் உயிரழந்துள்ளனர் மற்றும் 220க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிமிடம் என்.எஸ்.ஜி கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஓபராய் ஓட்டலில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய உளவுப்பிரிவு (IB) மும்பையில் நடந்து வருவது திட்டமிடப்பட்ட தீவிரவாதச் செயல் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதல்களில் மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புப் படை தலைவர் கொல்லப்பட்டார். இவர் மாலேகான் குண்டுவெடிப்புகள் குறித்த வழக்கை விசாரித்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தீயணைப்புத் துறையின் பல்வேறு பிரிவினர் தாக்குதல் நடந்து வரும் ஓட்டல்களில் இருந்து பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பலரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணி:04:50&lt;/strong&gt; மேலும் ஒரு மருத்துவமனையில் தீவிரவாதிகள் பலரை  பிணைக் கைதிகளாய் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று செய்தியாளர்களுக்கு அவர் இப்போது அளித்துக் கொண்டிருக்கும் பேட்டியில் மகாராஷ்டிர முதல்வர் திரு. விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதிகளின் ஒரு பிரிவினர், போலீசாரின் வாகனம் ஒன்றை ஹைஜாக் செய்து தப்பியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளுடனான சண்டையில் இதுவரை 11 போலீசார் இறந்து விட்டனர். மேலும் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணி 05:00&lt;/strong&gt;: இது வரை ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5680391828863219544?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5680391828863219544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5680391828863219544' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5680391828863219544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5680391828863219544'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_26.html' title='மும்பையில் பயங்கரம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-8453557711419237454</id><published>2008-11-16T22:43:00.001-08:00</published><updated>2008-11-17T19:45:28.246-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தமிழக காவல் துறைக்கு வெட்க்கக் கேடு</title><content type='html'>சமீபத்தில் நடந்த நடந்த சாதிச் சண்டை ஒன்று ஒருவரின் உயிரை பலிவாங்கியதில் வந்து நின்றுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் சாதிச் சண்டை நடந்த இடம் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி. அடித்துக் கொண்டவர்கள் அக்கல்லூரியின் மாணவர்கள். நாளைய தினம் சட்டத்தினை காவல் துறையினருடன் இணைந்து காப்பாற்றும் பொருப்பை ஏற்க வேண்டிய சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதியின் பெயரால் அடித்துக் கொள்வது எப்பேர்பட்ட ஒரு தவறு. அதுவும் இந்த அடிதடி காவலர்கள் முன்னிலையில் நடந்தேறியது என்பதுதான் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இத்தகைய நிகழ்வுகள் காவல் துறையின் மீது மக்களுக்கு பெரிதும் அவநம்பிக்கை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அவர்கள் எப்படி மறந்தார்கள்? இந்த அடிதடியின்போது அங்கு குழுமி இருந்த காவலர்கள் அனைவரும், மக்களையும் சட்டத்தையும் எந்த சூழ்நிலையிலும் காப்போம் என்று உறுதி ஏற்றவர்கள் தானே? அப்படி இருக்க இவர்கள் கண் முன்னே ஒருவரை அடித்துக் கொல்லும்வரை பார்த்துக்கொண்டு வெறுமே நின்றது மன்னிக்க முடியாத குற்றம். இந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரனை நடத்தப்பட வேண்டும். காவல் துறை நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தில் காவல்துறை செயல்படாது நின்று வெறுமே வேடிக்கை பார்ப்பது சாதரணமான விஷயமில்லை. இதற்கு நிச்சயம் பெரும் அரசியல் பின்புலம் இல்லாது இருக்காது. சம்பந்தப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் உத்தரவிடவேண்டும். இந்தச் சம்பவம் சில தரப்பினரிடையே பழிவாங்கும் நோக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதன் மூலம் இனி பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாத்தலும் வேண்டும் என முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-8453557711419237454?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/8453557711419237454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=8453557711419237454' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8453557711419237454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8453557711419237454'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_7685.html' title='தமிழக காவல் துறைக்கு வெட்க்கக் கேடு'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5712997469989144748</id><published>2008-11-16T22:04:00.000-08:00</published><updated>2008-11-16T22:34:30.511-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஒரே குழப்பமைய்யா!</title><content type='html'>வி.புலிகளை ஆதரித்து பேசினால் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது என்னும் அடிப்படையில் சிலர் கைது செய்யப் பட்டனர். இன்னொரு புறம் நம் தமிழினத் தலைவர் என்னவென்றால் தமிழர்கள்மீது குண்டு வீசுவதும் வி.புலிகள் மீது குண்டு வீசுவதும் ஒன்றே என்கிறார். அப்படி வி. புலிகள் தாம் தமிழர்கள் எனில் அவர்களை ஆதரித்துப் பேசியாதாகக் கூறி சிலர் கைது செய்யப் பட்டது எதற்காக?&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;வி. புலிகள் இந்தியாவிலும், இன்ன பிற உலக நாடுகளிலும் தடை செய்யப் பட்ட ஒரு இயக்கம். அப்படி இருக்க அவர்களுக்கு பரிந்து பேசுவது சட்டப்படி குற்றம் என்று கூறித்தானே தமிழக அரசு அமீர், சீமான், வை.கோ ஆகியோரை கைது செய்தது. அப்படி இருக்கும்போது இலங்கை அரசின் போர் நிறுத்தம் கிடையாது என்னும் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தமிழக முதல்வர் மு.க “தமிழர்கள் மீது குண்டு வீசுவதும், வி. புலிகள் மீது குண்டு வீசுவதும் ஒன்றுதான்” என்று பதில் அளித்துள்ளார். அப்படியானால் மேற்கூறியவர்கள் எதற்காக கைது செய்யப் பட்டனர். காங்கிரஸை சிறிய அளவில் திருப்திபடுத்த மு.க அரசு ஆடிய நாடகமன்றி வேறென்னவாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூரில் தமிழன் சோற்றுக்கு வழியின்றி தவிக்கிறானே என்று கேள்வி எழுப்பியபோது ஒரு அறிவு ஜீவிப் பதிவர் ”&lt;a href="http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post.html#comment-7497740862466628123"&gt;நம்மூரில குண்டடி பட்டு சாகுறாங்களா? அவங்கள காப்பாத்தி பட்டினியால சாகடிங்கப்பா.&lt;/a&gt;” என்று தன் அறிவார்ந்த கருத்தை என்னுடைய &lt;a href="http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post.html"&gt;இலங்கை பிரச்சினை குறித்த ஒரு பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தார்&lt;/a&gt;. இவர்களைப் போன்றவர்களின் கணக்குபடி உள்ளூரில் உள்ளவர்கள் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப் போகட்டும் ஆனால் வெளியூர் கூட இல்லை, வெளிநாட்டில் அதுவும் இலங்கையில் உள்ள தமிழன் உயிர் தான் முக்கியம் என்னும் நினைப்புதான் பெரிதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அட இதைக் கூட விட்டு விடுவோம், காவிரிப் பிரச்சினையில் தமிழரகள் கர்நாடகத்தில் உதை வாங்கி ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் உட்க்கார்ந்திருந்தார்களே, அப்போது எங்கே போனது மு.க வின் இனப் பற்று? இது ஒரு முறை தான் நடந்துள்ளதா என்றால் இல்லை, பல முறை நடந்துள்ளது. ஆனால் காவிரிப் பிரச்சினையை தீர்த்து விட்டதாய் கூறி சட்ட மன்றத்திலேயே மு.க வுக்கு பாராட்டு விழா வேறு நடந்தது. இந்தக் கூத்தை எல்லாம் எங்கு போய் சொல்வது? போர் நிறுத்தம் இல்லையேல் ராஜினாமா என்று முழங்கிவிட்டு, கடைசியில் அப்படியே திரைக்கதையை மாற்றி அமைத்தவுடன் எங்கே ராஜினாமா என்றனர் எதிர் கட்சிகள். உடனே மு.க “நாற்பது ஆண்டு காலமாய் நடக்கும் பிரச்சினை இது, இதை நான்கு நாட்க்களில் தீர்க்க முடியாது” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஏன் சர்வ கட்சி கூட்டம் கூட்டும் போதும், ராஜினாமா என்று தீர்மானம் ஏற்றும் போதும் இவர் மூளைக்கு இது தெரியவில்லையா? ஏற்கென்னவே என்னுடைய பின்னூட்டம் ஒன்றில் கூறியது போல் மக்களுக்கு இவரின் ஆட்சியின் மீதுள்ள கோபத்தை திசை திருப்பும் பொருட்டு கிடைத்த புதியதோர் ஆயுதம் இலங்கை பிரச்சினை. இதைத் தவிர மு.க வுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது எந்த ஒரு பற்றும் இருப்பதாய் தெரியவில்லை. யாரை எதை தந்து திருப்திப் படுத்துவது என்று குழம்பிக் குழம்பியே முடிந்துவிடும் மு.க வின் ஆயுள். ஆட்சியை யாருக்குத் தருவது? அழகிரியா அல்லது ஸ்டாலினா? தயாநிதியை அருகே சேர்ப்பதா வேண்டாமா? மக்களுக்கு ஆட்சியில் அதிருப்தி உண்டா இல்லையா? இறுதியில் இவரின் குழப்பங்களின் கூட்டணியில் இணைந்துள்ள இன்னொரு குழப்பம் இவர் வி.புலிகளை ஆதரிக்கிறாரா இல்லை எதிர்கிறாரா? இப்படி எங்கு பார்த்தாலும் மு.க வுக்கு குழப்பங்கள் தான். &lt;strong&gt;ஒரே குழப்பமையா!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5712997469989144748?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5712997469989144748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5712997469989144748' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5712997469989144748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5712997469989144748'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_16.html' title='ஒரே குழப்பமைய்யா!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4626308759956367520</id><published>2008-11-09T20:14:00.000-08:00</published><updated>2008-11-09T21:33:26.961-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அருண்மொழிக்கு பதில் மொழி</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/11998158007018463254"&gt;அருண்மொழி&lt;/a&gt; எனும் ஒரு பதிவர் என்னை சில கேள்விகள் கேட்டு &lt;a href="http://arunmozhi985.blogspot.com/2008/09/blog-post_8434.html"&gt;ஒரு பதிவெழுதி இருக்கிறார்&lt;/a&gt;. அவர் அதை செப்டம்பர் மாதமே எழுதியிருப்பினும் இப்போது தான் அதை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. இருப்பினும் கேள்வி கேட்டவருக்கு பதில்கள் இதொ இந்தத் தனிப் பதிவில். &lt;span style="color:#3366ff;"&gt;நீல நிறத்தில் உள்ளவை அவரின் பதிவில் அவர் கூறியுள்ளவை. &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிவப்பு நிறத்தில் உள்ளவை நான் அளிக்கும் பதில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1. கோபால் கோட்செ (காந்தியஒ கொன்றவன்) விடுதலை செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டோண்டு ராகவன் உங்கள் கேள்விக்கு விளக்கமாய் பதிலளித்துள்ளார். உங்கள் வசதிக்காக உங்கள் பதிவில் உள்ள அந்த பதில் இதோ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த உதார் எல்லாம் வேறு யாரிடமாவது வைத்து கொள்ளவும். மொட்டையாக கோட்சே என கூறியது நீங்கள். அதற்காகத்தான் எல்லோருமே உங்களை பிரித்து மேய்ந்தனர். நான் போனால் போகிறது என கோபால் கோட்சேயுடன் குழப்பிக் கொண்டீர்கள் என உங்கள் மானத்தை காப்பாற்றினேன்.மற்றப்படி மகாத்மா காந்தியை சுட்டு கொன்றது நாதுராம் கோட்ஸேதான். கோபால் கோட்ஸே அல்ல. கோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபூர்வமாக முறையாகத்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் கைது செயப்பட்டு கடைசியாக 1965-ல் விடுதலை செய்யப்பட்டார்.ஆக நீங்கள் சொல்ல நினைப்பது எதுவும் அவர் கேசுக்கு பொருந்தாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;2. ஜெயலலிதா பிறந்த நாள் விடுதலையின் போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நியாயமான கேள்விதான். ஆனா நான் அப்போது பதிவுகள் எழுதவில்லையே. அன்று செய்ததற்காக இன்று ஒரு பதிவெழுதுவது எந்த அளவிற்கு நல்லது? இன்றைய பேப்பர் தானே விற்க்கும். நேற்றைய பேப்பரை எடைக்குதானே போடமுடியும். குழி பிணத்தை தோண்டி எடுத்து இழவு கொண்டாடு என்கிறீர்கள். அப்படித்தானே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;3. 1405 பேர் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்ட நியாயத்தை ஆராய்ந்து தான் இவர்களின் பரோலை எதிர்த்தீர்களா என்று உங்கள் மனச்சாட்சியை கேட்டு பாருங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1405 பேர் விடுதலை செய்யப்பட்டது மட்டும் தான் செய்தியாய் வெளியானது. அவர்கள் அனைவரும் பரோலில் விடுவிக்கப் பட்டனர் என்பது இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பிய பின் தான் வெளியானது. இது குறித்தும் நான் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எங்கே என்று சரியாய் தெரியவில்லை. தேடிப் பார்த்து, கிடைத்தால் சுட்டி தருகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;2. உங்களுக்கே வெட்கமா இல்லையா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;3. இப்படி ஒரு கேவல சப்பைக்கட்டு தேவையா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;4. ஏன் இந்த இரட்டை வேடம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதையெல்லாம் ஒரு கேள்வியாகக் கருதுவதே கொஞ்சம் கஷ்டமாய் உள்ளது. என்ன இரட்டை வேடம் போட்டுவிட்டோம் நாங்கள்? கோபால் கோட்ஸே விடுதலை பெற்றது தண்டனை காலத்திற்குப் பின்னர் தான். நீங்கள் சொல்லும் பிரேமானந்தா ஒரு ஆயுள் தண்டனை மட்டுமே பெற்றிருந்தாலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை பெற்று, அதை நீதிமன்றம் ஒரே சமயத்தில் தண்டனை அனுபவித்ததாய் கணக்கில் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் சட்டப்படி பிரேமாநந்தா விடுதலை செய்யப்பட வேண்டியதுதான். அவர் விடுதலையில் உடன்பாடு இல்லை என்றால் மேற்கொண்டு அப்பீல் செய்யலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைக்கட்டும். இதில் என் மன சாட்சி எங்கிருந்து வருகிறது என்று எனக்கு சற்றும் புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;5. கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற கேவல பிழைப்புகளை எத்தனை நாள் தான் செய்வீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என் நோக்கம் தவறை கண்டிப்பது. அது கருணாநிதியா இல்லை வேறொருவரா என்பதில் எனக்கு அக்கறை இல்லை. என் பதிவுகளை தெளிவாய் படித்திருந்தால் நான் மற்றவர்களையும் இதே போல் கண்டிக்கிறேன் என்பது தெரியும். தவறுகளை கடிந்து கொள்வதும் விமர்சிப்பதும் ஒரு நல்ல குடிமகனின் கடமை என நான் கருதுகிறேன். அதை தொடர்ந்து செய்வேன். அதை எதிர்ப்பது நாகரீகமான செயல் என நீங்கள் கருதினால் உங்கள் நாகரீகம் எத்தகையது என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;6. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு மூன்று முறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனரே. அது குறித்து ஏன் இந்த சு.சாமியோ, டோண்டுவோ, அவர்களது அல்லக்கைகளோ ஒன்றும் சொல்லவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நல்ல கேள்வி. ஆனால் ஜெயலலிதா குறித்த இந்தக் கேள்விக்கு ஏற்கென்னவே இரண்டாவது கேள்வியில் பதில் கூறியாகிவிட்டது. சு.சாமியோ டோண்டுவோ ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்களிடம் கேள்வி கேட்க்க வேண்டியதுதானே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;7. கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார் என்று இப்பொழுதாவது உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார் என்பது நாடறிந்த செய்தி. இதில் நான் மறுக்க என்ன உள்ளது? மேலும் அவர் தண்டனைக் காலம் முடிந்தபின் விடுதலை செய்யப்பட்டார். அது நீதி மன்றத்தின் நடவடிக்கை. இதில் நான் ஏற்கவோ மறுக்கவோ எதுவுமில்லை. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் முன்னர் ஒரு பதிலில் சொன்னதுபோல் நீங்கள் போய் அப்பீல் செய்யலாமே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;8. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு விடுதலை கைதிகள் செய்யப்பட்டனர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது நடக்கவில்லை என்றோ, இதை பொய் என்றோ நான் எங்காவது சொல்லியுள்ளேனா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;9. தங்களின் அறியாமையை மறைக்க அடுத்தவர் தவறாக எழுதினார் என்று கொக்கரிக்கும் கேவல பிழைப்பு தேவையா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எதை எனது அறியாமை என்று சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்போது நீங்கள் உங்கள் &lt;a href="http://arunmozhi985.blogspot.com/2008/11/blog-post_08.html"&gt;புதிய பதிவில்&lt;/a&gt; கேட்ட கேள்விக்கு பதில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இலங்கையில் போர் நிறுத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிச்சயம் ஆதரிக்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் கூடாது என்று நான் எங்கும் சொன்னதாய் நினைவில்லை. அப்படி எதுவும் இருந்தால் சுட்டிக் காட்டவும். போர் நிறுத்ததை வலியுறுத்திகிறோம் என்று கூறிக்கொண்டு சிலர் செய்யும் கேலிக் கூத்தை தானே கண்டிக்கிறேன். அப்படி இருக்க உங்கள் கேள்வியே எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இனி கேள்வி கேட்க்கிறேன் என்று கூறிக்கொண்டு ஏதாவது அசட்டுத் தனமாய் இல்லாமல் கேள்விபோல் ஏதாவது கேளுங்களேன். பதில் சொல்லும் எனக்கும், படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4626308759956367520?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4626308759956367520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4626308759956367520' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4626308759956367520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4626308759956367520'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_4363.html' title='அருண்மொழிக்கு பதில் மொழி'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1669731926882924324</id><published>2008-11-09T20:01:00.000-08:00</published><updated>2008-11-09T20:03:36.961-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர் பிக்சர்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கலைஞர் பிக்சர்ஸின் - எம்.பிக்கள் ராஜினாமா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SReydkzX6nI/AAAAAAAAADE/lj_cdoNMmFc/s1600-h/homeattai1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 369px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SReydkzX6nI/AAAAAAAAADE/lj_cdoNMmFc/s400/homeattai1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5266874510398188146" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1669731926882924324?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1669731926882924324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1669731926882924324' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1669731926882924324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1669731926882924324'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_09.html' title='கலைஞர் பிக்சர்ஸின் - எம்.பிக்கள் ராஜினாமா'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SReydkzX6nI/AAAAAAAAADE/lj_cdoNMmFc/s72-c/homeattai1.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5560033898403617368</id><published>2008-11-07T16:31:00.000-08:00</published><updated>2008-11-07T16:45:56.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (6)</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;முரசொலியின் கட்டுரை:&lt;/strong&gt; "கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டுக்குப் பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்து இருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான வேட்பாளராக இருந்தேன். இன்றிரவு இந்த நாட்டின் சேவகனாகத் தொடர்கிறேன். இதைவிட ஒருவருக்கு என்ன பாக்கியம் வேண்டும்? என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர், நாளை எனக்கு அதிபராக இருக்கப் போகிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;- என்று பேசி எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணம் படைத்திருக்கிறார் ஜான் மெக்கெய்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பேச்சைப் படிக்கும் எவருக்கும் - நமது தமிழக எதிர்க்கட்சிகளின் சில தலைவர்கள் நாள்தோறும் முதல்வரின் நன்முயற்சிகள் அனைத்திற்கும்; ‘கட்டிய வீட்டிற்கு நொட்டாரம் சொல்வதுபோல’ - எதிரிக் கட்சித் தலைவர் களாகவே செயல்பட்டு ஜனநாயகத்திற்கே களங்கமும் மாசும் கற்பித்து வருவதுதான் நினைவுக்கு வரும்! அமெரிக்காவில் அப்படி; தமிழகத்தில் இப்படி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி... நம்ம கலைஞர் எதிர்கட்சியில் இருக்கும்போது என்ன கதை? அதைப் பத்தியும் கொஞ்சம் எழுதறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;கருணாநிதி:&lt;/strong&gt; போர் நிறுத்தம் என்பது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது. தமிழகத்தில் உள்ள அனைவரும், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யக் கோரி, அதைச் செய்யச் சொல்லி இதிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல் ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால் தான் இலங்கை பிரச்சினை பற்றி பேசும்போதே, முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே, இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் இறுதிக் கட்டமாக நிரந்தப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது தான் என் கருத்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்போ அனைத்து கட்சி கூட்டம், ராஜினாமா கடிதம், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி இத்யாதி இத்யாதி எல்லாம் எதுக்குங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;கருணாநிதி:&lt;/strong&gt; விடுதலைப் புலிகள் பற்றி தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. தி.மு.க வைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் பற்றி ராஜிவ் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்ற இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை சட்ட சபையிலேயே குறிப்பிட்டுள்ளேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்களுக்கு எந்த விஷயத்துலதான் முரண்பாடு இல்லை சாமி...(தப்பு தப்பு).. பகுத்தறிவாளரே. எந்த விஷயங்களில் உங்களுக்கு முரண்பாடான கருத்து உண்டு என்பதற்கு பதில், எதில் இல்லை என்று சொன்னால் உலகத் தமிழினத்திற்கே பெரும் உதவியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;கனிமொழி:&lt;/strong&gt; இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மத்திய அரசு, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆகா….. என்ன குழப்பமான குடும்பம்டா. அப்பா என்னடான்னா போர் நிறுத்தம் இருதரப்பு சம்பந்தப் பட்ட விஷயம் அப்படின்னு அறிக்கை விடுறார் பொண்ணு என்னடான்னா இன்னொரு விதமா பேசறாங்க. அப்பவை பாக்காம அவசரத்துல பேசிட்டாங்க போல கவிஞர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராஜா:&lt;/strong&gt; முறைகேடு நிரூபணமானால் ராஜினாமா செய்யத் தயார்.&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி:&lt;/strong&gt; ராஜாவை சிலருக்குப் பிடிக்கவில்லை (முதல்வர் கருணாநிதி விளக்கம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எப்படி? உங்களுக்கு தயாநிதியை பிடிக்காமல் போனதே. அப்படியா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;கருணாநிதி:&lt;/strong&gt; "இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு - ஒருமைப் பாட்டுக்கு விரோதமாக - எதுவும் பேசுவோம் - எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்" என்கிற அவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலைமோதும் எதிர் விமர்சனங்களையும்  ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப் படுத்த முடியாதல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்போ, விமர்சனங்களும் எதிர்ப்பும் இல்லாம இருந்தா, இந்தியாவுக்கு எதிரா என்ன வேணாலும் பேசலாமா? சபாஷ்! நல்ல முதல்வர். வாழ்க ஜனநாயகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5560033898403617368?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5560033898403617368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5560033898403617368' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5560033898403617368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5560033898403617368'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/6.html' title='பாயிண்ட் பரமசிவம் (6)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-129159690330723352</id><published>2008-11-06T14:51:00.000-08:00</published><updated>2008-11-06T15:04:58.747-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தீர்ந்தது இலங்கை பிரச்சினை !!!</title><content type='html'>இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? பிரணாப் முகர்ஜி, முதல்வரிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார் – என்று முடியைப் பிய்த்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SRN2Klll47I/AAAAAAAAAC8/Maqf0MmHfNQ/s1600-h/satya_04_11_2008%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://1.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SRN2Klll47I/AAAAAAAAAC8/Maqf0MmHfNQ/s400/satya_04_11_2008%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5265682313586795442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; வாங்க, வாங்க! இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கிறதுக்காக பதவியைத் தூக்கி எறிய முடிவு செஞ்சு, ராஜினாமா கடிதங்களை கையிலே கூட தூக்கிட்டோம். எறிய வேண்டியதுதான் பாக்கி. எப்படி எறியறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, நல்ல வேளையா நீங்க வந்துட்டீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் முகர்ஜி :&lt;/strong&gt; உடனே உங்களைப் பார்க்கச் சொல்லி சோனியா அனுப்பினாங்க. எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட்டேயாகணும்னு உறுதியா இருக்காங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அப்படியா? இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்படணும்னா சோனியா சொன்னாங்க? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; ஊஹூம். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டிலே அரசியல் கட்சிகள் நடத்திக்கிட்டிருக்கிற போரை, உடனடியா நிறுத்தணும்னு சோனியா சொல்லி அனுப்பினாங்க. அதுக்காகத்தான் வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; இலங்கையிலே அமைதி ஏற்படுத்த சோனியாவும், பிரதமரும் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்குதுன்னு சொல்லுங்க. பாராட்டிடறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; பிரதமர் ரொம்பக் கவலைப்பட்டாரு. சோனியாவும் கவலைப்பட்டாங்க. ராஜபக்ஷே ஆலோசகர் பாஸில் ராஜபக்ஷேவும் டெல்லிக்கு வந்து கவலைப்பட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; தாய் தமிழக மக்களின் கனவுகள், இப்படி ஒவ்வொண்ணா நிறைவேறிக்கிட்டிருக்கிறதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; அதுமட்டுமில்லை. தமிழக மீனவர்கள் மேலே துப்பாக்கிச் சூடு &lt;br /&gt;நடத்தமாட்டோம்னு பிரதமர் கிட்டே பாஸில் ராஜபக்ஷே உறுதி அளிச்சிருக்காரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அதை விட, மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுடாமப் பாத்துக்கச் சொல்லுங்க. அதுதான் முக்கியம். அப்பதான் வேற யாராவது மீனவர்களைச் சுடும்போது, நான் துணிஞ்சுக் கண்டிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பிரதமர் கேட்டுகிட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; கவலைப்படாதீங்க. இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசோட &lt;br /&gt;நாங்க ஒத்துப்போறது புதுசு இல்லை. அந்தக் காலத்திலிருந்தே மத்திய அரசின் கொள்கையை ஒட்டித்தான் கழகம் செயல்பட்டு வருது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; பின்னே, எம்.பி. பதவிகளை ராஜினாமா பண்ணிடுவோம்னு, மத்திய அரசுக்கு எதிரா தீர்மானம் போட்டிருக்கீங்களே.... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; மத்திய அரசோடு நாங்க மோதறதும் புதுசு இல்லையே. அந்தக் காலத்திலேயே மோதியிருக்கோமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; சரி விடுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அப்படி வாங்க வழிக்கு. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, &lt;br /&gt;இங்கேயிருக்கிற தமிழர்களும் சாவோம்னு பொதுக்கூட்டத்திலே நான் பேசினது மத்திய அரசு கவனத்துக்கு வந்ததா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; அதைக் கேட்டு பிரதமர் ரொம்ப வருத்தப்பட்டாருன்னு சொன்னேனே.... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அதுபோதும். அதுக்காகத்தான் அப்படிப் பேசினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; சரி. பொதுக்கூட்டம் தான் போட்டீங்களே. அப்புறம் ஏன், மக்களை மத்திய அரசுக்கு தந்தி அனுப்பச் சொன்னீங்க? அதனாலே என்ன பிரயோஜனம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; இதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது. அதனாலேதான் தந்தி அனுப்பினது போதாதுன்னு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; சரி. தீர்மானங்களை அனுப்பின பிறகு, மனிதச் சங்கிலி எதுக்கு&lt;br /&gt;நடத்தினீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; தீர்மானங்களை நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தெரியலை. அதுக்காகத்தான் மனிதச் சங்கிலி. அடுத்ததா ஒரு கோடி கையெழுத்து வாங்கி அனுப்பலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க. இலங்கையிலே அமைதி ஏற்படுத்த என்ன செய்யணும்னு மத்திய அரசுக்குத் தெரியும். அதுக்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; நாற்பதாண்டு கால போராட்டத்தை நாலு நாளிலே நிறுத்திட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அது எனக்குத் தெரியாதா? அதனாலதான் மத்திய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; தீர்மானங்களைப் படிச்சுப் பார்த்தோம். "ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்ப, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு முதல் தீர்மானம் சொல்லுது. அதுக்கு இலங்கை அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்போம்னு ராஜபக்ஷே பிரதமர் கிட்டே உறுதியளிச்சிருக்காரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அது போதுமே. இனிமே இலங்கையிலே குண்டு வெடிக்காதே. பொதுவா, சிங்கள வெறியர்கள் பேச்சை நாங்க நம்பற வழக்கம் இல்லை. ஆனா, நீங்க சோனியா தூதுவரா வந்து சொல்றதாலே நம்பறேன். இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு தீர்மானம் போட்டிருந்தோமே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; அந்த விஷயத்தையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்னு பிரதமர் சொல்லியிருக்காரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; ரொம்ப நன்றி. இதன் விளைவாக, இனி இலங்கையிலே அழுகுரல் கேட்காது, தமிழர்கள் பட்ட பாடு வீண் போகலைன்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குது. உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகத்தான் கொடுக்கணும்னு தீர்மானம் போட்டிருக்கோம். மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்குதுன்னு தெரிஞ்சா அதை வரவேற்கத் தயாரா இருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; உணவு, மருந்துப் பொருட்களை இலங்கை அரசிடம்தான் இந்திய அரசு ஒப்படைக்க முடியும். அதை எப்படி விநியோகிக்கணும்னு முடிவெடுக்கிற பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்குது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அதாவது ராஜபக்ஷே பொறுப்போட நடந்துக்கணும்னு &lt;br /&gt;மன்மோகன் சிங் தொலைபேசியிலே சொல்லிடுவாருன்னு சொல்லவர்றீங்க. அதானே? இந்த நடவடிக்கையைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். தமிழ் இனம் அழியாதபடி&lt;br /&gt;தடுத்துட்டீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகள் நிஜமாவே உங்களுக்கு திருப்தி அளிக்குதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; திருப்தி அடைஞ்சாத்தானே வெற்றியா கொண்டாட முடியும்? அந்தக் கோணத்திலே பார்க்கும்போது திருப்திதான். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, அமைச்சர்கள் மீதான புகார்கள் எல்லாத்தையும் சமாளிக்க – இந்த வெற்றியைப் பயன்படுத்திக்க முடியுமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; இலங்கைத் தமிழர்கள் பலியாகறதை நிறுத்தறது கஷ்டம். அதை யாரும் பிரச்சனையாக்காம நீங்கதான் பாத்துக்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அப்போ, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சில கட்சிகள் நம்மோடு ஓரணியில் திரளாமல் குறுக்குசால் ஓட்டியதன் விளைவை, இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்'னு அறிக்கை விட்டு சமாளிக்க வேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; மறுபடியும் மீனவர்கள் கொல்லப்பட்டா, மத்திய அரசுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டீங்களே... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அஞ்சாறு மாசம்தானே இருக்குது? அதுவரைக்கும் வீரமாவும், சோகமாவும் மாத்தி மாத்தி கவிதை எழுதி காலத்தைக் கடத்திடறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; இலங்கையிலே போர் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கும். ஆட்சிக்கு ஆபத்து ஏற்படற மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டீங்களே? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; சேச்சே! "அம்மையார் ஆட்சிக் காலத்திலும் இலங்கையில் போர் &lt;br /&gt;நடந்துள்ளது. அப்போது வாய் மூடிக் கிடந்தவர்கள் இப்போது பிரச்சனை செய்கிறார்கள் என்றால் – புராணிகர்கள் மொழியில் கூறுவதானால் – என் ஜாதகம்தான் காரணம்'னு சொல்லிடறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; அப்ப நான் புறப்படறேன். உங்க ஆட்சியிலே இருக்கிற குறைகளை விமர்சிக்காம நாங்க ஆதரிக்கிறோம். அதே மாதிரி மத்திய அரசு குறைகளை நீங்க பெரிசுபடுத்தக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி :&lt;/strong&gt; அந்தக் கூட்டாட்சித் தத்துவப்படிதான் நடக்கிறேன்! இருந்தாலும், தமிழ் உணர்வு திடீர் திடீர்னு உறுத்துது. இலங்கைப் பிரச்சனை சம்பந்தமா, ஏதாவது உறுதி மொழி குடுத்துட்டுப் போங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரணாப் :&lt;/strong&gt; நம்ம கூட்டணி தொடரும். உங்க ஆட்சியிலே பங்கு கேட்கமாட்டோம்.&lt;br /&gt;உங்க விருப்பப்படிதான் மத்திய ஆட்சி நடக்கும்னு சோனியா உறுதி &lt;br /&gt;அளிச்சிருக்காங்க.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-129159690330723352?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/129159690330723352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=129159690330723352' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/129159690330723352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/129159690330723352'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_06.html' title='தீர்ந்தது இலங்கை பிரச்சினை !!!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SRN2Klll47I/AAAAAAAAAC8/Maqf0MmHfNQ/s72-c/satya_04_11_2008%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6407947124313299066</id><published>2008-11-03T10:33:00.000-08:00</published><updated>2008-11-03T10:49:41.823-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கையோ இலங்கை - அஜீவனுக்கு ஒரு விளக்கம்</title><content type='html'>என்னுடைய இதற்கு முந்தைய பதிவானா &lt;a href="http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post.html"&gt;இலங்கையோ இலங்கையில்&lt;/a&gt; அஜீவன் என்பவர் ஒரு பெரிய பின்னூட்டத்தினை இட்டிருந்தார். அதற்கு பதில் எழுத ஆரமபித்து அது அதைவிடப் பெரிதாய் போனதால் போன பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவை வெளியிட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//வீட்டில ஒரு வேளை சாதத்துக்கு திண்டாடும் ஒரு மனிதன், அம்மா பசிக்குது என்று பாதையில கையேந்துற குழந்தைக்கு கையில இருக்கிற நாலானாவை கொடுக்கிறவன பாத்திருப்பீங்க. அவன் நிச்சயம் பாதிக்கப்பட்ட ஒருவனாத்தான் இருப்பான். பணக்காரனுக்கு அந்த மனசு உடனே வராது. ஆதாயம் இல்லேண்ணா அவனால அதுக்கு மனசே வராது.//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்ற இந்த விஷயம் பணக்காரனுக்கு மட்டுமில்லை, ஒரு சாதாரணனுக்கும் பொருந்தும். இருப்பவன் கொடுப்பதில்லை, கொடுப்பவனிடம் இருப்பதில்லை என்று சொல்வதெல்லாம் அடைமொழி பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாய் இருக்குமே தவிர, நடைமுறை அதுவல்ல நண்பரே.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;//இது இதயத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட மோதல். ஐயோ என்றால் அது இதயத்தின் உணர்வு. இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே என்றால் அது மூளையின் செயல்பாடு.&lt;br /&gt;சந்தனக்கடத்தல் வீரப்பனோடு இலங்கை தமிழர் போராட்டத்தை ஒப்பிட்டதோடு பதிவாளர் விபரமே அறியாதவர் என புரிகிறது.//&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் போராட்டத்தினை வீரப்பனின் செய்லகளோடு நான் ஒப்பிடவில்லை. இந்தக் கருத்தை நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்ல வருவது, பிரபாகரனின் செயல்பாட்டு முறை குறித்த ஒரு கருத்தை மட்டுமே. உங்களைக் காட்டிலும் எனக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை என்று நான் கூறிக் கொள்ள மாட்டேன். ஆனால் எனக்கும் ஓரளவுக்கு அவர்கள் மீது அக்கறை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//பிரபாகரனுக்கு பின்னர் இந்த மோதல் நின்று விடும் என்றால்....எங்கப்பன் செத்த பிறகு நாங்களும் செத்துடுவோம் என நினைப்பது மாதிரி ஆகிடும்.//&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வருவது உங்களுக்குத்தான் புரியவில்லை நண்பரே. பிரபாகரன் இறந்துவிட்டால் போராட்டம் நின்றுவிடும் என்று நான் கூறவில்லை. போராட்டத்தின் வடிவம் மாறுபட்டுவிடும். சற்றே சிந்தியுங்கள், இன்று புலிகளில் எத்தனை பேர் நன்கு படித்தவர்கள்? இந்த போராட்டதிற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை என்னாகும்? நாளை போராட்டம் முடிந்ததும் நாளை மறுநாள் டை கட்டிக்கொண்டு எங்காவது வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா? போராட்டத்தில் தவறில்லை. போராடும் முறை தான் தவறு. 50 ஆண்டு காலமாய் சண்டையிட்டு மடிவதற்கு பதில், சமாதானம் பேசும் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இது ஐந்து வருடங்களில் முடிந்திருக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;//அப்போ, முதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் பயங்கரவாதிகளா?//&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எங்கே வருகிறது முதலாளித்துவம்?&lt;br /&gt;&lt;br /&gt;//கர்னாடக தமிழர் பிரச்சனை ஒரு உதாரணம். காலா காலமாக , அடித்த போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஓடிவந்தார்கள். கடந்த முறை நாங்களும் எதையும் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டு , கன்னட தமிழர்கள் சரிக்கு சரி நின்ற போது அங்கே வன்முறைகள் நின்றன. தமிழக மக்களும் "நீ அங்கே அடி. நாங்க இங்கே உதைக்கிறோம்" என்ற போது அது அவர்களை சிந்திக்க வைத்தது இல்லையா?//&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணியில் உள்ளது முழுக்க முழுக்க அரசியல் தான். நம் மாநிலத்தை ஆண்ட கழகங்கள் பேசுகிறோம் பேசுகிறோம் என்று சொல்லியே காலத்தைக் கடத்தியது தான் மிச்சம். இங்கே நம் கழகக் குஞ்சுகளும், அங்கே வாட்டாள் நாகராஜ் போன்ற உதவாக்கரைகளும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய பிரச்சினையால் தான் தமிழன் கர்நாடகத்தில் அடிவாங்கினான். உண்மையில், எந்த ஒரு சாதாரண கர்நாடகவாசியும் இன்னொரு சாதாரண தமிழனை வதைக்க நினைப்பதில்லை என்பது தான் நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;//அது காலம் கடந்தே ஈழத்தில் தொடங்கியது.எனக்குத் தெரிந்து 1958 : 1977 : 1983 என 1950களிலிருந்தே இந்தப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் பேசும் அனைவரும் பாதிக்கப்பட்டனர். உண்ணாவிரதமிருந்தோர் தாக்கப்பட்டார்களே?//&lt;br /&gt;&lt;br /&gt;தவறு தானைய்யா. இல்லையென்று சொல்லவில்லை. தாக்கியது நம்மூர் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தானே? அத்தகைய மக்களின் நோக்கம் கலகம் விளைவிப்பது தானே.&lt;br /&gt;&lt;br /&gt;//1980களுக்கு பிறகுதானே இளைஞர் எழுச்சியாக ஆரம்பித்தது. வாழும் பருவத்தில் கருகிப் போக எந்த இளைஞனும் விரும்பமாட்டான். அவன் என்ன துறவறமா செல்கிறான்? அடுத்த நிமிடம் அவனது உயிர் போகும் என்று தெரிந்தே சிரிப்போடு வாழ்கிறான்.//&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பிப் போகிறார்களே. இந்தியாவின் காஷ்மீரத்தில் இது நடக்கவில்லையா? போராளி என்று கூறிக்கொள்ளும் பலரில் சிலருக்கு பொருள் இலக்காகிறது, இன்னும் சிலர் வெறியால் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;//இராணுவம் என்பதும் போராளிகள் என்பதும் வேறு வேறு. இராணுவ சிப்பாய் மனது சாவதற்கு முன் யாரையாவது அனுபவித்து சாக துடிக்கிறது. அது நடந்தேயுள்ளது. போராளி சாகும் போது கூட தன் இனத்தை கரை சேர்க்க யாருக்காவது பாதுகாப்பு கொடுத்து உயிர் கொடுக்க நினைக்கிறது. விடுதலைப் புலி ஆதரவோடு பேசுவதாக யாராவது கருதினால் , ஏனைய போராளிகள் அனைவரும் தவறானவர்களே என்றாகிவிடும்.//&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் இலக்கணமே புரியவில்லை. நீங்கள் கூறுவது புலி ஆதரவு போல் தெரிகிறதோ இல்லையோ, இராணுவத்தை மட்டம் தட்டுவது போலுள்ளது நண்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;//உங்கள் வீட்டில் புகுந்த திருடனுக்கு சாவிக் கொத்தைக் கொடுத்து அனைத்தையும் சுருட்ட இடமளித்து வீட்டிலுள்ளோரையும் கெடுத்துவிட்டு போக வழிவிடுபவராகவே கருத நேரிடும். என் குடும்பத்தை காக்க என நீ போராடுவது தவறில்லையோ? அதுபோலத்தான் இதுவும்....//&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் தமிழர்களையே கேடயமாக்குதல், அவர்களை பலிகடாவாக்குதல், அவர்களின் அடிப்படை வாழ்வுக்கான உரிமைகளை மறுத்தல், மற்ற தமிழ் இயக்கத்தலைவர்களை கொல்லுதல் இவையெல்லாம் நேரமையான போராளியின் லட்சணங்கள் என்று சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;//தமிழர்கள் புலம்பெயர்ந்ததில் பல நன்மைகள் உண்டு. போராட்டத்தின் ஆதரவு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தே வருகின்றன.// &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களாகவும், ஆயுதங்கள் வாங்க பணமாகவும்! சபாஷ் சரியான வேலை. தொடர்ந்து செய்யுங்கள் நண்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;//பல செய்திகள் உலகுக்கு அவர்கள் மூலமே பரவுகின்றன.//&lt;br /&gt;&lt;br /&gt;பல தவறான செய்திகள் என்று கூறி இருந்தால் இன்னும் சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;//சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.....எனும் பாரதியின் கருத்தாக்கம் ஈழத் தமிழர்களாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.//&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியை ஏனையா வம்புக்கு இழுக்கிறீர்? அவர் என்று சொன்னார், எட்டுத் திக்கும் சென்று பொய் பரப்பு, ஆயுதம் குவி என்று?&lt;br /&gt;&lt;br /&gt;//இந்திய தமிழர்கள் வெளிநாடு சென்றார்கள். உழைத்தார்கள். திரும்பினார்கள் என்பதே நிசம்.//&lt;br /&gt;&lt;br /&gt;நிஜம்தான். இந்தியத் தமிழர்கள் உழைத்தார்கள், போதுமென்ற நிலை வந்தவுடன் வீடு திரும்பினார்கள். யாருக்கும் ஆயுதம் வாங்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;//ஈழத் தமிழர்களாலேயே உலகெங்கும் தமிழ் பரவியது.//&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி போடுங்க அருவாளை. தமிழே உங்க பாட்டன் முப்பாட்டன் சொத்து என்கிறீர்கள். சரி சொல்லிவிட்டுப் போங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//இங்கே இலங்கை பிரச்சனையை பலரும் புரிந்து கொள்ளவேயில்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தானே நானும் சொல்கிறேன். பலருக்குப் புரியவில்லை. சிலர் எல்லாம் தெரிதவரைப் போல் நடிக்கின்றனர். பலர் அதைக் காசாக்குகின்றனர். இன்னும் சிலர, இந்தப் பிரச்சினை பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;//மலேசியாவில் தமிழருக்கு உங்கள் கண்முன் நடப்பதென்ன? நாளை நடக்கப் போவது என்ன? இன்று அகிம்சையாளர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அது நாளை வன்முறையாகாதென்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர்களது பூர்வீகம் இந்தியர் என்பதுதானே? அதற்காக என்ன செய்தீர்கள்?//&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய பிரச்சினையிலும் கூட இரு புறமும் தவறுகள் உண்டு. நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாம் வாழவேண்டும். உங்களுக்கு அந்தச் சட்ட திட்டங்களுடன் உடன்பாடு இல்லையெனில், மறுபடியும் இந்தியாவுக்கு வரவேண்டியது தானே? யார் வேண்டாம் என்றார்கள்? ஆனால் அவ்வாறு செய்யமாட்டார்கள். இந்தியாவில தான் பலர் இளித்தவாயன்கள், சிறுபான்மையின்ரைக் காக்கிறோம் பேர்வழி என்று அழிச்சாட்டிய அரசியல் செய்து ஊரை ஏமாற்ற முடியும். மற்ற நாடுகளில் அதே பருப்பு வேகாதையா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6407947124313299066?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6407947124313299066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6407947124313299066' title='76 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6407947124313299066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6407947124313299066'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post_03.html' title='இலங்கையோ இலங்கை - அஜீவனுக்கு ஒரு விளக்கம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>76</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6709606651972679281</id><published>2008-11-02T11:25:00.000-08:00</published><updated>2008-11-02T12:18:52.944-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கையோ இலங்கை</title><content type='html'>டிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்? பொதுப்படையா பலரை பொருத்தவரை இலங்கை பிரச்சினைங்கிறது, தமிழனுக்கும் சிங்களனுக்கும் ஆகலை. தமிழர்களை வாழ விடாம சிங்களர்கள் பண்றாங்க. அதனால போராட்டம் இத்யாதி இத்யாதி...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;சரி நிஜத்துல அங்க என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு மரணங்கள்? இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் யார்கிட்டையும் பதில் இல்லை. பல காலம் முன்ன உலக நிகழ்வுகள் குறித்த ஊடகங்களின் பார்வை ஒரு நடுநிலையோட இருந்தது. ஆனா இப்ப சாதிக்கொரு பத்திரிக்கை, கட்சிக்கு ஒரு தொலைக்காட்சினு வந்ததிலிருந்து எதுவுமே நம்பக் கூடியாதா இல்லைங்கிறது தான் நிஜம். ஒரு பக்கம் ஒரு இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதி, புலிகளால் தான் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை என்கிறார், இன்னொரு புறம் நம்ம ஊர் மக்கள் சிலர் புலிகள் தான் இலங்கைத் தமிழர்கள், அவர்களை ஆதரிப்பது நம் கடமை என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எல்லாவிதமான வெகு ஜன ஊடகத்திலையும் ரொம்ப சூடா இருக்கும் ஒரு விஷயம் புலி ஆதரவு. சரி, யாரிந்த புலிகள், எதற்காக அவங்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் சண்டை? இந்தக் கேள்விக்கு பலருக்கும் விடை தெரியாதுங்கிறது தான் நிஜம். உண்மையை சொல்லணும்னா இன்னைக்கு இந்த பிரச்சினையில் புலிகளோட நிலை நம்ம சந்தன வீரப்பன் கதை மாதிரிதான். முதல்ல தன்னை நிலைநாட்ட சில வெறிச்செயல்கள், பின்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இன்னும் கொஞ்சம், இப்படியே போய் வீரப்பன் கதை என்னாசின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். பிரபாகரனுக்கும் இப்படி ஒரு நிலை வந்தா இதில ஆச்சரியப்பட எதுவும் இருக்கும்னு எனக்குத் தோனலை. ஒரு நாட்டிற்கே அதிபராக இருந்த சதாம் உசேன் கதி என்னாச்சு? இந்த விஷயத்துலையும் பார்த்தீங்கன்னா, அமெரிக்கா தன்னுடைய நலனுக்காக மட்டுமே இப்படி செய்தது என்பது தான் உண்மை. ஏன் இப்போ இலங்கை பிரச்சினையில் தலையிட்டு, இனிமே புலிகளும் இலங்கை ராணுவமும் சண்டைபோடக் கூடாத்துன்னு மத்தியஸ்தம் பண்ணவேண்டியது தானே. ஆனால் பண்ண மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இப்போது அதில் லாபமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ஆதாயத்துக்காக அமெரிக்கா எப்படி முன்னாள் சோவியத்தில் தாலிபான்களை வளர்த்ததோ, அதே போல் இந்தியாவும் தன்னுடையா ஆதாயத்துக்காக புலிகளை வளர்த்தது என்பது உலகறிந்த ரகசியம். உலக அளவில் இதனால் பெரிய பிரச்சினை உருவாகி, இந்தியா தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு என்னும் ஒரு நிலை வராமல் இருக்கவே நாம் குழந்தையைக் கிள்ளிவிட்டதோடு இல்லாமல் ஐ.பி.கே.எஃ மூலமாக தொட்டிலையும் ஆட்டினோம். விளைவு ராஜீவின் கொலை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட சூழ்நிலையில் புலிகள் என்னவோ தாம் மட்டும் தான் தமிழர்களுக்கு ஆதராவாக குரல் கொடுக்க வேண்டும் ஒரு நிலையை எடுத்து, மற்ற தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கொன்று குவித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. புலிகளை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் இலங்கைத் தமிழர்கள் பலரும் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டுதான் தங்கள் நிலையை முடிவு செய்கின்றனர். ஆனால் இவர்களின் தனி மனித அனுபவங்களுக்கும் மேற்பட்ட ஒரு நடுநிலை ஒன்று உண்டு என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். இத்தகைய சிலர், புலிகளுக்கு ஆதரவான செய்திகளை பரப்புகின்றனர். இன்னொரு புறம் சிலர் எதிர்ப்புச் செய்திகளை பரப்புகின்றனர். முடிவில் உண்மை நிலை புதைபட்டுப் போகின்றது என்பதே நிஜம். "The eye sees what it chooses to see.." என்று ஆங்கிலத்தில் ஒரு சிலேடை உண்டு. இந்த விஷயத்தில் நடப்பதும் அது தான். நமக்கு எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் தான் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நம் துண்டு போட்ட அண்ணாச்சிகள் தான் சந்தில் சிந்து பாடுவதில் மிகவும் திறமை சாலிகள் ஆயிற்றே, இனம் மொழி உணர்வுகளைக் கொண்டு நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்கின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் நடந்த &lt;a href="http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_30.html"&gt;மனிதச் சங்கிலி&lt;/a&gt; அதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இலங்கை விஷயத்தில் எந்த அளவுக்கு தெளிவற்றவர்கள் என்பதற்கு ஒரு சான்று, &lt;a href="http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_27.html"&gt;இதோ இங்கே&lt;/a&gt;. இன்னொரு புறம் திரப்படத் துறையினர் நடத்தும் நாடகங்கள் ஒரு புறம். ஆடையில்லாத ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியம் என்பார்கள். அதனால் இலங்கை பற்றி எதுவும் தெரியாத அல்லது ஈடுபாடு இல்லாதவர்களும் நிஜ வாழ்விலும் மேடை ஏறி நாடகாமடுகின்றனர். நாடகமாட சொல்லியா தரவேண்டும் இவர்களுக்கு. இப்படி பல்வேறு நாடகங்களுக்கு மத்தியில் லாபம் தேடுபவர்கள் லாபத்தை தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர், சாகும் தமிழன் என்னவோ செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6709606651972679281?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6709606651972679281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6709606651972679281' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6709606651972679281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6709606651972679281'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/11/blog-post.html' title='இலங்கையோ இலங்கை'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7304227396039090567</id><published>2008-10-30T16:39:00.001-07:00</published><updated>2008-10-30T17:04:57.468-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கலைஞரின் கொள்கை சங்கிலி - சில செய்திகள்</title><content type='html'>தமிழக மாநில முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி குறித்து ஏடுகளில் வெளியான சில செய்திகளின் தொக்குப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழையானாலும் நடக்கும்&lt;/strong&gt;&lt;br /&gt;நாளைய தினம் பணியை முடிப்பத்ற்கு இன்று போல மழை வந்தாலும், அந்த மழையையும் சமாளித்து, மழையில் நனைந்து நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறேன்.&lt;br /&gt;-கலைஞர் பேச்சு (முரசொலி - 21-10-2008)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழையினால் கிடையாது&lt;/strong&gt;&lt;br /&gt;21-10-2008 அன்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு, நேற்றிரவு முதல் கடும் கன மழை பெய்து வருவதின் காரணமாக 24-10-2008 வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.&lt;br /&gt;-தி.மு.க தலைமைக் கழக அறிக்கை (முரசொலி 22-10-2008)&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிர்பந்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னை நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக் கிழமையன்று கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள் இலங்கை தமிழருக்காக நடத்திய மனிதச் சங்கிலியில் நிர்பந்தப் படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதச் சங்கிலி பல இடங்களில் பிளவுபட்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள் சங்கிலி இணைப்பாக நின்றிருந்தனர். அண்ணா சாலையில் மழையினாலும், மனிதச் சங்கிலியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியினாலும் ஒரே குழப்பமாக இருந்தது. நந்தனம் கலைக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் போன்ற அரசுக் கல்லூரிகளும், எஸ்.ஐ.இ.டி, ஒய்.எம்.சி.ஏ போன்ற கல்வி நிறுவங்களின் ஆசிரியர்களும் மாணவர்களைக் கல்லூரியை விட்டு வெளியே வரச் செய்து, 2:30 மணிக்கே சாலையில் நிறுத்தினர். கொட்டும் மழையில் மாணவர்களும், மாணவிகளும் நனைந்து நடுங்கிக் கொண்டு நின்றனர். கருணாநிதி ஐந்து மணிக்குத் தான் வந்தார். அதுவரை மாணவ மாணவிகள் மழையில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQpJPiwdZ0I/AAAAAAAAAC0/4ssgcxsbSm0/s1600-h/chain_28_10_2008%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQpJPiwdZ0I/AAAAAAAAAC0/4ssgcxsbSm0/s400/chain_28_10_2008%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5263099645912770370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பின்னால் குடைகளுடன் நின்று கொண்டிருந்ததால் எந்த மாணவரும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. பத்ற்றத்துடன் காணப் பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் நிற்கக் கூட அனுமதிக்க மறுத்தனர். முதல்வர் செல்லும்போது எந்த மாணவரும் இடத்தை விட்டு அகன்று விடுவதை அவர்கள் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- செய்தி (டைம்ஸ் ஆஃ இந்தியா - 25-10-2008)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏன் என்று தெரியாது&lt;/strong&gt;&lt;br /&gt;சுமார் 16 வயதுள்ள ஒரு சிறுமி, பள்ளீ யூனிஃபார்முடன் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் 'ஏன் நிற்கிறாய்?' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. எங்களை நிற்கச் சொன்னார்கள்' என்று கூறினாள். பக்கத்தில் நின்றிருந்த அவளது நண்பர்கள் அவளை இடித்த பிறகு, அவள், ‘இலங்கைக்காக நிற்கிறோம், எங்களுக்கு இலங்கை வேண்டும்' என்றாள். அடுத்த கேள்வி கேட்பதற்கு முன், சிலர் வந்து நிருபரை விரட்டி அடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மாநகரிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும், மனிதச் சங்கிலியில் கலந்துகொள்ள குற்ப்பிட்ட இடங்களில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பிரெஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ‘எங்களுடைய பேராசிரியர்கள் வரச் சொன்னார்கள்' என்றனர். அவர்கள் மழைக்குத் தயாராக வரவில்லை. அந்த இடத்தை விட்டு நகர முடியாமல், மிகுந்த சங்கடத்துடன் நின்றுகொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;-செய்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25-10-2008)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - துக்ளக் (30/10/2008)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7304227396039090567?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7304227396039090567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7304227396039090567' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7304227396039090567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7304227396039090567'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_30.html' title='கலைஞரின் கொள்கை சங்கிலி - சில செய்திகள்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQpJPiwdZ0I/AAAAAAAAAC0/4ssgcxsbSm0/s72-c/chain_28_10_2008%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1459973615652400018</id><published>2008-10-27T13:57:00.000-07:00</published><updated>2008-10-27T14:02:06.188-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQYsPPI2YqI/AAAAAAAAACs/zCtr9-UGKyg/s1600-h/KolgaiSangili.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 369px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQYsPPI2YqI/AAAAAAAAACs/zCtr9-UGKyg/s400/KolgaiSangili.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5261941854902313634" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1459973615652400018?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1459973615652400018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1459973615652400018' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1459973615652400018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1459973615652400018'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_27.html' title='ஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SQYsPPI2YqI/AAAAAAAAACs/zCtr9-UGKyg/s72-c/KolgaiSangili.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2329347328103588185</id><published>2008-10-20T20:02:00.000-07:00</published><updated>2008-10-20T21:21:19.398-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அரசியல் சட்டத்தினை கேலிக் கூத்தாக்கும் தனி மனிதன்!</title><content type='html'>சமீப காலமாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சியினரை பல்வேறு வன்முறை சம்பவங்களை நடத்த அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே (ராதா) தூண்டி வருகிறார்.  ஆனால் இதையும் நம் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர வேறொன்றும் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;ராதா கொஞ்ச காலமாகவே மகாராஷ்டிர மானிந்லத்தில் அனைவரும் மராட்டியில் தான் பேச வேண்டும், பிற மொழி பேசுவோருக்கு இங்கு இடமில்லை என்று ஒரு அபத்தமான கருத்தினை வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிறிது காலத்திற்கு முன் ஜெயா பச்சன் உடனான இவரின் சச்சரவை பார்க்கலாம். இது சிறிய விஷயமாகவே கருதப்பட்டாலும் என் பார்வையில் இதை ஒரு முக்கியமான ஒன்று என்றே கூறுவேன். அரசியல் சட்டம் தனை எந்த அளவிற்கு ஒரு தனி மனிதன் கேலிக் கூத்தாக்குகிறான் என்பதற்கு இது ஒன்றே சான்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா பச்சன் தான் பங்கேற்ற ஒரு விழாவில் ”நாங்கள் உபி மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதனால் ஹிந்தியில் தான் பேசுவோம்... நீங்கள் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கூற, ராதாவுக்கு ஏகப்பட்ட கோபம். அது அமிதாபின் திரைப் படங்கள் மீது திரும்பி விடக்கூடும் என்பதால் அமிதாப் ராதாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்க வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டமானது ஒரு இந்திய பிரஜை எந்த ஒரு மாநிலத்திலும் வாழ்வதற்கும் எந்த ஒரு மொழியை பேசுவதற்கும் உரிமை அளிக்கிறது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்றும் கூட. அப்படி இருக்கையில் ஒரு இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை தனை பறிக்கும் வகையில் நடந்து கொள்வது என்பது சட்டப் படி தண்டிக்க தக்க ஒரு குற்றமாகும். அதுவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இவரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருந்தத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமின்றி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இரயில்வே தேர்வு மையங்கள் மற்றும் தேர்வில் பங்கேற்ற வட இந்தியர்கள் மீதும் ராதாவின் கட்சியினை சேர்ந்தவர்கள் மூர்கமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அடுத்து ராதா மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், “முடிந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும். மகாராஷ்டிரமே பற்றி எரியும்” என்று முழங்கி இருக்கிறார் ராதா. எப்படியும் இவரை கைது செய்கையில் நிச்சயம் பெரிய கலகம் ஏற்படும் என்று தெரிகிறது. இவர் போன்றவர்கள் மேன்மேலும் வளராது இருக்க வேண்டுமெனில் ராதா போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும். இது தான் வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்போருக்கு பாடமாய் அமையும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2329347328103588185?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2329347328103588185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2329347328103588185' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2329347328103588185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2329347328103588185'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_20.html' title='அரசியல் சட்டத்தினை கேலிக் கூத்தாக்கும் தனி மனிதன்!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-201731469509855126</id><published>2008-10-06T16:44:00.000-07:00</published><updated>2008-10-06T21:16:02.684-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!</title><content type='html'>சமீபத்தில் சென்னையில் இலங்கைத் தமிழர் குறித்த ஒரு மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சு எரிகிறி தீயில் எண்ணை ஊற்றுவது போலத்தான் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் பேச்சில் தான் எவ்வளவு வார்த்தை ஜாலமும் ஏமாற்று வேலையும் உள்ளது என்பதை காண தொடர்ந்து படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே அவர் பேசியதை படமாக வெளியிட்டுள்ளேன். இது தினமலரில் செய்தியாக வந்ததிலிருந்து எடுக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SOqkWJJdWQI/AAAAAAAAACk/v0ICRoJcCWg/s1600-h/07_10_2008_013_008%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SOqkWJJdWQI/AAAAAAAAACk/v0ICRoJcCWg/s400/07_10_2008_013_008%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5254192615600773378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இலங்கை தமிழர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்ற அபாய அறிவிப்பை நேற்று மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த எச்சரிக்கை மீறப்பட்டால் அதற்குப் பிறகு இந்த அரசு எங்களுக்கு தேவையா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும்”&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு அபாயம் இங்கே? என்ன சொல்ல வருகிறார் முதல்வர்? அதில் ஒரு விந்தையை பாருங்கள், எப்போதெல்லாம் ஆட்சிக் காலம் முடியும் தருவாயில் உள்ளதோ, அப்போதெல்லாம் கருணாநிதிக்கு வீரம் வந்துவிடுகிறது. மத்தியில் ஆட்சி முடிய இன்னும் அரை ஆண்டு மட்டுமே இருப்பதால் முன்னர் ஒரு முறை ஆட்சியை துறந்தார்களே, அதே போல மீண்டும் ஆட்சியை துறப்போம் என்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;”1956 இல் சிதம்பரத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில், இலங்கை பிரச்சினை குறித்த தீர்மானத்தை நான் தான் முன்மொழிந்தேன். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் சிலர், இப்போது கூச்சல் எழுப்புகின்றனர்.”&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு அபாரமான பிதற்றல் பாருங்கள்! பிரச்சினையை முன்மொழித்தால் எல்லாம் முடிந்து விடுமா? 1974ல் இந்திராகாந்தி இந்திய பிரதமராக இருந்த போது கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். தமிழகத்தில் அப்போது கருணாநிதி தான் முதல்வர். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் நம் மான்புமிகு முதல்வர்? இதில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று இன்று இன்னொருவரை பார்த்து எகத்தாளம் வேறு. என்னை “கருணாநிதி” என பெயர் சொல்லி அழைக்கின்றனரே என்று வருந்திய அவருக்கு சபை நாகரீகம் என்றால் என்னவென்று துளியும் தெரியவில்லை என்பது வருந்தத் தக்கது. இத்தகை மூத்த அரசியல்வாதிகளும் இப்படிப் பேசுவது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;”என்று இலங்கை பிரச்சினை உருவானதோ அன்று முதல் தமிழர்களின் உரிமையை காக்கும் கடமையை திமுக செய்து வருகிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;எது கடமை? கச்சத்தீவு தாரை வார்க்கப் படும்பொழுது அதை இந்திராவின் வலியுறுத்தலால் வெறுமே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கச்சத்தீவை இலங்கைக்கு தந்ததையே நான் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன் என்று நாடகமாடியதா?&lt;br /&gt;&lt;br /&gt;“பிரதமருக்கு நேற்று அனுப்பிய தீர்மானத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. பாலுவை பிரதமர் அழைத்து, அவரிடம் நிலைமையைக் கேட்டு அறிந்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்துள்ளார்.”&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கர்களை தள்ளி வைக்க இலங்கையில் வெறும் தட்டிகளைக் கொண்டு போராடிய மக்களின் கையில் ஆயுதம் தந்து போரட வைத்து, உலக அரங்கில் அதனால் தலைக் குனிவு ஏற்படும் தறுவாயில் இந்திய ராணுவத்தினை அமைதிப்படை எனும் பெயரில் அங்கு அனுப்பி, அவர்களையும் அவர்களின் வேலை செய்ய விடாமல் தடுத்து, கடைசியில் அதன் பலனாய் தமிழக மண்ணில் செத்து விழுந்தார் ராஜீவ் காந்தி. சபாஷ் மிக நன்றாக கடமையாற்றி உள்ளது மத்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;”பிரதமருடன் தொலைபேசியில் பேசியபோது, நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.&lt;br /&gt;1. நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களைக் கொல்லும் செயலைக் கண்டிக்க வேண்டும்.&lt;br /&gt;2. ராணுவ நடவடிக்கைகளால் இனப்படுகொலை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.&lt;br /&gt;3. இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.&lt;br /&gt;4. இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு மீண்டும் ஆளாகக் கூடாது”&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது விஷயமாக வர வேண்டிய தமிழக மீனவர்களின் தாக்குதலை நிறுத்தும்படியான கோரிக்கை கடைசியில் தான் வந்துள்ளது. இது ஒன்று போதும், நம் தமிழினத் தலைவருக்கு தான் ஆளும் தமிழ் மக்களின் மீதுள்ள பற்று எவ்வளவு என்று தெரிந்து கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;”இவற்றை பிரதமர் நிறைவேற்ற முடியாது போனால், தமிழர்கள் கை கால்களை கட்டி உட்கார முடியாது”&lt;br /&gt;&lt;br /&gt;இது நாள் வரை அதைத் தானே செய்து வந்துள்ளோம்! மேலும், இவரின் இந்த வீர வசனம் ஒன்றும் புதிதல்லவே. இவர் ஆட்சியில் இருந்தால் இது தான் வசனம். இவர் எதிர் கட்சியில் இருந்தால் “தமிழன் சோற்றால் அடித்த பிண்டமாகிவிட்டான்” என்று அதற்கு இன்னொரு வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"30 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தில் செல்வா, அமிர்தலிங்கம் போன்ற இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்கள் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வு இன்னும் போகவில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;சபாஷ்! தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இறந்ததற்கு இவர் இங்கே கவிதையெல்லாம் எழுதி கண்ணீர் விட்டார். இதை பார்க்கையில் விடுதலை புலிகளுக்கு இவரே உதவி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது. இது நிஜமாக இருப்பினும் அதில் எந்த ஒரு வியப்பும் இருக்காது. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளிகளின் குறிக்கோளாகிவிட்ட பின், அது எங்கிருந்து வந்தால் என்ன? நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? நியாயமாக பார்த்தால், ஒரு இந்திய மாநிலத்தின் முதல்வராக இருந்தும் கூட,  இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள ஒரு தீவிரத இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இவர் பகிரங்கமாக ஆதரித்துப் பேசியமைக்கு இவரின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருக்கு உள்ளது நம் நாட்டில் அவ்வளவு தைரியம்?!?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி....நம் தமிழினத் தலைவர் வெறும் வாய்ச் சொல்லில் வீரர் தானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-201731469509855126?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/201731469509855126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=201731469509855126' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/201731469509855126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/201731469509855126'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_5969.html' title='தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/SOqkWJJdWQI/AAAAAAAAACk/v0ICRoJcCWg/s72-c/07_10_2008_013_008%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4109426198131555212</id><published>2008-10-06T10:11:00.000-07:00</published><updated>2008-10-06T10:40:10.877-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>வின்செண்ட் தென்னரசு, வில்லுக்குறி, கன்யாகுமரி</title><content type='html'>இன்று ஒரு பதிவர் தனது ஆசிரியர் குறித்து தன் பதிவில் ஒரு &lt;a href="http://www.maraneri.com/2008/08/blog-post_24.html"&gt;இடுகையை&lt;/a&gt; எழுதி இருந்தார். அதை பார்த்தவுடன், அட நாமும் நம்ம ஆசிரியரை தேடிக்கொண்டு தானே இருக்கிறோம், அதனால் நாமும் இப்படி ஒரு பதிவிட்டு இணைய நண்பர்கள் எவருக்கேனும் அவர் இப்போது இருக்கும் இடம் தெரிந்தால் அவருடன் தொடர்பு கொள்ளலாம் என்று தோன்றவே, இதோ எழுதிவிட்டேன்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்த பள்ளியில் (சக்ரவர்த்தி இண்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் அக்காடமி) எங்களுக்கு கணினியை அறிமுகம் செய்தனர். இன்று அந்தப்பள்ளி சென்னை பரங்கி மலையில் பிஎஸ்பிபி ஆக உரு மாறிவிட்டது. அப்போதிருந்தே இந்தக் கணினி மீது ஒரு பெரும் ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டது. என் போதாத நேரம் நானே என்னை பல்வேறு வழிகளில் பாழாக்கிக் கொண்டதன் விளைவு, அந்தப் பள்ளியில் என்னால் நான்காண்டுகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் என் பள்ளி முதல்வர் என் சீட்டை கிழித்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அன்று என் பெற்றோருக்கு என்னால் ஏற்பட்ட தலை குனிவுதான் என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவம். அதன் பின்னர் என் 9, 10 ஆகிய இரு வகுப்புக்களை வேறொரு பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் கணினி கிலோ என்ன விலை என்று கேட்க்கும் மக்கள் தான் இருந்தனர். ஆனால் என் பெற்றோருக்கு என்னால் நேர்ந்த்த மோசமான அனுபவம் என்னை படிப்பில் கவனம் செலுத்தப் பெரிதும் தூண்டியது. ஓரிலக்கத்தில் மட்டுமே மதிப்பெண் வாங்கிய, பார்டரில் கூட பாஸ் பண்ண முடியாத நான் பள்ளியில் எப்போதும் இரண்டு / மூன்றாம் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அவ்வாறே நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் என் 11,12ஆம் வகுப்பிற்கு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு (Mounth Christian Matric Higherr Secondary School, Adambakkam) மாறினேன். இந்த இரண்டு வருடங்கள் என் வாழ்வின் வசந்த காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இங்கு தான் நான் ”வின்செண்ட் தென்னரசு” அற்புதமான மனிதரை சந்தித்தேன். அவர் தான் எனக்கு கணினி ஆசிரியர். எனக்கு கணினியின் பால் இருந்த காதலை உணர்ந்து என்னை அந்தப் பாதையில் சீராய் வழிநடத்தியவர் அவர் தான். அவரின் மேற்பார்வையில் பல அடிப்படை நுணுக்கங்களை கற்றுத் தெளிந்த்தேன். அது என் பிந்தைய வாழ்வில் எந்த அளவுக்கு எனக்கு உதவியுள்ளது என்பதற்கு என் இன்றைய நல்ல நிலை ஒரு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;என் பள்ளி இறுதியாண்டிற்கு பிறகு, சுமார் ஒரு வருட காலம் அவருடனான தொடர்பு நிலைத்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு மறைந்தார் என்ன ஆனார் என்று ஒரு தகவலும் இல்லை. இன்றும் நான் அவரை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு அவர் பற்றி தெரிந்த விபரங்கள் இதோ கீழே. அவர் பற்றி எவருக்கேனும் தகவல் தெரியும் எனில் தயவு செய்து எனக்கு பின்னூட்டம் இடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: வின்செண்ட் தென்னரசு / Vicent Thennarasu&lt;br /&gt;ஊர்: வில்லுக்குரி, கன்யாகுமரி மாவட்டம் / Villukkuri, Kanyakumari&lt;br /&gt;கடைசியாக பார்த்த இடம்: ஆதம்பாக்கம், சென்னை - 600088 / Adambakkam, Chennai, Madras&lt;br /&gt;எனக்குத் தெரிந்து அவர் கடைசியாக வேலை பார்த்த இடம்: மவுண்ட் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி / Mount Christian Matriculation Higher Secondary School&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4109426198131555212?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4109426198131555212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4109426198131555212' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4109426198131555212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4109426198131555212'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_06.html' title='வின்செண்ட் தென்னரசு, வில்லுக்குறி, கன்யாகுமரி'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-474612997885416266</id><published>2008-10-02T21:49:00.000-07:00</published><updated>2008-10-03T09:44:56.409-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எங்கே அந்த மதச்சார்பற்றவர்கள்</title><content type='html'>குஜராத் கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட நாணாவதி கமிஷன் மோடி மற்றும் அவரின் கட்சியினருக்கும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இச்சம்பவம் மவுலான உமர்ஜி, ரஜாக் குர்குர் மற்றும் சலிம் பான்வாலா மற்றும் சிலரால் திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என்றும் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினை தொடர்ந்து குஜராத் முழுதும் இந்து முஸ்லிம் கலவரங்கள் வெடித்ததும் அதில் பல நூறு பேர் உயிரிழந்ததும் யாவரும் அறிந்ததே. இச்சம்பவம் நடை பெற்ற பொழுது மோடியும் அவரும் அரசும் தான் இந்த கலவரத்திற்கு மூல காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல் வேறு கட்சியினரும் அடித்துக் கூறினர். அது மட்டுமின்றி ஊடகங்களும் அவ்வாறான செய்திகளே வெளியிடப் பட்டன. இதனை அடுத்து இந்த கலவரங்களை குறித்து விசாரணை செய்ய மோடியின் அரசு குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த நீதிபதி பாஜவுக்கு ஆதரவானவர் என்று அதிலும் அரசியல் கட்சிகளும் அவர்களைச் சார்ந்த ஊடகங்களும் சர்ச்சையை கிளப்பின. இதைத் தொடர்ந்து தில்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் படுகொலைகளை விசாரித்த நீதிபதி நாணாவதியின் தலைமையில் வேறொரு கமிஷன் நிறுவப்பட்டது. ஆறு ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்தக் கமிஷன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து, அதன் அடிப்படையில் மோடி மற்றும் அவரின் அரசுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தனது விசாரணை அரிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி மோடியை மரண வியாபரி என்றும் இந்து மத மதவெறியன் என்று வர்ணித்த மதச்சார்பற்றவர்கள் எந்த முகத்தினை மக்களுக்கு காட்டுவார்கள் என்று தெரியவில்லை. சரி இவர்களாவது தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏமற்றும் வித்தத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பல்வேறு திரிப்புக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் நம் மக்களுக்கு என்னாயிற்று? அதிலும் குறிப்பய் வலையுலகில் சிலர் இந்துக்களால் தான் குண்டு வெடிக்கிறது. இந்துக்கள் தான் குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்தனர் என்றும் பல் வேறு விதமாக கதை பேசி வருகின்றனர். விட்டால் ஒசாமா பின் லாடான் அமெரிக்காவை தாக்குவதற்கும் இந்து மதத்தினர் தான் காரணம் என்று சொல்வார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் நிகழ்வுகளுக்கு காரணம் என்று கூறப்படுபவர்கள் எவரும் இந்துக்கள் என்று தோன்றவில்லை. ஒன்று ஏதாவது ஒரு அரசியல் கட்சி மோடியின் செல்வாக்கை குறைக்க வேண்டி இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி இருக்கலாம். அல்லது இது பாக் / வங்காள தேச தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம். இதில் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் இதில் ஒரு மவுலவி சம்பந்தப் பட்டிருப்பது தான். கடைசியில் பேசுவது சமாதானம் பொழுதுபோக்கு தீவிரவாதம் என்றே வாழ்ந்து வந்துள்ளார் இந்த மவுலவி. இந்த கமிஷனின் தீர்ப்பு இறுதியில் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. இஸ்லாமியர்கள் சிலர் தொடர்ந்து தங்கள் சுய லாபத்துக்காக தீவிரவாதத்திற்கு துணை போகின்றனர் எனும் ஒரு விஷய்த்தை தான் மறுபடியும் உலகுக்கு உணர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி... இப்போது எங்கே போயினர் அந்த ”மதச்சார்பற்றவர்கள்”?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-474612997885416266?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/474612997885416266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=474612997885416266' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/474612997885416266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/474612997885416266'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_02.html' title='எங்கே அந்த மதச்சார்பற்றவர்கள்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-8473896004807078651</id><published>2008-09-25T17:04:00.001-07:00</published><updated>2008-09-25T17:09:50.100-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்</title><content type='html'>சமீபத்தில் சத்தியமார்கம் எனும் ஓர் இணைய தளத்தில் “வெடித்த குண்டுகளும் தீவிரவாதமும் நாமும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்த்தது. அந்த கட்டுரையானது, இந்தியாவில் தீவிரவாதிகளால் ஏற்படும் அட்டூழியங்களுக்கு காரணம் இந்துக்கள் தான் என்றும், குறிப்பாக சங்பரிவார் போன்ற அமைப்புகள் தான் என்றும் காரணம் கற்பிக்கின்றனர். அது மட்டுமின்றி குண்டு வைப்பவர்களுக்கு நிறைய அறிவுத் திறனும் மன உறுதியும் உள்ளது என்று வேறு புகழாரம் சூட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;”உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. ”&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என்ன ஒரு அபத்தம்! கொள்கை எத்தகையது? அது நேர்மையானதா, நியாயமானத என்பது பற்றிய எந்த ஒரு கவலையும் கிடையாது. ஆனால் இவர்களின் கூற்றுப் படி கொள்கைக்காக குண்டு வைப்பதும் அப்பாவிகளை கொலை செய்வதும் தவறில்லை. கொள்கை உள்ளது என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதும் என்பது இவர்களுடைய கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவர்களின் கூற்றுப்படி பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் குண்டுகள் வெடிக்கின்றனவாம். என்ன வேடிக்கை பாருங்கள். தில்லியில் ஆளுவது பாஜ இல்லையே. பின்னர் ஏன் அங்கே குண்டுகள் வெடித்தன? ஹைதராபாத்தில் பாஜவின் ஆட்சி இல்லையே. அங்கு ஏன் குண்டுகள் வெடித்தன? அதுவும் அங்கே வெடித்த குண்டுகளில் ஒன்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதிக்குள்ளேயே குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே குண்டு வைத்ததற்காக தேடப்பட்டு வரும் நபரும் இஸ்லாமியர் தானே தவிர ஒரு இந்து அல்ல என்பதை சத்தியமார்கம் இணைய தளத்திற்கும் இதே போன்ற கருத்துக்களை பரப்பும் மற்றவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வார்த்தைகளைக் கொண்டு கட்டுரை எழுதி விட்டால் போதாது. ஒரு குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பிய என் போன்றோருக்கு அதன் கோரம் தெரியும். ஹைதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பில் சில நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;”நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்ஸல்குரு குற்றவாளி என்று தீர்பளிக்கப் பட்டார். ஆனால் அவரை இன்னும் தூக்கிலிடவில்லை. தீவிரவாதி ஒருவனின் குற்றம் நிரூபிக்கப் பட்டு அவன் தூக்கிலடப்படுவதை பல்வேறு ஓட்டு வங்கி காரணங்களுக்காக தள்ளிப் போட்டு வரும் சிலர் பேரில் தவறு சொல்லாமல் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாய் ஓலமிடுகின்றனர். ஆனால் இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தீவிரவாதிகளை கடுமையாய் பேசினால் இஸ்லாமியர்கள் கோவித்துக் கொள்வார்கள் என்று கருதுபவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் இத்தகைய விஷமிகள் இப்படித் தான் பேசுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;” அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது.”&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள வாசகங்கள் சத்திய மார்கத்தின் கட்டுரையில் உதிர்க்க பட்டுள்ள உள்ள இன்னொரு முத்து. பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவுக்கும் இந்தியாவில் அரங்கேறும் தீவிரவாதத்திற்கும் யாதொரும் தொடர்பும் இல்லை என்பது போல் உள்ளது இவர்களின் பேச்சு. இவற்றை பார்க்கையில் இவர்களே ஏன் பாக் உளவுப் பிரிவின் கைக்கூலிகளாய் இருக்க கூடாது எனும் சந்தேகம் கூட எழுகிறது. ஒருவேளை பாக் ஐ.எஸ்.ஐ அமைப்பு சீரிய முறையில் சமூகத் தொண்டு செய்யும் ஒரு நிறுவனம் என்று சொன்னால் இவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினாரா என்று ஆராய்ந்து பார்க்காமல் வெறுமே ஆதாயங்களை அள்ளிப் பருகுவதற்காக மட்டுமே சிறுபான்மை தோலை போர்த்திக் கொள்கின்றனர். இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 14-15% இஸ்லாமியர்கள் உள்ளனர். இது, முழுதும் இஸ்லாமியர்கள் வாழும் பல நாடுகளின் ஜனத்தொகையைக் காட்டிலும் பன் மடங்க்கு அதிகம் என்பதை அறிவார்களா இவர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;”ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்காது வேறென்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் இவர்கள்? சமீபத்தில் தமிழக முதல்வரின் மாபெரும் கருணையால் 1405 பேர் விடுதலை ஆனார்களே. அதைப் போல நம் நாட்டின் சிறையில் உள்ள அனைத்து தீவிரவாதிகள் மற்றும் அவருக்கு உதவியவர்களையும் நிபந்தனையின்றி விடுவித்து விட்டால் நின்று போகுமா தீவிரவாதம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;”அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே!“&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொடா நடைமுறையில் இருந்த காலத்தில் தீவிரவாதிகளுக்கு துணை போக பலர் அஞ்சினர் என்பதே நிஜம். இதை அச்சட்டதை ரத்து செய்தவர்கள் கூட மறுக்க முடியாது. ஆனால் ரத்து செய்தவர்களுக்கோ தேவை அரசியல் விளம்பரம் மற்று இன்ன பிற ஆதாயம். அதனால் மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் எனும் வகையில் நடந்து கொள்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள சத்திய மார்கத்தின் கட்டுரை வரிகளில் “என்ன செய்தாலும் உங்களால் தீவிரவாதிகளை ஒன்றும் செய்ய முடியாது” எனும் கொக்கரிப்பே தெரிகிறதே தவிர நம் நாடு அவதியுறுகிறதே, அப்பாவி மக்கள் மடிகின்றனரே என்ற சோகம் கடுகளவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தை இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவர்களுக்கு ஒரு விஷயம் முற்றிலும் புரியவில்லை. இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருந்திராவிடில் இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தும் இருக்க முடியாது. இவர்களை அன்று சகித்துக் கொண்டோம், இன்றும் கொள்கிறோம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. அவ்வாறு எண்ணுதல் தவறு என்று நான் என் பதிவில் பல முறை சொல்லியுள்ளேன். ஆனால் இத்தகைய விஷமிகளால் தான் மற்றவருக்கு அவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இவர்களது வெறுப்பு அத்வானி மீதோ அல்லது இன்ன பிற தலைவர்கள் மீதோ இல்லை. அப்படி இவர்கள் வெறுப்பு சில சங்பரிவார் தலைவர்கள் மீது எனில் ஏன் அப்பாவி மக்களை கொல்ல வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்தாவது இஸ்லாமின் பெயரால் தீவிரவாதத்தினை பயிர் செய்து உலகை பிணக் காடாக்க வேண்டும் என்பதே இத்தகைய விஷமிகளின் நோக்கம். இந்து மற்றும் இஸ்லாமியர்களின் இடையே பிரிவினை நெருப்பை வளர்த்து அதில் குளிர் காய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு இத்தகைய கட்டுரைகள் பிரசுரிக்க படுகின்றன. குண்டு வைத்து மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளுக்கும் இத்தகைய வெறுப்பை வளர்க்கும் இன்ன பிறருக்கும் என் மட்டில் எந்த ஒரு வித்யாசமும் இல்லை. முதலில் இனம் கண்டுகொள்ள வேண்டியது இத்தகையோரைத்தான்! இத்தகைய விஷமிகளால் பாதிக்கப்படும் உண்மையான, அற வழி நடக்கும் இஸ்லாமியர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி: ”சத்திய மார்கம்” என்று நான் குறிப்பிட்டுள்லது சத்திய மார்கம் இணைய தளத்தினை மட்டுமே குறிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;சாய்வான நீல நிற எழுத்துக்களில் உள்ளன யாவும் சத்திய மார்கம் இணைய தளத்திலிருந்து பிரதி எடுக்கப் பட்டவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-8473896004807078651?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/8473896004807078651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=8473896004807078651' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8473896004807078651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8473896004807078651'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/09/blog-post_9780.html' title='சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2936876166880735657</id><published>2008-09-12T16:53:00.000-07:00</published><updated>2008-09-23T20:27:00.964-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (5)</title><content type='html'>செய்தி: முதல் மனைவி நானிருக்க, இரண்டாவது திருமணம் நடத்தியது தவறு. என்னை என் கணவனுடன் வாழவிடுங்கள் - முதல் மனைவி.&lt;br /&gt;காதல் கணவரை பிரித்தால் தற்கொலை செய்துகொள்வே - இரண்டாவது மனைவி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சின்ன புள்ளை தனமால்ல இருக்கு. நம்ம முதல்வர் வீட்டை பாருங்க. இப்படியா அடிச்சிக்கறாங்க. அரசனை பார்த்து குடிகள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;நாடு முழுவதிலும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை. முதல் கட்டமாக தடையை மீறுபவர்களுக்கு ரூ.200 அபராதம். இது ரூ. 1000 மாக விரைவில் உயர்த்தப் படும். - அன்புமணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்பத்தான பைன் போட்டா ரூ.200 நம்மளை தனியா கவனிச்சா 100 போதும்னு பேரம் பேச முடியும். வாழ்க அன்புமணி. வளர்க அவரின் சேவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாயாவதியின் தலைமயிலான மூன்றாவது அணியில் இணைந்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தல்களில் அபார வெறிறி காணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது நாள் வரை காங்கிரஸ் கட்சி அனுபவித்த சணி முடிந்தது. இனி பகுஜன் சமாஜுக்கு சணி ஆரம்பமாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மேம்பாட்டிற்கு தடையாக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் மத வெறுப்புக்கு இங்கு இடமில்லை என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்க ஒருத்தர் தான் எதுவும் சொல்லாம இருந்தீங்க. நீங்க சொல்லிட்டாப்புல ஏதாவது மாறிடப் போகுதா என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வேளான் அமைச்சர் மீது புகார் கிளப்பிய மனித உரிமை இயக்க நிர்வாகி மாயம். கண்டுபிடித்து தரும்படி காவல் துறையில் புகார் அளித்தார் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;”வேளான் துறை அமைச்சர் சிறு வயது முதல் திராவிட கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர் இத்தகைய குற்றங்களை செய்திருக்க வாய்ப்பில்லை” அப்படினு முதல்வர் எப்படியும் சொல்லிட போறாரு. அப்புறம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: மடிப்பாக்கத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருடும் நால்வர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நம்ம துண்டு போட்ட அண்ணாசிங்க கஜானாவையே காலி பண்ணிகிட்டிருக்காங்க. இவங்க என்னடான்னா உண்டியல் திருடனுக்கெல்லாம் தனிப்படை அமைச்சு தேடிகிட்டிருக்காங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2936876166880735657?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2936876166880735657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2936876166880735657' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2936876166880735657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2936876166880735657'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/09/5.html' title='பாயிண்ட் பரமசிவம் (5)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-3651505789744451062</id><published>2008-09-01T05:09:00.000-07:00</published><updated>2008-09-02T11:27:35.409-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (4)</title><content type='html'>செய்தி: அரிசி விலையை ஏன் குறைக்க வேண்டுமென ராமதாஸ் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ரெண்டு வருஷம் முன்ன அரிசி ரெண்டு ரூபாய்க்கு குடுப்போம்னு சொன்னபோது மூடிக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன வந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தவறு செய்வது இயற்கை. அந்தத் தவறை திருத்தி, நேரான பாதையில், நல்வழியில் நடப்பது அறிவார்ந்த விஷயம் – கருணாநிதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி உபதேசமெல்லாம் ஊருக்குத் தானா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;செய்தி: அரசியலுக்கு வந்தபின் ஏன் இன்னும் நடிக்கிறான் என சிலர் கேட்கின்றனர் – விஜயகாந்த் பற்றி கலைஞர் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதலமைச்சர் ஆன பின்பும் சினிமாவுக்கு கதை எழுதலாம், ஆனா எம்.எல்.ஏ நடிக்க கூடாதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: உ.பி முதல்வர் மாயாவதி பல்கலை வேந்தராகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்போ அதுல படிக்கிறவன் எல்லாம் உறுப்பட்டா மாதிரிதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: புவி வெப்பமயமாவதை தடுக்க நாம் அனைவரும் முயல வேண்டும் என்று சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்போ முதலில் எங்க போனாலும் ஒரு ஐம்பது காரோட போறதை நீங்க நிப்பாட்டுங்க சாமி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;செய்தி: சேது சமுத்திர திட்டம் தொடர்பாக ‘பந்த்’ நடத்தக் கூடாது என தமிகழ அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை நான் மீறவில்லை. அதை அமல்படுத்தும்படிஏ உத்தரவிட்டேன் என உச்சநீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப் பட்டுள்ள பதில் மனுவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாங்க எல்லாரும் நம்பிட்டோம்பா. பூனை கண்ணை மூடிகிட்டு உலகம் இருண்டு போனதா நினைக்குமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: ஒரிசா கந்தமால் கலவரத்தின் போது கிறித்தவர்கள் மற்றும் சர்ச்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போப் விமர்சித்தது பற்றி கருத்து கூற பா.ஜ மறுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்னங்க பண்றது, பா.ஜ ஏதாவது சொன்னா உடனே மதவாதிகள் அது இதுன்னு கதை சொல்ல ஆரமிச்சிடுவாங்களே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;செய்தி: மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்க தமிழகத்தில் மொத்தமுள்ள 29 ஆயிரத்து 760 பொது வினியோக மையங்களில் ஏறெகென்னவே 6160 மையங்களுக்கு (ரேஷன் கடைகள்) நவீன மின்னணு தராசுகள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி அதுக்கு கரண்டுக்கு எங்க போறது? கூட ஒரு ஜெனரேட்டரும் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்குமாறு முதல்வர் உத்தரவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏன் சும்மாவே குடுக்க வேண்டியது தான ? ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கிற மாதிரி இருக்கு. அது சரி எந்த பொண்டாட்டியோட கை?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;செய்தி: ரேஷன் கடைகளில் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வித்ததில் வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக ரூபாய் 352 கோடி செலவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி, அவங்க அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகுது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: மாநகராட்சி வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும். விபத்தில் இறந்தவருக்கு மாநகராட்சி சார்பாக நிதியுதவி வழங்குவது மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல் முறை. நகராட்சி வாகனங்களால் உயிரழப்பு ஏற்பட்டால் இனி தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி மேயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடப்பாவிகளா. உங்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சுரணை எதுவுமே இல்லையா. விபத்து ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வோம் என்று சொல்ல வக்கில்லை. அதை விட்டுட்டு நஷ்ட ஈடு குடுப்பேன்னு வாய் கிழிய வசனம் பேசராய்ங்க. நீங்க குடுக்கிற பணம் எங்க பணம் தான. என்னவோ உங்க சொந்த்த பணத்தை கொண்டு குடுக்கிற மாதிரி அறிக்கை விடுறீங்க?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-3651505789744451062?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/3651505789744451062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=3651505789744451062' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/3651505789744451062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/3651505789744451062'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/09/4.html' title='பாயிண்ட் பரமசிவம் (4)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2194337535670648623</id><published>2008-09-01T03:27:00.000-07:00</published><updated>2008-09-02T11:27:24.119-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மீண்டும் கற் காலம் தான்</title><content type='html'>உலக நாடுகள் முழுதும் எதிர்கால வளர்சிகளை எதிர்நோக்கி அதற்கு தக்கவாறு தகுந்த விரிவாக்க பணிகளை செய்துவருகின்றன. பொதுவாக அனைத்து நாடுகளிலும் பல் வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஒன்றாக செயல்பட்டு மக்கள், தொழில் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் மற்றும் இன்ன பிற தகவல்களை திரட்டி அதற்கு தக்கவாறு வளர்சிப் பணிகளை திட்டமிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;ஆனால் நம்மூரில் உள்ள பல துறைகள் அவ்வாறான செயல்பாட்டில் சிறிதும் அக்கறை காண்பிப்பதாக தெரியவில்லை. இதற்கு முக்கியமாக அந்தந்த துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அத்துறை தனை நிர்வாகிக்கும் அமைச்சர்களுமே. அடிமட்டம் முதல் அமைச்சர் வரை எல்லா நிலைகளிலும் ஊழல் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நாள் வரை தன் துறையில் உள்ள முறை கேடுகளுக்கோ மற்றும் ஊழல்களுக்கு பொருப்பேற்று பதவி விலகிய ஒரு அமைச்சர் அல்லது மூத்த அதிகாரி பற்றிய ஒரு செய்தி கூட வெளியானது இல்லை என்பதே இத்தகைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்தின் மீதுள்ள அக்கறையை தெளிவாகக் காண்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், சமீப காலமாக தமிழக்த்தில் நடந்து வரும் சில நிகழ்ச்சிகள் மேற்சொன்ன விஷயங்களுக்கு நல்லதொரு உதாரணமாக அமைகின்றது. நான் இங்கு குறிப்பிடும் இந்த உதாரணங்கள் அனைத்தும் தவறான ஆட்சிமுறைகளுக்கு  சிறந்த உதாரணமாக அமைகின்றன. கடந்த இரு நாட்களாக மக்களிடையே பெரும் சர்ச்சையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள அதிகாரப் பூர்வமான ஐந்து மணீ நேர மின் வெட்டு. சமீபத்திய மின் பற்றாகுறை தனை சமாளிக்க இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று அரசு வாதிட்டாலும் அதன் பின் மறைந்த்துள்ள உண்மைகளையும் சற்று அலச வேண்டும். கடந்த ஆட்சியில் மின் தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று தான் தற்போது ஆட்சியில் உள்ள திமுகவினர் பரவலாக கூறி வருகின்றனர். அது உண்மை தான் என எடுத்துக் கொண்டாலும் கடந்த இரண்டாண்டு காலமாக இவர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்கு முந்தைய ஆட்சி இவர்களுடையது தானே? அப்போது என்ன சாதித்துவிட்டனர்?&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் நாட்டின் வளர்ச்சி குறித்தும் மக்களின் தேவகள் குறித்தும் நம் ஆட்சியாளர்களுக்கும் பல அதிகாரிகளுக்கும் துளியும் கவலை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலம் ஒளி இழந்து போகும். மீண்டும் கற் காலம் தான். வாழ்க நம் ஆட்சியாளர்கள். வாழ்க அவர்தம் ஆட்சி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2194337535670648623?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2194337535670648623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2194337535670648623' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2194337535670648623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2194337535670648623'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/09/blog-post.html' title='மீண்டும் கற் காலம் தான்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5299835115081856199</id><published>2008-08-27T16:46:00.005-07:00</published><updated>2008-09-02T11:26:12.045-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (3)</title><content type='html'>செய்தி: உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதற்கு எதிராக செயல்படும் குமரி மாவட்ட கலெக்டர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆற்காட்டார் மாதிரியான மந்திரிகள் பேச்சும் அதை ஆமோதிக்கும் முதல்வரும் இருக்கும் ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கலெக்டர் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;செய்தி: விலைவாசி உயர்ந்து விட்டது என நான் கூறினால் கட்டுப் படுத்த நீயே வழி சொல் என்று அறிக்கை விடுகிறார் முதல்வர் – விஜயகாந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயகாந்த் சரித்திரத்தை சரிவர பார்ப்பதில்லைனு நினைக்கிறேன். காவிரி பிரச்சினை குறித்த பேட்டி ஒன்றில் ஒரு பத்திரிக்கை நிருபரிடம் வா ரெண்டு பேரும் அணையிலிருந்து குதித்து தற்கொலை பண்ணிக்கலாம்னு சொன்னார். இதுவும் அதைப் போல ஒண்ணுதான். அவரால அவ்வளவுதாங்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தென் சென்னை புறநகரில் காலை நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகப் பணிகள் பாதிக்கபடுவதாக கூறி வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீதிபதிகளுக்கே மணி கட்டணும்னு சொன்னவர் ஆற்காட்டார். எதுவா இருந்தாலும் பார்த்து பக்குவமா அவருக்கு தெரியாம செங்க மக்கா…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குறிப்பு: சட்ட வல்லுனர்களான வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்கு பதில் மின்சார நிறுவனம் அல்லது அது சார்ந்த துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி ஒரு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்யலாம். மின் வினியோகம் செய்பவர்கள் வசூலிக்கும் பணம் மின்சாரத்திற்கு மட்டும் அல்ல. அது தங்கு தடையின்றி சரியாக வினியோகிக்கும் பொருப்பும் அவர்களுக்கு உண்டு என்பதை ஏன் நம் வக்கீல்கள் உணரவில்லை என்பது வியப்பாக உள்ளது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: திமுக அதிமுக என போலீசில் இரு பிரிவுகள் உள்ளதாகவும் இந்திலை மாறினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் – விஜயகாந்த்.&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதனால என்ன? தேமுதிக போலீஸ் ஒண்ணு ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடக் கடவுளே. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு இந்த டாக்டர் பட்டம் பாடு இருக்கே……. அடங்கப்பா…. சொல்லி மாளலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5299835115081856199?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5299835115081856199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5299835115081856199' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5299835115081856199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5299835115081856199'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/08/3.html' title='பாயிண்ட் பரமசிவம் (3)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1480751839996753134</id><published>2008-08-26T15:02:00.006-07:00</published><updated>2008-09-02T11:25:57.000-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம் (2)</title><content type='html'>செய்தி: 2011ஆம் ஆண்டு பாமக ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் பூரண மதுவிலக்கை அமல் செய்வோம் – ராமதாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2011ஆம் ஆண்டு நீங்க ஆட்சிக்கு வருவது இருக்கட்டும் வரப் போற தேர்தல்ல உங்க கூட கூட்டு சேரக் கூட யாரும் ரெடிய இருக்கிற மாதிரி தெரியலையே…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;செய்தி: அரசியல் உள் நோக்கங்களுக்காக கர்நாடகாவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரச்சினை செய்கின்றனர். தமிழகத்தில் இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல் படுத்தப் படும். அதில் எந்த வித மாறுதலும் இல்லை - ஸ்டாலின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடங்கப்பா சாமி…. இவங்க இம்சை தாங்க முடியலைடா. பல பேர் அடுத்த ஆட்சி வரும் வரை பொறுமையா இருப்பது நல்லதுன்னு சொன்னபோது; எலும்பை நொறுக்கினாலும் இந்த திட்டத்தினை நிறைவேறுவோம்னு சவால் எல்லாம் விட்டு, காங்கிரஸ் நிலை மோசமா இருக்குன்னு அடுத்த ஆட்சி வரும் வரை பொறுமை காப்போம்னு அடுக்கு மொழியில கலைஞர் ஒரு மெகா பல்டி அடித்தார். கர்நாடகத்தில காங்கிரஸ் ஜெயித்திருந்தால் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்திருப்பீர்கள், இப்ப அங்க இருக்கிறது பாஜகங்கிறதால மறுபடியும் கதை வசனமெல்லாம் ஆரம்பமாயிடிச்சு போல!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: எல்லையில் சண்டை நிறுத்தத்தினை மீறி பாக் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்கள் பலவற்றை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்யும் முயற்சிகள் பலவும் நடந்து வருகின்றது. இது குறித்து கவலை தெரிவித்த ராணுவ அமைச்சர் அந்தோனி, தொடர்ந்து சண்டை நிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தாரளமா சண்டை நிறுத்தம் தொடர வேண்டியதுதான். அப்பத்தான இந்தியாவின் பல நகரங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து நிறைய குண்டு வெக்க முடியும். இதுக்கு பேசாம ராணுவத்தை சேர்ந்த எல்லாரையும் விவசாயம் பார்க்க சொல்லி வீட்டுக்கு அனுப்பிடலாம். நல்ல கொள்கை தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடத்தவிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அவர்க்ள் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொஞ்ச நாளைக்கு முன்ன நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு யாரவது அவரைக் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ப்ளீஸ்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: பெரம்பலூரில் தனியார் மருத்துவ முகாமில் பங்கேற்று கண் அறுவை சிசிச்சை செய்து பார்வை பறிபோனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப் படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சபாஷ்!!! கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். வேணும்னா அந்த தனியார் மருத்துவ முகாமை நடத்தியவர்களிடமிருந்து வசூல் செய்து பார்வை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கட்டும். இதற்கும் அரசு தான் பொருப்பேற்கவேண்டும் என்றால் எப்படி? ஒரு வேளை அந்த தனியார் மருத்துவ நிறுவனம் ஏதாவது உடன் பிறப்புக்கு சொந்தமானதோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1480751839996753134?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1480751839996753134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1480751839996753134' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1480751839996753134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1480751839996753134'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/08/2.html' title='பாயிண்ட் பரமசிவம் (2)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-3713484411619635941</id><published>2008-08-25T16:37:00.014-07:00</published><updated>2008-09-02T11:25:41.235-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாயிண்ட் பரமசிவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாயிண்ட் பரமசிவம்</title><content type='html'>செய்தி: காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் எனும் கம்யூனிஸ்டுகளின் கருத்து தவறு. அவர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள் - திரு. மு கருணாநிதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி, இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா? சும்மா சொல்லக் கூடாது அவங்களை விட நீங்க ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க. ஏன் ஊராட்சி தேர்தல் மாதிரியே பாராளுமன்ற தேர்தலையும் நடத்தும் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா? இல்லை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு பதவி உண்டுனு மறைமுகமா சொல்றீங்களா? ஏன்னா இப்பதான் பாஜ பத்தின நிலையை அப்படியே வெச்சிக்க போறமா இல்லை மாத்தப் போறமானு வேற உணர்ச்சி பொங்க கேள்வியெல்லாம் வேற கேட்டீங்க.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;செய்தி: திமுக கொடி போட்ட காரில் சென்று லாரியை மடக்கி போலீஸ் துணிகரம். சமயோசிதமாக செயல்பட்ட ஆய்வாளர் மற்றும் அவர் சார்ந்த தனிப் படை போலீசாரை பாராட்டி கூடுதல் டிஎஸ்பி வெகுமதி வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போலீஸிடம் மக்களுக்கு உள்ள மரியாதையை நினைச்சு புல்லரிக்குது. கஷ்ட காலம், போலீஸ் நிலை அவ்வளவு மோசமா போச்சே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை குறைக்க ஞாயிறு தோறும் எண்ணை விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை. மேலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் \ டீசல் விற்பனை நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழ்க ஆற்காட்டார். மின்சாரம் இல்லைன்னா ஜெனரேட்டர் உபயோகிங்கனு சொல்றார். அது என்ன தன்னீலயா ஓடும்? அதுக்கு டீசல் வேணும். ஆனா டீசலும் கிடைக்கலை. யாரோட அறிவாளித் தனமோ தெரியலை பெட்ரோல் பங்கை மூடினால் தட்டுப்பாடு குறையும்னு சொல்லி இனி பெட்ரோல் பங்கை எல்லாம் ராத்திரி சீக்கிரமா மூடப் போறாங்களாம். போதாததுக்கு ஞாயிறு வந்தா அதுவும் கிடையாது. ஆமா மத்த ஊர்ல எல்லாம் மின்சார தட்டுபாடு எதுவும் இல்லையா? இந்த மாதிரி பிரச்சினை எதுவுமில்லையா? அவங்க எல்லாம் என்ன பன்றாங்க? அது சரி எல்லா ஊருக்கும் ஆற்கட்டார்தான் மின்சார மந்திரியா என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: சிபு சோரன் முதல்வர் ஆகிறார். லாலு உட்பட பலர் ஆதரவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிரதீபா பாட்டில் இந்தியாவின் ஜனாதிபதி ஆகும்போது சிபு சோரன் முதல்வர் ஆனா என்ன கெட்டுப் போகும் ? இந்தியாவுக்கு வந்த நல்ல நேரம். வேறென்னத்தை சொல்ல ??? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்கள். தேமுதிக வுக்கு தங்கபாலு அழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்னவோ காங்கிரஸ் கப்பல் மூழ்கவே மூழ்காது அது இதுனு ஒரு பக்கம் அறிக்கை விட்டுட்டு இப்ப இந்தப்பக்கம் வந்து கூட்டணிக்கு ஆள் சேக்கறாங்க. நல்ல வேளை காமராஜர் இப்ப உயிரோட இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;செய்தி: இந்தியாவை விட மனமில்லை. தஸ்லிமா உருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது சரி உங்க ஊர்ல தான் உங்களை நாட்டாமை படம் ஸ்டைலில் ஒதுக்கி வெச்சிட்டாங்களே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-3713484411619635941?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/3713484411619635941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=3713484411619635941' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/3713484411619635941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/3713484411619635941'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/08/blog-post_26.html' title='பாயிண்ட் பரமசிவம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1087603200934929362</id><published>2008-08-22T10:17:00.001-07:00</published><updated>2008-08-22T10:18:17.928-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சொற்கம் சிறையிலே</title><content type='html'>சமீப காலமாக ஊடகங்களில் பெரிதும் அடிபடும் விஷயம் சிறைகளில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தாம். தவறு செய்தவர்கள் தம் தவறுகளை உணர்ந்து திருந்த ஒரு சந்தர்பத்தை உருவாக்க சிறைச்சாலைகள் உதவ வேண்டும் என்பது ஏட்டளவில் தான் உள்ளது. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது என்று சும்மாவா சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;பல தீவிரவாதிகளும் இன்ன பிற சமூக விரோதிகளும் பாதுகாப்பாய் தங்கள் சதிகளை திட்டமிடவும் நிறைவேற்றவும் சிறைகள் பெரும் வசதி மிக்க ஒரு இடமாக மாறிவிட்டது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றனவாய் உள்ளன. இன்றைய நிலையில் ஒரு சிறைக்குள் கிடைக்காத விஷயமே இல்லை என்று ஆகிவிட்டது. பணமும் பலமும் மட்டும் இருந்தால் போது ஒரு சிறைவாசி கேட்க்கும் எதுவும் கிடைத்துவிடும் என்ற நிலை இன்று இருந்து வருகிறது. பல சிறைச்சாலைகளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு விலை பட்டியல் போட்டு அது படி பெரும் வசூல் வேட்டை நடைபெறுகிறது. உதாரணமாக வேலூர் மத்திய சிறையில் உள்ள ஒரு விலைப் பட்டியல் உங்கள் பார்வைக்கு:&lt;br /&gt;ஒரு நிமிடம் மொபைல் போனில் பேச: ரூ 20/-&lt;br /&gt;சொந்த மொபைல் வைத்துக்கொள்ள தினம் ரூ 200/-&lt;br /&gt;ரீசார்ஜ் செய்ய மாதம் ரூ 3050/-&lt;br /&gt;வெளியில் உள்ள விலைவாசியில் மண்டை உடைகிறது என்றால் உள்ளே அதற்கு மேல் விலைவாசி. சிறை துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவற்றை எல்லாம் கண்டும் காணாத விதமாக நடந்து கொள்கிறது அரசு. சமீபத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் பல சிறையில் இருந்தபடி திட்டமிடப்பட்டது என்பது மிகவும் வேதனை தரும் விஷயம். பொருளாதாரத்திலும் அறிவுத்திறனிலும் விஞ்ஞானத்திலும் பல மேலை நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நாம் அடிப்படை விஷயங்களான தேசிய பாதுகாப்பு போன்ற விஷயங்களை சரியாக கவனிக்காமல் இருத்தல் வருந்தத் தக்கது. ஆட்சி முறையில் முக்கிய பொருப்புகள் வகிக்கும் அதிகாரிகள் செயலற்று போவது அல்லது ஊழலில் திளைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடர்களை விளைவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டின் நலனில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பதை தான் சமீபத்திய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.&lt;br /&gt;திரைப்படங்களுக்கு கதை எழுதுவதையும் திருக்குறளுக்கு உரை எழுதுவதையும் விடுத்து செய்ய வேண்டிய செயல்களில் முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவருக்கு புண்ணியமாய் இருக்கும். பல உயிர்கள் காக்கப் படும். காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சிறைவாசிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் சிறைகள் சொற்கங்களாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1087603200934929362?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1087603200934929362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1087603200934929362' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1087603200934929362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1087603200934929362'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/08/blog-post_22.html' title='சொற்கம் சிறையிலே'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-696685740369448330</id><published>2008-07-27T14:07:00.005-07:00</published><updated>2008-07-27T14:53:43.664-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>திரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி!</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_vU7PT3ntIzM/SIzkRAKBuqI/AAAAAAAAABo/6b-7aQxa0d8/s1600-h/Ramadoss_PMK_20thAnniversary.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_vU7PT3ntIzM/SIzkRAKBuqI/AAAAAAAAABo/6b-7aQxa0d8/s400/Ramadoss_PMK_20thAnniversary.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5227804248221268642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒரு செய்தி பார்த்தேன். வழக்கம் போல ஆரம்பத்துல என்னவோ அரசையும் திமுகவையும் வண்ணமா வசை பாடியிருந்தாரு. அந்தச் செய்தியின் கடைசியில் ஒரு காமெடி பண்ணியிருக்காரு பாருங்க, அதை என்னானு சொல்ல...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;முதல்ல வன்னியர்களை பாதுகாக்க ஏதோ ஒரு இயக்கம்னு சொன்னாங்க. அப்புறம் மெல்ல அது ஒரு அரசியல் கட்சியா வந்தது. அப்ப என்ன சொன்னாரு நம்ம மருத்துவர்......?&lt;br /&gt;“என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தா செருப்பால அடிங்க” அப்படின்னு சொன்னதாக ஒரு சின்ன ஞாபகம். அன்புமணி யாருன்னு கொஞ்சம் விசாரிங்கப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்னடான்னா திமுக காரங்க கூப்பிட்டாலும் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்னு சொல்றாரு. இப்ப இந்தப் பேச்சு என்ன ஆகும்னு தெரியலை. ”குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்ச்சு” அப்படிங்கிற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-696685740369448330?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/696685740369448330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=696685740369448330' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/696685740369448330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/696685740369448330'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/07/blog-post_28.html' title='திரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_vU7PT3ntIzM/SIzkRAKBuqI/AAAAAAAAABo/6b-7aQxa0d8/s72-c/Ramadoss_PMK_20thAnniversary.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4476445764404635783</id><published>2008-07-26T11:11:00.007-07:00</published><updated>2008-07-26T11:57:10.557-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தீவிரவாதத்தை ஒழிப்போம் வாருங்கள் !!!</title><content type='html'>பெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்களூரில் 8 இடங்களிலும் அகமதாபத்தில் 16 இடங்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என்ன சாதிக்க நினைக்கின்றனர் இந்த தீவிரவாதிகள்? பிற உயிர்களைக் கொல்வது ஒரு தொழிலா? வெட்க்கித் தலை குனிய வேண்டும் அவர்கள். ஆயுதமற்ற அப்பாவிகள் மீது போர் தொடுப்பது எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் போல் வன்மையாக கண்டிப்பதோடு இல்லாமல் இம்முறையேனும் அரசு இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும். டிவி அல்லது வானொலியில் இந்த குண்டு வெடிப்புகள் பற்றிய செய்தி வரும்போது கவனித்திருப்பீர்கள்; அந்தச் செய்தியைத் தொடர்ந்து உடனடியாக நஷ்ட ஈடு பற்றிய செய்தியும் உடனே வெளியாகும். பாதிக்கப் பட்டவர்களுகு அநேரத்தில் தேவையானது ஆறுதல் தானே தவிர நஷ்ட ஈடி அல்ல என்பதை அரசியல் வாதிகள் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில லட்சங்களை நஷ்ட ஈடாக குடுப்பதால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நஷ்ட ஈடு குடுப்பதில் உள்ள அக்கறை கூட குற்றங்களை களைவதில் நம் அரசாங்கம் காட்டவில்லை அல்லது காட்ட மறுக்கிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம். உதாரணமாக நம் காவல் துறை தலைவர் அவர்கள் தமிழகத்தில் விடுதலை புலைகளோ அல்லது நக்சல்களோ இல்லை என்று பகிரங்கமாக அறிக்க்கை வெளியிட்டார், ஆனால் அடுத்த சில நாட்க்களுக்குள் சில புலிகளும் நக்சல்களும் கைது செய்யப் பட்டனர். அரசாங்கம் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா இதற்கு முன் ஒரு சமயத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தது. நாம் அதை நமக்குச் சாதகமாய் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய புலனாய்வுத் திறன் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் உபயோகித்துக் கொள்ளல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் நட்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒன்று என்ற ஒரு பிரச்சாரம் கடந்த சில காலமாய் நம் நாட்டில் துவங்கியுள்ளது. உதாரணமாய் இந்தப் பிரச்சாரம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு எதிராக எழுப்பப் பட்டது அனைவருகும் தெரிந்தது. இப்படியே போனால் தாலிபான்கள் இஸ்லாமியர்கள் அதனால் அவர்கள் எது செய்தாலும் பொருத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது போன்ற கருத்துக்கள் உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இது போன்ற பிரச்சாரங்களும் கருதுக்களும் ஓட்டு வங்கிகளை பலப்படுத்தும் ஒரு முயற்ச்சியே தவிர, நாட்டிற்கு இதனால் எந்த ஒரு லாபமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை மனதில் கொண்டு உலகின் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராய் ஒன்று கூட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தீவிரவாதி என்பது தீர விசாரித்த பின் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு எந்தவித தயவு தாட்ச்சன்யம் இன்றி மரண தண்டனை வழங்க வேண்டும். அப்சல்குருவிற்கு தந்த மரண தண்டனை போல அது இருக்கக் கூடாது. தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப் படவேண்டும். புனிதப் போர் எனும் போர்வையில் தீவிரவாதம் செய்யும் தீய சக்திகளை அழிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://beyondvistas.blogspot.com/2008/07/come-lets-destroy-terrorism.html"&gt;இதே தலைப்பில் எழுதப் பட்ட என் ஆங்கிலப் பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4476445764404635783?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4476445764404635783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4476445764404635783' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4476445764404635783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4476445764404635783'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/07/blog-post_26.html' title='தீவிரவாதத்தை ஒழிப்போம் வாருங்கள் !!!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5135296585163278580</id><published>2008-07-23T13:03:00.002-07:00</published><updated>2008-07-23T13:14:34.288-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பாஜவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு !!!</title><content type='html'>தமிழகத்தில் பாஜ இன்று வரை தனியே போட்டியிடக் கூடிய ஒரு நிலையை அடையவே இல்லை. அதற்கு பல் வேறு காரணங்கள் உள்ளது. ஆனால் அந்த நிலையை சிறிது மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு இப்போது அவர்களுக்கு கிட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரியால் தீராத பிரச்சினை. இப்போது கர்நாடகத்தில் ஆட்சி அமைத்திருப்பதென்னவோ பாஜ தான். தமிழக பாஜவும், கர்நாடக பாஜவும் கூட்டாகப் பேசி இரு தரப்பினரும் பயனடையும் வகையில் இந்தப் பிரச்சினை தீர ஒரு வழி காண முடியும் என்றால் அது பாஜவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி தமிழக மக்களுக்கு பாஜவைப் பற்றிய ஒரு புதிய பரிணாமத்தையும் அளிக்கும். இதன் மூலம் பாஜ தமிழகத்தில் வேறூன்ற நல்லதொரு வாய்ப்பும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இது ஒன்றும் எளிய வேலையாக இருக்கப் போவதில்லை. இருப்பினும் முடியாத ஒன்று இல்லை என்பது என் கருத்து. தமிழக மற்றும் கர்நாடக மாநில பாஜ அமைப்புகளுடன் மத்திய பாஜ அமைபைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஒரு பாலமாய் செயல் படுவதன் மூலம் அவர்களின் அரசியல் எதிர்காலம் இன்னும் சற்று பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5135296585163278580?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5135296585163278580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5135296585163278580' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5135296585163278580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5135296585163278580'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/07/blog-post.html' title='பாஜவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு !!!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4185581549901160967</id><published>2008-06-18T22:23:00.004-07:00</published><updated>2008-06-18T22:52:30.724-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பா.ம.க வின் எதிர்காலம்</title><content type='html'>சமீபத்தில் இரண்டு நாட்க்களுக்கு முன்னர் பா.ம.க உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாய் அறிவித்தது திமுக. மேலும் மத்தியில் உள்ள கூட்டணியிலிருந்து பா.ம வை வெளியேற்றக் கோரப்போவதில்லை (?) என்றும் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இதை தொடர்ந்து பா.ம.க வின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதன் ஒரு அலசல் தான் இந்தப் பதிவு. அரசியலில் எவரும் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பது மேலும் ஒரு முறை நிரூபிக்கப்பட உள்ளது என்றே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. பா.ம.க அதிமுகவுடன் சேர்தல்&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாய் சொன்ன விஷயம் நடக்க நிறைய வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன். என்ன தான் கலைஞர் இவர்களை மத்திய கூட்டணியிலிருந்து விலக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தாலும், அவர் சும்மா இருப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை. கூடிய சீக்கிரம் அன்புமணிக்கு இதயத்தில் இடம் தந்து விடுவார் என்றே தோன்றுகிறது. இன்னொரு புறம் அதிமுகவானது இந்த அறிவிப்பு வெளியாகி 2 நாட்க்கள் ஆனபின்பும் மவுனம் சாதித்து வருவது பலருக்கும் வியப்பளிக்கலாம். ஆனால் மத்திய கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதனை வேடிக்கை பார்க்கும் பொருட்டு அதிமுக எதுவும் சொல்லாது இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒரு வேளை கருணாநிதி சொன்னது போல் நடந்து கொண்டால் மத்தியில் பா.ம.க அனுபவித்து வரும் பதவிகள் இன்னும் சில காலத்துக்கு தப்பும் என்று அதிமுக கணக்கு போடலாம். இந்த பதவிகள் அதிமுகவுக்கு நிச்சயம் சிறிதளவாவது பயன் படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கருணாநிதியும் ஒன்றும் லேசு பட்டவர் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் இந்நேரம் தீர்மானிது இருப்பார். பா.ம.கவின் பதவிகள் தப்பும் நிலையில் ஒரு மாதிரியும் மற்றொரு நிலையில் வேறு மாதிரியும் பேரம் நடத்தவே அதிமுக மவுன விரதம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. பா.ம.க மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;உடனடி சமாதானம் என்பது திமுகவுக்கு சற்றே அவமானமாய் தான் அமையும். எனவே கருணாநிதி அதை விரும்புவார் என்று சொல்வதற்கில்லை. அதனால் இந்த விஷயம் உடனடியாக நடப்பதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பா.ம.க தனித்து இருத்தல்&lt;br /&gt;என்னதான் பாமகவிற்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு என்றாலும் அது சில தொகுதிகளில் மட்டுமே உள்ளது. அதற்கு தேமுதிக அளவுக்கு கூட மாநில அளவிலான ஆதரவு இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு இருக்கும் தொகுதிகளில் அவர்கள் இன்னும் சில காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றே கருதுகிறேன். ராமதாஸ் தனித்து இருந்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதெல்லாம் விஜயகாந்த் நாம் அடுத்த முறை ஆட்சி அமைப்போம் என்று சொல்வது போல்தான். ஒருவேளை இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கு ஓரளவு அதனால் லாபம் ஏற்படும். அதைத் தவிர வேறென்றும் நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முதலாவதாகக் கூறப்பட்ட விஷயம் தான் நடக்கப் போவது என்று நம்புவோம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4185581549901160967?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4185581549901160967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4185581549901160967' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4185581549901160967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4185581549901160967'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/06/blog-post_19.html' title='பா.ம.க வின் எதிர்காலம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7536145051476714104</id><published>2008-06-13T03:29:00.003-07:00</published><updated>2008-06-13T04:35:05.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்</title><content type='html'>சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்லாம அங்க இருந்த நிஜமான இந்தியரகளை எல்லாம் விரட்டிவிட்டாய்ங்கனு சொல்லிக் குடுத்தாங்க. அப்ப நமக்கு அதெல்லாம் ஒரு எழவும் புரியலை. இப்போ என்னடான்னா, நம்ம ஊர் கழக கண்மணிகள் எல்லாரும் ஒண்ணாச் சேந்த்து, பார்ப்பனன் எல்லாரும் ஆரியன், அவங்க எல்லாம் வந்தேறி, புண்ணாக்குனு ஏதோ கதை பண்ணி அரசியல் ஆதாயம் தேடிகிட்டிருக்காங்க. சரி இது நிஜத்துல என்ன விஷ்யம்னு பார்க்கலாம்னு கொஞ்சம் தோண்டினா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;பல பேர் (வெளிநாட்டுக்காரங்க தாம்பா) மேக்ஸ் முல்லர் கொண்டு வந்த இந்த ஆரியர்கள் கதை பெரும் கட்டுக் கதை அப்படினு பலவித ஆதாரங்களின் மூலமா அடிச்சி சொல்றாங்க. அதுல கொஞ்சத்தை நாம இங்க பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த வந்தேறி கதை என்னானு பாக்கலாம். இந்தக் கத்தைப் படி:&lt;br /&gt;&lt;br /&gt;1. வேதங்கள் உருவான கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் தான் ஆரியர்கள்&lt;br /&gt;2. ஆரியர்கள் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பழங்குடியினர்&lt;br /&gt;3. சுமார் கிமு 1500ல் இவர்கள் கைபர் கணவாய் வழியாய் இந்தியாவிற்குள் ”வந்தேறினர்”&lt;br /&gt;4. அவ்வாறு வந்தவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்து வந்த திராவிடர்களை அடித்து விரட்டிவிட்டதால் திராவிடர்கள் அனைவரும் தென் இந்தியாவில் குடியேறி விட்டனர்&lt;br /&gt;5. வேதங்கள் அந்தைத்தும் ஆரியர்களால் எழுதப் பெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய 5 விஷயங்கள் தான் ”ஆரியன் இன்வேஷன் தியரி” என்பதன் சாரம். இனி இந்த கிமு கிபி இதெல்லாம் இவங்களுக்கு எங்கிருந்து கிடைச்சதுன்னு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தர் இயேசுவிற்கு முன்பே வாழ்ந்தவர் என்பது உலகமறிந்த ஒன்று. புத்தரின் காலம் இயேசுவிற்கு சுமார் 400 ஆண்டுகள் முந்தையது. அதாவது கிமு 400. அன்று வாழ்ந்த சில அறிவாளிகள் பைபிள் படி உலகம் 4000 ஆண்டுகள் முன்னர் தோன்றியது என்று கணக்கிட்டனர். மேலும் நோவாவால் உண்டாக்கப் பெற்ற வெள்ளம் கிமு 2500ல் என்றும் கணக்கிட்டனர். ஆகையால் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியது இந்த வெள்ளத்திற்குப் பின் மற்றும் புத்தருக்கு முன் என்று கணக்கிட்டு சுமார் கிமு 1500ல் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று கணித்தனர். இவை அனைத்தும் எவ்வளவு அழகானதொரு கற்பனை என்று படித்த பலருக்கு தோன்றிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதை ஒரு விஞ்ஞானப் பூர்வமான விஷயம் என்பதை எப்படி நம் பகுத்தறிவுக் குஞ்சுகள் ஏற்றன என்பது இன்னொரு புறம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரிய வந்தேறிகள் புராணம் என்பதே ஒரு பெரும் பொய்:&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்களில் சரஸ்வதி என்று ஒரு நதி பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது பலருக்கும்  தெரிந்த ஒன்று. ஆனால் நவீன இந்தியாவில் அந்த நதியை எங்கும் காணவில்லை (ஆத்தை கானோமின்னு வடிவேலு பாணியில் போலீசில் புகார் பண்ணலாமா ?!?) என்னாயிற்று இந்த நதிக்கு? வேதங்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் மிக முக்கியமான புனித நதிகளாய் போற்றப் பட்டுள்ளன. தற்காலத்தில் அந்த நதி இல்லை என்பதால் வேதங்களின் பல விஷயங்கள் இது போல் பொய்யானவை தான் என்று பல விஷமிகளும் பகுத்தறிவாளர்களும் இன்றளவும் கதை பரப்பி வருகின்றனர். ஆனால் நாசா மற்றும் இஸ்ரோவின் ஆய்வுகளின் மூலம் அந்த நதி இருந்தற்கான அடையாளங்கள் தெள்ளத் தெளிவாய் நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த ந்தியானது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வறண்டு போனதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த ஆறு வறண்டதற்கான காரணம்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்தோஆசிய டெக்டானிக் தட்டுகளுக்கும் யுரேசிய டெக்டானிக் தட்டுகளுக்கும் இடையான உறாய்வினால் சரஸ்வதி நதியின் நீர் வரத்துக்கு ஆதாரமாய் விளங்ங்கிய யமுனை மற்றும் சட்லெஜ் நதிகளின் பாதை சற்று மாறியதன் காரணத்தால் சரஸ்வதி நதி வறண்டு போனது ஆதாரப் பூர்வமாய் நிரூபிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை ஆரியர்கள் தான் வேதங்களை உருவாக்கினர் என்ற்றால் அவர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்னதாய் இந்தியாவுக்கு வந்ததாக கதை சொல்லி இருக்க வேண்டும். இப்படி அபத்தமாய் ஒரு கதையைச் சொல்லி அதனால் எவ்வளவு தலை வலி பாருங்கள். இது மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் பண்டைய இந்தியாவில் ஆரியர்கள் எங்கிருந்தும் வந்தேறவில்லை. ஆரியர்கள் என்பதை தனியொரு இனமாய் சித்தரித்துள்ளனர். அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் சண்டை இத்யாதி இத்யாதி எல்லாம் பெரும் கட்டுக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் என்பதே கட்டுக் கதை என்றான பின், இல்லாத திராவிடத்தைக் காக்க எதற்கு இவ்வளவு கழகங்கள். பேசாமல் நம்மூர் திராவிடக் கழகங்கள் எல்லாம் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, ஆண்டாண்டு காலமாய் பொய்களையும் புரட்டுகளையும் மட்டுமே கையில வைத்துக் கொண்டு பல்லாயிரம் கோடிகளை சுருட்டிவிட்டனர் நம் அரசியல் வாதிகள். வாழ்க ஜனநாயம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;வட இந்தியர்கள் எல்லோரும் ஆரியர்கள் தான் என்றால் அவர்களுடன் கூட்டணி வைப்பானேன்? ஆரியர்களால் திராவிடர்களுக்கு எவ்வளவு இடர்கள் விளைந்துள்ளன? அதை எல்லாம் சற்று எண்ணிப் பார்க்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பா. ஜ மதவாதிகள் என்று கூறுவோர் எதற்கு அவர்களோடு 4 ஆண்டுகள் கூட்டு வைத்திருந்தனர்? ஒரு வேளை அவர்கள் அன்று மதவாதிகளாய் இல்லையோ?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7536145051476714104?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7536145051476714104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7536145051476714104' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7536145051476714104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7536145051476714104'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/06/blog-post.html' title='இல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-848732600109039305</id><published>2008-03-06T08:28:00.008-08:00</published><updated>2008-06-17T05:21:12.336-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பட்ஜெட் என்ற சட்ட பூர்வமான ஊழல்</title><content type='html'>நாட்டின் பொருளாதாரமா இல்லை ஓட்டு வங்கி அரசியலா என்ற போட்டியில் எதைவிடவும் ஓட்டு வங்கியை காப்பதே முக்கியம் என்ற நம் அரசியல்வாதிகளின் போக்கு மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தான் இதற்கு மிக நல்லதொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;1. வருமான வரியில் பலருக்கு சலுகை&lt;br /&gt;2. வாகன உற்பத்திக்கு வரிச் சலுகை&lt;br /&gt;3. பலதரப்பட்ட பிரிவினருக்கு (பெண்கள், முதியோர், மைனாரிட்டி) வித்விதமான நிதி ஒதுக்கீட்டுக் கொள்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;மேற் கூறிய யாவும் முக்கிய அம்சங்களாய் பட்ஜெட்டில இடம் பெற்றுள்ளன. இதை யாவையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் உள்ள மிகப்பெரிய ஒரு விஷயம் விவசாயிகளுக்கு அளிக்கப் பட்ட 60 ஆயிரம் கோடி தள்ளுபடி! இந்த தள்ளுபடியால் ஏற்படும் சுமையை வங்கிகளும் கூட்டுறவு சங்கங்களும் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். அது என்னவோ தெரியலை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்போதும் சுருட்டிய பணத்தைப் பிரித்துக் கொள்கின்றனர் ஆனால் இந்தப் பாவபட்ட வங்கிகள் மட்டும் எப்போதும் கடன் சுமையை பிரித்துக் கொள்ள வேண்டியுள்ளாது. ஏற்கென்னவே பல்வேறு கூட்டுறவு வங்கிகள் சம்பளம் கூட குடுக்க இயலாத பரிதாப நிலைக்கு தள்ள பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் இப்படி வேறு ஒரு அறிவிப்பு. இதே நிலையில் போனால் இந்திய பொருளாதாரத்தை சீர் செய்ய பல ஆண்டுகள் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடன் தள்ளுபடியில் மிகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால் அரசு இந்த 60 ஆயிரம் கோடி ரூபாயையும் வங்கிகளுக்கு திரும்பத் தருமாம். எப்படி என்பது தான் தெரியவில்லை. அதை விடக் கொடுமை இந்தப் பணம் எப்போது திரும்பத் தரப்படும் என்பதற்கோ அல்லது எப்படி அந்த பணம் ஏற்பாடு செய்யப் படும் என்பதற்கோ எந்த ஒரு பதிலும் தரப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துக்ளகில் வெளியான ஒரு குறிப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R9AhtxMZdjI/AAAAAAAAABU/t5fZ9RgT08k/s1600-h/thuglak-warning.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R9AhtxMZdjI/AAAAAAAAABU/t5fZ9RgT08k/s400/thuglak-warning.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5174673042031867442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-848732600109039305?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/848732600109039305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=848732600109039305' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/848732600109039305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/848732600109039305'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/03/blog-post.html' title='பட்ஜெட் என்ற சட்ட பூர்வமான ஊழல்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R9AhtxMZdjI/AAAAAAAAABU/t5fZ9RgT08k/s72-c/thuglak-warning.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7479300260256404797</id><published>2008-03-04T01:45:00.000-08:00</published><updated>2008-03-04T12:16:00.551-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கலைஞர் ஆட்சியில் எண்ண எண்ண இனித்திடும் சாதனைகள்</title><content type='html'>ரொம்ப நாளாவே இதைப் பத்தி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப் பளு அதிகமிருந்ததால் இரண்டு மாதமாய் இந்த ப்ளாகர் பக்கம் தலை வைட்த்துக் கூட படுக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு அனேகம் பத்திரிக்கைகளில் முழுப் பக்கம் அல்லது இரண்டு பக்க விளம்பரமாய் இந்த விஷயம் வந்திருந்தது. இதுல திமுக தரப்பில் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு சாதனையும் (?) மிகவும் மோசமான முறைகளில் நடந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சாதனைகள் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிலோ அரிசி இரண்டு ரூபாய் (ஒரு கோடியே 78 இலட்சத்து 240 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருமளவு அரிசியை கடத்தி பலர் பெரிய அளவிலான ஆதாயம் கண்டு வருகின்றனர். ஆனால் ஆளும் திமுக என்னவென்றால் இதற்கு முந்தைய ஆட்சியை குறை கூறுகின்றனர். என்ன சம்பந்தம் என்று ஒன்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விவசாயிகள் துயர்தீர 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி (22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவன் அப்பன் வீட்டு சொத்து? அப்போ கஷ்டப் பட்டு கடனை திருப்பிக் கட்டினவன் எல்லாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு பண்படுத்தப் ப்ட்ட இலவச நிலம். (ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 995 குடும்பங்களுக்கு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல ரெண்டு ஏக்கர் தரோம்னு சொன்னார் முக. அப்புறம் அது ஒரு ஏக்கர் ஆச்சு. அதுக்கப்புறம் அது இன்னும் சுருங்கி கடைசில உள்ளங்கை அளவுக்கு வந்திருக்கு. அதுவும் நடக்கின்ற கதை இல்லை என்பதால் பதவி தராதவர்களுக்கு முக எப்படி இதயத்தில் இடம் தருகிறாரோ அதே போல் நிலமற்றவருக்கும் அவர் இதயத்தில் இடம் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் (71 இலட்சம் குழந்தைகளுக்கு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயம் தான். பாராட்டுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி (இதுவரை ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 611 ஏழைப் பெண்களுக்கு 183 கோடியே 81 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதியுதவி)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;184 கோடி. இதுக்கெல்லாம் என்ன கணக்கு வழக்கு? யாராவது எதையாவது கேளுங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஏழைத் தாய்மார்கள் மன்ம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் (இதுவரை 25 இலட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு: 2008 - 2009ஆம் ஆண்டில் 34 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டின் மிகப் பெரிய காமெடிகளில் ஒன்று. வருங்காலத்தில் மிகப் பெரிய ஊழலாகப் போகும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் (இதுவரை 3 இலட்சத்து 3 ஆயிரத்து 716 குடும்பங்களுக்கு: 2008 - 2009ஆம் ஆண்டில் 8 இலட்சம் குடும்பங்களுக்கு).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசு கொடுத்து வாங்குபவர்கள் அனைவரையும் முட்டாளாக்கும் ஒரு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5 இலட்சத்து 5 ஆயிரத்து 928 கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் வீதம் இதுவரை 300 கோடி ரூபாய் நிதியுதவி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தமாஷ்! ஏற்கென்னவே இந்திய ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசுத் துறைகளில் இதுவரை 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நியமனங்கள்; 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - இவற்றின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை கோடிகள் லஞ்சமாய் புரண்டதோ ?!?!???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகைகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களை சோம்பேறிகளாய் மாற்றும் ஓர் அற்புதமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடிப்படை வசதிகளைப் பெற அனைத்துக் கிராம மற்றும் அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் என்ன வசதிகள் செய்யப் பட்டது என்று தான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடு நகரம் எங்கும் சாலை வேலைகள் - பாலப் பணிகள் - பாதாள சாக்கடைத் திட்டங்கள் - குடிநீர்த் திட்டங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் எந்த ஒரு திட்டமும் சரிவர செயல் படுத்தப் படவில்லை என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மருத்துவ முகாம்கள் மூலம் வருமுன் காத்திடும் மருத்துவ உதவிகள்; தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணைந்து நடத்தும் இளம் இதய அறுவை சிகிச்சைத் திட்டங்களுக்கு நிதியுதவி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரவேறற்க தக்க ஒன்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலட்சக் கணக்கான அமைப்பு சாராத் தொழிலாளர் நலன் காத்திட தனித்தனி வாரியங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ள வாரியத்துக்கே ஒரு பிரயோஜனமும் இருப்பதாய் தெரியவில்லை. இதில் புதிய வாரியங்கள் வேறா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 970 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி - விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 99 கோடியே 8 இலட்சத்து 85 ஆயிரத்து ரூபாய் உதவித் தொகை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரை இவை சென்றடைந்தது என்பது தான் கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;13 இலட்சத்து 5 ஆயிரத்து 912 முதியோர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகை மாதம் 200 என்பது 400 ரூபாயாக  உயர்வு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;400 ரூபாய்... நல்ல விஷயம் தான் ஆனால் செய்ல்பாடுகளில் ஒரு தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;400 கோடியே 77 இலட்ச்சம் ரூபாய் செலவில் 5 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் 2 ஆயிரத்து 146 குடியிருப்புகளில் வாழும் 24 இலட்சம் மக்கள் பயன் பெற 63 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பெரிய ஊழல் அரங்கேற ஓர் வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா - 2008 மார்ச் மாதத்திற்குள் 3 இலட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கிட திட்டமிடப்பட்டு இதுவரை 2 இலட்சத்து 97 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ கஷ்டப் பட்டு வீடு கட்றவன் எல்லாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமழையினால் சேதமடைந்த பகுதிகளுக்கு உடனடி நிவாரணமாகப் பணிகள் தொடன்ங்கிட 200 கோடி ரூபாய்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலாய் அவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் மூலம் பாலிசிகள் பெற்றுத் தரலாம். எல்லாருக்கும் ஓசியில் கொடுப்பதென்றால் எங்கே போவது?&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் சாதனைகள் எல்லாம் வெறும் பெருங்காய டப்பா தான் :)))&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7479300260256404797?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7479300260256404797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7479300260256404797' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7479300260256404797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7479300260256404797'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2008/01/blog-post_01.html' title='கலைஞர் ஆட்சியில் எண்ண எண்ண இனித்திடும் சாதனைகள்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2140659329408768895</id><published>2007-12-23T17:36:00.000-08:00</published><updated>2007-12-23T18:45:31.842-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மோடியின் சாதனை!</title><content type='html'>உலகத்திலேயே அதிக பட்ச பாவம் செய்த மனிதன் நரேந்திர மோடி தான் என்பது போல் பல ஊடகங்களும் அதிக பட்ச அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் மூன்றாவதுவது முறையாக தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பொய் என நிரூபித்து விட்டார் நரேந்திர மோடி. &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் அதன் பங்கிற்கு எதிர்ப்பு அலை புயல் என்று மாய்ந்து மாய்ந்து பிரச்சாரம் செய்தது. இன்னொரு புறம் சிறுபான்மையினருக்கு எதிராய் செயலபடுகிறார் மோடி என்று நம் சிகப்பு துண்டு கட்சி இன்னொருபுறம் வேப்பிலை அடித்தது. ஹிட்லர், முஷாரப் போன்றவர்களோடு ஒப்பிட்டு கடுமையாய் விமர்சிக்கப் பட்டார் மோடி. கலர் டிவி தருகிறோம் என்று காங்கிரஸ் ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்தது. (ஒரு வேளை நம்ம மஞ்சள் துண்டு போட்ட  ஐயா குடுத்த ஐடியாவா இருக்குமோ ?!?!?). ஆனா ஒண்ணும் பாச்சா பலிக்கலை. &lt;br /&gt;&lt;br /&gt;மோடியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று தொழில் வளர்ச்சியில் குஜராத்திற்கு கிடைத்துள்ள முதல் இடம், மற்றொன்று இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து சிறுபான்மையினத்தவரை கவர்கிறோம் என்று கூறி வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இது அங்குள்ள இந்துக்களை ஒரு அணியில் ஒன்று சேர்த்துள்ளது. பின்ன எத்தனை நாளைக்குத் தான் சிறுபான்மை பருப்பு வேகும் சொல்லுங்க. நம்ம ஊர் காரங்களும் அந்த ஊர் மக்களை பார்த்து கொஞ்சம் பாடம் கத்துகிட்டா தேவலை. இப்பவாவது பெரும்பான்மையானவர்கள் ஒன்று சேர்ந்து இந்த திராவிட கட்சி, தமிழன் கட்சி, சிங்க கட்சி, நரி கட்சி எல்லாத்தையும் ஓரம் கட்டிவிட்டு யாராவது சில நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தினால் நாமும் நல்ல வளர்ச்சி அடையலாம். செய்வார்களா நம் மக்கள் ????&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2140659329408768895?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2140659329408768895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2140659329408768895' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2140659329408768895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2140659329408768895'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/12/blog-post_24.html' title='மோடியின் சாதனை!'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7711576057423344665</id><published>2007-12-05T08:45:00.000-08:00</published><updated>2007-12-05T09:02:25.868-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆற்காடு வீராசாமி...... ஹி ஹி ஹ்ஹி</title><content type='html'>என்னத்தை சொல்ல......... இந்த ஆற்காடு அடிக்கிற கூத்து தாங்க முடியலைடா சாமி. இவங்களை எல்லாம் மந்திரியாக்கி.... காலக் கொடுமை தான் போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R1bZUT_Bn0I/AAAAAAAAAAk/AqUK8YKG418/s1600-h/Aarkaadu.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R1bZUT_Bn0I/AAAAAAAAAAk/AqUK8YKG418/s320/Aarkaadu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5140534967675232066" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7711576057423344665?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7711576057423344665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7711576057423344665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7711576057423344665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7711576057423344665'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/12/blog-post_05.html' title='ஆற்காடு வீராசாமி...... ஹி ஹி ஹ்ஹி'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vU7PT3ntIzM/R1bZUT_Bn0I/AAAAAAAAAAk/AqUK8YKG418/s72-c/Aarkaadu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-2554165111859655207</id><published>2007-12-04T01:22:00.000-08:00</published><updated>2007-12-04T09:30:03.727-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>விடுதலையடைந்து விட்டதா இந்தியா ?</title><content type='html'>நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில் நம் இந்தியா விடுதலையடைந்து விட்டது என்று பலரால் துளியும் நம்ப முடியவில்லை. அப்படி என்னைய்யா கெட்டுவிட்டது இந்தியாவில் ? நீ இப்படி உன் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளுவதே பெரிய சுதந்திரம் இல்லையா என்று கேள்வி கேட்ப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். படித்துவிட்டு உங்கள் கருத்தினை பின்னூட்டமிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர்களை என்னவோ விரட்டியாயிற்று ஆனாலும் சுதந்திரம் வந்துவிட்டதாய் தெரியவில்லை. இன்னமும் நாம் பலதரப்பட்ட அடிமை விலங்குகளால் கட்டுண்டுதான் இருக்கிறோம். அதற்கு சில உதாரணங்களை தரும் முயற்சிதான் இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா விலங்குகளிலும் மிகவும் ஆபத்தானதும் மிகவும் போதையைத் தருவதுமான விலங்கு மதம் தான் என்றால் மிகையாகாது. சிறந்த ஒரு உதாரணம் - தம்மம்பட்டியில் இந்து முஸ்லிம் இடையேஎ ஏற்பட்ட பதட்டம். சரி மக்களில் சிலர் மதத்தின் பெயரால் இலாபம் தேடுகின்றனர் என்றால் அவருள் மிக முக்கியமானவர் நம் அரசியல்வாதிகள். இந்தப் பதட்டம் எதனால் ஏற்பட்டது, அதற்கு காரணம் யார், இந்த நிகழ்வு குறித்து எந்த அரசியல் தலைவர்கள் என்ன கருத்து சொன்னார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முது பெரும் அரசியல்வாதி சொன்ன ஒரு கருத்து - "மசூதி முன்பு மேளம் போன்ற வாத்தியங்களை வாசிப்பது மரபுக்கு விரோதம்". இப்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என இரு பிரிவினரின் மரபினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதத்தின் மரபானது இன்னொரு மதத்திற்கு எதிராய் அமைகையில் என்ன செய்வது என்ற ஒரு தொலை நோக்கு இல்லாமல் ஓட்டு வாங்குவதற்காக மட்டும் ஏதாவது பேசுவ்தை பலர் இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மதம் குறித்த பிரச்சினைக்கு இன்னொரு உதாரணம் - பாபர் மசூதி இடிப்பு. புதுசாய் சொல்ல இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் என் கருத்து - "ராமர் கோயில் கட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு மசூதியை இந்த வித்ததில் இடிப்பது நிச்சயம் சரியான ஒரு செயல் அல்ல. இதை சற்றே விவேகமாய் கையாண்டிருக்க வேண்டும்" வாழ்க நம் அரசியல் தலைவர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லஞ்சம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதத்திற்கு அடுத்ததாய் லஞ்சத்தினை தவிற வேறு எதையும் அதிக பாதிப்புள்ளதாய் என்னால் வேறு எதையும் நினைக்கமுடியவில்லை. அதற்கு சில உதாரணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. அரசு வேலை வாய்புக்கள்&lt;br /&gt;2. இடமாற்ற உத்தரவுகள்&lt;br /&gt;3. பத்திரப் பதிவு / வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்&lt;br /&gt;4. கல்லூரிகள் / பள்ளிகளில் நன்கொடை எனும் பெயரில் நடக்கும் வசூல்&lt;br /&gt;5. காவல் துறை&lt;br /&gt;6. பொதுப்பணித் துறை &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் அடுக்கிக் கொண்டே பொகலாம். நம் நட்டின் அரசு சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுமானங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்:&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று நியு யார்க்  நகரில் உள்ள &lt;a href="http://en.wikipedia.org/wiki/Empire_State_Building"&gt;எம்பையர் ஸ்டேட் கட்டிடம்&lt;/a&gt;. இந்தக் கட்டிடத்தை சுமார் 3600 தொழிலாளர்கள் 13 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. நம் சென்னை கத்திபாரா சந்திப்பில் கட்டப் பட்டு வரும் பாலம் எவ்வளவு காலமாய் நடைபெருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசியல் ஒழுங்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கட்சியும் யாருடனும் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். கட்சிகள் வருமானக் கணக்குகள் வைத்திருக்கத் தேவையில்லை. முடிந்த வரை எல்லா வழிகளிலும் சட்டத்தினை மீறுகின்றனர். அடிக்கடி போராட்டம் எனும் பெயரில் வன்முறை தன்னை தூண்டுகின்றனர். மதச் சண்டை மற்றும் சாதிச் சண்டைகள் ஆகியவற்றை முடிந்தவரை தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எத்தனை பதிவு எழுதினாலும் போதாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊடகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஊடகம். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கைகளில் உள்ளது. கட்சிக்கு ஒரு கொள்கை இருக்கிறதோ இல்லையோ அவசியம் ஒரு டிவி சானல் இருக்கிறது. என்னதை சொல்ல ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய இந்தக்கால அரசியல்வாதிகளை விட வெள்ளையர்கள் கால ஆட்சி நன்றாக இருந்ததாகவே பல வயதானவர்கள் கூறக் கேட்டுள்ளேன். சில சமயங்களில் அது நிஜமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ சொல்லுங்க மக்களே. இந்தியா விடுதலையடைந்து விட்டதா இல்லையா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-2554165111859655207?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/2554165111859655207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=2554165111859655207' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2554165111859655207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/2554165111859655207'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/12/blog-post.html' title='விடுதலையடைந்து விட்டதா இந்தியா ?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-8915864136114866967</id><published>2007-11-03T23:09:00.000-07:00</published><updated>2007-11-04T00:21:16.164-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>அதிகம் ஓப்பி அடிப்பது ஆண்களா / பெண்களா ?</title><content type='html'>இன்றைய தினமலரில் வந்த ஒரு செய்தி இதோ கீழே...&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Ry1isYRZ3NI/AAAAAAAAAAc/S3s5QKTUSBI/s1600-h/News1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Ry1isYRZ3NI/AAAAAAAAAAc/S3s5QKTUSBI/s320/News1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5128864065214078162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை சொடுக்கவும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;சரியா இல்லை தவறா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-8915864136114866967?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/8915864136114866967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=8915864136114866967' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8915864136114866967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8915864136114866967'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/11/blog-post.html' title='அதிகம் ஓப்பி அடிப்பது ஆண்களா / பெண்களா ?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Ry1isYRZ3NI/AAAAAAAAAAc/S3s5QKTUSBI/s72-c/News1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-1224818865348093366</id><published>2007-10-29T07:20:00.000-07:00</published><updated>2007-10-30T12:59:43.068-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>யாராவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்</title><content type='html'>என்ன பண்றதுனு தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் அதையே யோசிச்சு குழப்பமாகறதுல உலகத்துலையே எனக்குத் தான் முதல் இடம்னு நினைக்கிறேன். இப்ப இங்க பேசப் போற விஷயம் என்னவோ ஒண்ணும் ரொம்ப புதுசில்லை. ஆனா இதை வெச்சு சினிமா எடுக்குற அளவுக்கு இந்த விஷயம் பூதாகரமாப் போனதை நினைச்சுதான் இங்க இதை எழுதறேன்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இன்னைக்கு காலைல ஒரு நாலு மணிக்கு தூக்கம் வராம காதை குடையும்போது, நேத்து டவுன்லோட் பண்ணிவெச்ச ஒரு படம் கண்ணுல பட்டது. "கற்றது தமிழ்" அப்படிங்கிறது தான் படத்தோட பேர். ஜீவா நடிச்சு ராம் இயக்கிய அந்தப் படத்தை பார்த்ததுலேர்ந்து குழப்பம் ஜாஸ்தியானதுதான் மிச்சம். அந்தப் படத்துல கடைசில என்னடான்னா பொட்டி (நம்ம கம்ப்யூட்டர் தாங்க)தட்றவனால விலை வாசி எல்லாம் அதிகமா போச்சு, அதனால ரொம்ப பெரிய பிரச்சினை எல்லாம் வருது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக நிறைய வாய்ப்பிருக்கு இப்படி பல குற்றச்சாட்டுகளை அடுக்கறாங்க. விலைவாசி ஏற்றத்துக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட தொழில்துறையோட முன்னேற்றம்தான் என்பதை என்னால் ஏனோ ஏற்க முடியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்தவங்க யாராவது இருந்தாலோ அல்லது நான் சொல்லும் கருத்தினைப் பற்றி விவாதிக்க விரும்பினாலோ உங்க பின்னூட்டத்துல கருத்தாடலாம். எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சே ஆகணும். யாராவது பதில் சொல்லுங்களேன்.... ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-1224818865348093366?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/1224818865348093366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=1224818865348093366' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1224818865348093366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/1224818865348093366'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/10/blog-post_29.html' title='யாராவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7101094576592592012</id><published>2007-10-22T15:21:00.000-07:00</published><updated>2007-10-23T00:32:47.960-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>உம்மாச்சி கண்ணைக் குத்திடும்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Rx2jkP8qu-I/AAAAAAAAAAU/V99tg6Bwtc0/s1600-h/Dinamalar+News.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Rx2jkP8qu-I/AAAAAAAAAAU/V99tg6Bwtc0/s320/Dinamalar+News.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124431794169101282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்ம தமிழ்நாடு அரசுக்கும் அரசால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களுக்கும் நேரம் சரி இல்லைன்னு தான் சொல்லணும். இல்லைன்னா இப்படி சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுப்பாங்களா :) ?&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;சமீபத்துல மதுரை காமராஜ் பல்கலையின் தொலை தூர கல்வியகம் வெளியிட்ட ஒரு பாடப் புத்தகத்தில் ராமாயணம், பாரதம், ராமர், கிருஷ்ணர், வினாயகர் எல்லாரும் உடான்ஸ் மக்கள்னு சொல்ற மாதிரி கருத்து சொல்லி இருக்காம். நல்லா பாடம் நடத்துறாய்ங்கப்பா. சும்மா சொல்லக் கூடாது. நம்ம பல்கலையோட முயற்சியை பாராட்ட ஒரு வாய் போதாது. பயலுகளுக்க்கு சாமி கதை எல்லாம் சொன்னா தான பிரச்சினை அதேல்லாம் சும்மனாங்காட்டியும்...... லுலலுலாய்க்காக சொன்னது அப்படினு சின்னதுலேர்ந்து சொல்லிக் குடுத்து வளர்த்துட்டா இன்னைக்கு இருக்கிற பல பிரச்சினைகள் இருக்காது பாரு. இவங்க பேசாம ஒண்ணு பண்ணி இருக்கலாம் இந்த பாடத்தை எல்லாம் பல்கலை லெவெலில் ஆரமிக்காம பால்வாடி லெவெலில் ஆரமிச்சா இன்னும் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் பார்த்துப் பேசுங்கப்பா இல்லைன்னா "உம்மாச்சி கண்ணைக் குத்திடும்..."&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேல சொன்ன விஷயம் வெளியானது இன்னைய தினமலரில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7101094576592592012?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7101094576592592012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7101094576592592012' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7101094576592592012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7101094576592592012'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/10/blog-post.html' title='உம்மாச்சி கண்ணைக் குத்திடும்...'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vU7PT3ntIzM/Rx2jkP8qu-I/AAAAAAAAAAU/V99tg6Bwtc0/s72-c/Dinamalar+News.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4831995688786810021</id><published>2007-09-28T11:33:00.000-07:00</published><updated>2007-09-28T12:05:54.350-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>ரொம்ப நாளைக்கு அப்புறம்...</title><content type='html'>அதைச் சொல்லி, இதைச் சொல்லி மாசம் தள்ளி வருஷம் தள்ளி கடைசியா இனிமே சொல்ல புது பொய் கிடைக்காததால நானும் கல்யாணம் பண்ணிக் கிட்டேன். அது என்னவொ தெரியலை என்ன மாயமோ தெரியலை சொல்லி வெச்சா மாதிரி கல்யாணம் பண்ணிக்க லீவு கேக்க போகும்போது ஹனிமூனுக்கு தனியா ஒரு வாரம் சிகாகோ போய்ட்டுவாடான்னு டிக்கெட் குடுத்தார் என் பாஸ்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;சரி அதோட நம்ம கதை முடிஞ்சதுடா சாமினு நினைச்சிகிட்டே கல்யாணம் பண்ணினேன். போடி போ கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு டைவர்ஸ் ஆகப்போவுதுனு பல பேர் வாழ்த்தி வழியனுப்பினாங்க. ஆனா கடைசில பேபி என்னடான்னா மணாளனே மங்கையின் பாக்கியம் அஞ்சலிதேவி மாதிரி, வேலைன்னா அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் தான போய்ட்டு சீக்கிரம் வந்திடுங்கனு அனுப்பி வெச்சிட்டா. நம்மளும் சரி "நோ தங்கமணி எஞ்சாய்.... நோ பேபி எஞ்சாய்னு சொல்லிகிட்டே கிளம்பினேன்" ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. என்னோட மாமியார் தயவில் என் தரை டிக்கெட் பென்ச்சி டிக்கெட்டாக மாறி இருந்தது. (எகனாமி எக்ஸிகியூட்டிவ் கிளாசாய் மாறியதைத் தானுங்க சொன்னேன்). என் மாமியார் ஏர் இண்டியாவில் துணை மேலாளர். அதனால அவங்க புண்ணியத்துல இது நடந்தது. இப்ப வரை ஹேண்ட் பேக்கேஜில் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ்னு போட்ட டேகை இன்னும் கழட்டலைல... :-D&lt;br /&gt;&lt;br /&gt;போதாத குறைக்கு கையில ஒரு பையைக் குடுத்து வுட்டாக. என்னடான்னு பார்த்தா எல்லாம் திங்கிற சமாச்சாரம். அதை அமெரிக்கா கஸ்டம்ஸைத் தாண்டி கொண்டாரத்துக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. ஆசையா மேத்தி ரொட்டி (வெந்திய கீரை போட்ட ரொட்டி) செஞ்சு குடுத்திருந்தாங்க என் மாமியார். கஸ்டம்ஸ்ல மேத்திக்கு இங்கிலீஷ்ல என்னான்னு என்னை ஒரு கேள்வி கேட்டான் பாருங்க........ சரி கதை முடிஞ்சுபோச்சுடா மகனேன்னு நினைச்சேன். அப்புறம் அது ஸ்பினாச் மாதிரி ஒரு கீரைனு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்ல புளுத்திட்டு வெளில வர்ரதுக்குள்ள போதும்டா சாமினு ஆயிடிச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மளை ஒரு காலேஜுல வேலை பாக்கச் சொல்லி அனுப்பினாங்க ஆபீஸ்ல. அடப்பாவமே அந்தக் காலேஜ் என்ன கஷ்டப் படப் போகுதோன்னு நானும் இங்க வந்தேன். வந்தப்புறம் பாத்தா.... இந்த ஊர்ல அந்த பாழாய் போன காலேஜை தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை. அட சும்மானாச்சியும் நம்ம ஆயுத எழுத்து சித்தார்த் மாதிரி (ஒண்டியாத் தாங்க) பஸ்ல ஏறி இந்தக் கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் சுத்தலாம்னு பாத்தா இந்த ஊர்ல பஸ் கூட கிடையாதாம். நம்ம ஊர் வீராணம் ஏரி மாதிரி (ஆனா இதுல நிறைய தண்ணி இருக்கு) இங்கன ஒரு ஏரி இருக்கு. அதை ஒரு ரவுண்டு வந்தேன். அதுக்கு பேரு கேட்டீங்கன்னா செம காமெடியா இருக்கும். ஓக்கொபோஜி னு பேர். (நான் தான் அப்பவே சொன்னேல)இதுல இன்ரெஸ்டிங்க் விசயம் என்னான்னா இந்த ஏரி x-files கதைல ஒரு எபிசோட்ல வரும். சரி அதையாச்சியும் பார்த்தோமேன்னு மனசை தேத்திகிட்டு இங்கேர்ந்து கெளம்பப் இருந்தேன். இன்னையோட இந்த காலேஜ் வேலை முடியப்போது, நாளைக்கு திரும்பவும் கெளம்பி சிகாகோ போரேன். அங்கேர்ந்து அடுத்த பஸ்ஸை பிடிச்சு ஜூப்ளி ஹில்ஸ் செக்போஸ்டுல எறங்கி வீட்டுக்குப் போலாம்னு பார்த்தா இன்னைக்கு வந்து நியு ஜெர்சிக்குப் போடான்னு இன்னொரு டிக்கெட்டைத் தாராங்க. இந்தக் கார்ல ஜிபிஸ் வேற இல்லை.... பாடிகாட் முனீஸ்வரா என்னை ஒழுங்கா திரும்ப டேவன்போர்டுல கொண்டுபோய் சேர்த்துடுப்பான்னு வேண்டிகிட்டே வண்டிய ஸ்டார்ட் பண்றேன்....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4831995688786810021?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4831995688786810021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4831995688786810021' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4831995688786810021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4831995688786810021'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/09/blog-post.html' title='ரொம்ப நாளைக்கு அப்புறம்...'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-7489714302964484171</id><published>2007-07-09T23:44:00.000-07:00</published><updated>2007-07-10T02:35:05.905-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>மூக்கு கண்ணாடி :)</title><content type='html'>சிறு வயசுல பள்ளிக் கூடத்துல ஆறாங்கிளாஸ் படிக்கையில என்னோட வகுப்பில இருந்த நல்லா படிக்கிற புள்ளைங்க எல்லாரும் கண்ணாடி போட்டிருந்தாங்க. அதனாலயே நமக்கும் அதும் பேர்ல ஒரு காதல் வந்திட்டது. கண்ணாடி போட்ட நலலா படிப்பு வரும் அப்படினு எனக்கு ஒரு எண்ணம். என்ன போட்டாலும் எனக்கு படிப்பு வராதுங்கிறது அப்புறம் சில வருஷம் கழித்து புரிந்து கொண்டது வேற கதை.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல போய் எனக்கு கண்ணாடி வாங்கித்தான்னு சொன்னா ஒண்ணும் எடுபடாதுன்னு எனக்குத் தெரியும். அதனால மெள்ள ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டேன். போர்டுல டீச்சர் எழுதறது எதுவும் சரியா தெரியலைனு மெல்ல மெல்ல பிட்டை போட்டு பில்டப் பண்ண ஆரமிச்சேன். அப்புறம் என் புடுங்கல் தாங்க மாட்டாம அப்பா என்னை ஒரு கண் டாக்டர் கிட்ட கூட்டிப் போனார். நமக்கு புதுசா இன்னொரு பயம வேற வந்திட்டது. ஒரு வேளை டாக்டருக்கு உண்மை தெரிஞ்சிட்டா என்னாகும் நம்ம நிலை அப்படினு ஒரு கவலை வேற. சரி இருந்தாலும் சமாளிப்போம்னு மனசுல ஒரு தைரியத்தை வரவழைச்சிகிட்டு போய் உக்காந்தேன். அங்க ஒரு நர்சம்மா என் கண்ணுல விளக்கெண்ணை மாதிரி ஒரு ஐட்டத்தைக் கொட்டிட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண்ணை டெஸ்ட் பண்ண முடியும். அதுவரை கண்ணை திறக்கக் கூடாதுனு உத்தரவு போட்டுட்டு போய்ட்டாங்க. நமக்கா உலக மகா எரிச்சல். அப்போதான் எனக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, பசி எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்தது. ஒரு வழியா ரெண்டு மணி நேராம் போனப்புறம் டாக்டர் என்னைக் கூப்பிட்டு கண்ணை நல்ல கழுவிட்டு ஒரு போர்டில் உள்ள எழுத்துக்களை காமிச்சி படிக்கச் சொன்னார். எல்லாத்தையும் சரியா படிச்சா நம்ம குட்டு உடைஞ்சிடுமேன்னு சின்ன எழுத்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டப் பட்டு படிக்கிற மாதிரி என்னால முடிஞ்ச வரை ஆக்ட் குடுத்தேன். ஒரு வேளை தேவர் மகன் சிவாஜி மாதிரி நடிச்சிருந்தால் பிரச்சினை வந்திருக்காது ஆனால் அப்ப தேவர் மகன் படம் ரிலீஸ் ஆகலையே :( அதனால வியட்நாம் வீடு பிரஸ்டஜ் பத்மநாபன் ரேஞ்சில நடிச்சித் தொலைச்சிட்டேன். அந்த டாக்டர் வேற வேற கண்ணாடியை எடுத்து என் ஃப்ரேமில் சொருகி இப்ப படி இப்ப படினு என் உயிரை வாங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க தப்பு பண்ணினேன்னு எனக்குத் தெரியலை அந்த பாழாய் போன டாக்டருக்கு சந்தேகம் வந்திருச்சி. அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டேன். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ! ஆகா கவுத்துட்டாங்களே அப்படினு நினைச்சிகிட்டே எங்கப்பாவை பார்த்தா அவரும் பழைய ஈஸ்ட்மென் கலர் தமிழ் படத்தில் எம்ஜியாரை முறைக்கிற நம்பியார் போல என்னை முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார். சரிடி இன்னிக்கு உனக்கு டின்னுதான் போ அப்படினு நினைச்சிகிட்டே விட்டுக்குப் போய்..... ஹ்ம்ம் அந்தக் கதையெல்லாம் இங்கன சொன்னா மிச்சமிருக்கிற மானமும் போய்டும் மக்கா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-7489714302964484171?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/7489714302964484171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=7489714302964484171' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7489714302964484171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/7489714302964484171'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/07/blog-post.html' title='மூக்கு கண்ணாடி :)'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-948164422565671992</id><published>2007-07-04T08:42:00.000-07:00</published><updated>2007-07-05T03:46:11.223-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சோனியா காந்தி - இந்தியாவின் சாபக் கேடு - பகுதி 1</title><content type='html'>ரொம்ப நாளா எழுதணும் எழுதணும்னு நெனச்சி இன்னைக்குத் தான் எழுத நேரம் கிடைச்சது. அப்படி உனக்கென்ன வெட்டி முறிக்கிற வேலைங்கிற விதத்துல என்னைப் பலர் முறைப்பது தெரிகிறது. அட நெஜமாலுமே வேலை இருந்திச்சிங்க. ஜனாதிபதி தேர்தல் பத்தி எழுதணும்னு ரொம்ப நாளா யோசனை பண்ணிட்டிருந்தேன். அப்புறம் ஒரு நாள் திடீர்னு பார்த்தா நம்ம துக்ளக்கில் நான் எழுதலாம்னு வெச்சிருந்தது போல ஒரு சரக்கை அவங்க போட்டுட்டாங்க. நானும் முடிஞ்சவரை இது என்னோட மேட்டர்னு அந்த ஏழு நாட்க்கள் பாக்கியராஜ் மாதிரி கத்திப் பாத்தேன். எவனும் கண்டுக்கலை. சரி இருந்தாலும் நம்ம நம்ம பாணியில அதை எழுதலாம்னு உக்காந்து ஒரு வழியா ஆரமிச்சாச்சு. எல்லாரும் நல்லா படிச்சி புரிஞ்சிக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்னடா முன்னாடி உள்ள பத்தில ஜனாதிபதி தேர்தல் பத்தி பத்த வெக்கப் போறென்னு சொன்னவன் தலைப்பை மட்டும் மறதில மாத்தி வெச்சிட்டானான்னு எரிச்சல் படவேண்டாம். நான் வெச்சிருக்கிற தலைப்புக்கும் மேட்டருக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அட குறைந்த பட்ச்சம் நம்ம தமிழ் சினிமா ஸ்டைல்லயாவது ஒரு சம்பந்தம் இருக்குமுங்க. அப்புறம் இன்னொரு விஷயம். சோனியா காந்தி தான் துர்கை அம்மன், ஜான்ஸி ராணி அப்படினு உறுதியா நம்புறவங்க இந்தத் தொடரை படிக்க வேண்டாம்னு கேட்டுக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் நம்ம துர்கை அம்ம...... சை வாய் குழறுது பாருங்க... நம்ம சோனியா காந்தி திமுகவோட கூட்டணின் தலைவி. அவங்களை எதிர்க்கிறது மூலமா நான் திராவிடர்களையே (அல்லது தமிழர்களை ?)எதிர்க்கிறேன் அப்படினு சொல்லும் பகுத்தறிவுக் குஞ்சுகளும் மற்றும் 'ஜெ'யின் மூன்றாவது அணியையும் (என்னது இது ????) கொஞ்சம் வம்பு பண்ணி இருக்கிறதால ரரக்களும் இதைப் படிக்க வேண்டாம்னு கேட்டுக்கறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************************************&lt;br /&gt;நாட்டுல உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அவங்க பைல இருக்கிறதா நெனச்சிகிட்டு நம்ம காங்கிரஸ் காரவுகளும் இந்த செகப்புத் துண்டு போட்டவங்களும் பண்ற அலும்பு தாங்க முடியலை. காங்கிரஸ் காட்டின ஆசாமிகள் யாரையும் கம்யூனிஸ்டுகளுக்கு பிடிக்கலை. அவங்க கை காமிச்ச ஆளுங்களை இவங்களுக்கு பிடிக்கலை. கடைசியா மாட்டினது பிரதீபா பாட்டில் தான். அட அவங்களை கொண்டு வந்ததோட சும்மா இருந்தாங்காளான்னு பாத்தா அதுவுமில்லை. நாங்க தான் இந்தியாவுக்கு முதல் தடவையா ஒரு அம்மாவை தேடிப் பிடிச்சிருக்கோம்னு மார் தட்டிக்கிறாங்க. எடுத்த எடுப்பிலேயே இவங்க பிரதீபாவை போட்டிருந்தா அவங்க சொல்ற விஷயத்தை ஒத்துக்கலாம். ஆனா அப்படி இல்லாதைக்கு சும்மா அழற குழந்தையை சமாதனப் படுத்தற மாதிரி இருக்கு இவங்க வேலை. இதுல மறைமுகமான இன்னொரு விஷயமும் இருக்கு. பெண்களுக்கு 35% சதவிகித இட ஒதுக்கீடு குடுப்போம்னு ஆரமிச்ச இவங்களால இப்ப வரைக்கும் அதை செயல் படுத்த முடியலை. அதுல நிறைய கஷ்டங்களும் இருக்கு. இப்ப பிரதீபா பாட்டிலை காமிச்சி 'நாங்கதான் முதல் தடவைய ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்கியிருக்கோம், அதனால் பெண்களுக்கு இட ஒதுக்கீடும் சீக்கிரமே வரும்' அப்படினு சொல்லி மிச்ச காலைத்தையும் சுகமா ஓட்டிடலாம்ங்கிறது கூட அவங்களோட எண்ணமா இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸும் அவங்க கூட்டணிக் கட்சிகளும் ஒண்ணு சேர்ந்து ஜனாதிபதி தேர்தலை ஒரு பெரிய காமெடி படமாக்கிட்டது தான் இங்க வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். அட இவங்க தான் இப்படின்னா நம்ம மூன்றாவது அணி மக்களுக்கு இன்னொரு விதமான அரசியல் நிர்பந்தம். பா.ஜ வோட வேட்பாளரை ஆதரிச்சா அவங்க மேல மதச்சார்புடைய கட்சினு ஒரு சீல் வந்திடும். அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தே தீருவது என்று வேறு அறிவித்தாகிவிட்டது. எடுத்த உடனே பா.ஜ. வோட வேட்பாளரை ஆதரிக்கவும் முடியாது. அதனால அவங்களுக்கு ஒரு ஆள் தேவை பட்டது. சுத்தி சுத்தி பார்த்தாங்க... கடைசில 'நான் போட்டியிலேயே இல்லைனு' சொன்ன கலாமுக்கு தான் எங்க ஆதரவு அப்படினு சொல்லி அவங்க பங்குக்கு அவங்க இன்னொரு கூத்தாடினாங்க. இன்னொரு பெரிய லாபமும் உண்டு. கலாம் முடியாதுனு சொன்னப்புறம் ஷெகாவத்துக்கு ஓட்டு போட்டா அப்போ காங்கிரஸை எதிர்த்த மாதிரியும் ஆச்சு, மதச்சார்புடைய கட்சிங்கிற சீலும் இல்லாம போகும். ஆனா அங்க தான் சனீஸ்வர பகவான் நம்ம மூன்றாவது அணியோட ரொம்ப வெளையாடிட்டார். அவங்களே (மூன்றாவது அணியினரே) எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடந்தது தான் இங்க இன்னொரு வேடிக்கை. இந்த விஷயங்கள் கலாம் மேல் சற்று எரிச்சலை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 'நான் போட்டியில் இல்லை' அப்படினு சொன்னார். அப்புறம் எல்லாரும் ஒரு மனதா தேர்ந்தெடுத்தால் மட்டும் பதவி ஏற்பேன் என்றார். இது வரைக்கும் நல்லாத்தான் இருக்கு. கடைசியா ஒரு போடு போட்டார் பாருங்க 'வெற்றி நிச்சயம் என்றால் போட்டியிடத் தயார்' அப்படினு ஒரு அறிக்கை விட்டாரு பாருங்க அங்க தான் அவர் கொஞ்சம் கீழ விழுந்திட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்று தெரிந்த நிலையில், 'வெற்றி நிச்சயம்' என்று எப்படி உறுதி செய்வது? குறுக்கு வாக்களிப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நிச்சயித்தால் தான் மூறாவது அணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய முடியும். ஆக குறுக்கு வாக்களிப்பு கணிசமான அளவில் இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அப்துல் கலாம் முனைந்தார் - என்று தான் அர்த்தம் ஆகிறது. என்னத்தை சொல்ல ? கலாமுக்கு வாய்ல வாஸ்து சரியில்லை. இருந்தாலும் அவர் இன்னொரு முறை அதிபரானால் நல்லாத் தான் இருக்கும்னு எனக்குத் தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்த எபிஸோடில் பாக்கலாம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-948164422565671992?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/948164422565671992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=948164422565671992' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/948164422565671992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/948164422565671992'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/07/1.html' title='சோனியா காந்தி - இந்தியாவின் சாபக் கேடு - பகுதி 1'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4251344286458035354</id><published>2007-06-06T21:53:00.000-07:00</published><updated>2007-06-07T13:02:33.495-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>'ஜெ' யின் அரசியல் எதிர்காலம் ?</title><content type='html'>தினமலரில் இன்று வெளியாகியுள்ள செய்தியின் படி:&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ இனி தேர்தல்களில் போட்டியிட முடியாது போக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, இப்போது அவர் பெற்ற வெற்றியானது செல்லாது போகவும் வாய்ப்புள்ளது என்று முதல்வர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இந்த திடீர் பூதம் கிளம்புவதற்கு பின்னணி என்ன என்று பார்த்தால்; ஜெவிற்கு சொந்த்தமானது என்று சொல்லபடும் கொடைநாடு எஸ்டேட் வீடு விவகாரம் தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஜெ என்னவொ தனக்கும் அந்த இடத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகிறார். ஆனால் கருணாநிதியோ அதை பொய் என்று கூறுவதோடு மட்டும் நின்று விடாமல் அந்த வீட்டிற்கு சம்பந்த பட்ட ஒரு நிறுவனத்தின் கணக்குகளில் ஜெ, சசி இருவருக்கும் தலா ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் முதலீடூ உள்ளது என்று தகவல் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற் சொன்ன விஷயங்கள் உண்மை எனும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் நினைத்தால் ஜெவின் அரசியல் எதிர் காலத்தை நிச்சயம் பூஜ்ஜியமாக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஒரு நிலையிலிருந்து பார்த்தால் ஊழல் புரியும் அரசியல்வாதிகளுக்கு எதிராய் இது நிச்சயம் நல்லதொரு ஆரம்பம் என்றே சொல்லுவேன். இது ஜெயோடு நின்று விடாமல் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. இதிலுள்ள ஒரே ஒரு பிரச்சினை என்னவெனில்; இது தொடருமானால் இந்தியாவின் அரசியல்வாதிகள் 99% பேர் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள். அது மட்டுமின்றி இன்று வெற்றி பெற்று வெறியாட்டம் போடும் பலரும் இதில் அடக்கம். அதனால் இது நடப்பதை எந்த ஒரு அரசியல்வதியும் விரும்பப் போவதில்லை என்பதே உண்மை. இன்று நாம் எதிர் கட்சி காரனுக்குச் செய்தால் நாளை அவன் திருப்பிச் செய்வான் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன ? காலம் காலமாய் நடந்து வரும் ஒரு விஷயம் தானே இது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4251344286458035354?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4251344286458035354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4251344286458035354' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4251344286458035354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4251344286458035354'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/06/blog-post.html' title='&apos;ஜெ&apos; யின் அரசியல் எதிர்காலம் ?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-5587811589631386706</id><published>2007-05-28T21:18:00.000-07:00</published><updated>2007-05-28T21:53:10.312-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?</title><content type='html'>பல முறை பேசிவிட்ட விஷயம் தான் எனினும், இடஒதுக்கீடு இன்றும் சூடு குறையாது இருப்பது என்னவோ நிஜம் தான். இதற்கான நன்றியை நாம் நம் அரசியல்வாதிகளுக்கு கூறித்தான் ஆகவேண்டும். என்னதான் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போகலாம் என்றாலும், அடிக்கடி இந்த விஷய்த்தினை கிளறிவிட்டு அந்த அனலில் குளிர் காய்கின்றனர் பலர். இது சம்பந்தமாய் நான் எழுதிய இன்ன பிற பதிவுகளின் சுட்டிகள் இதோ கிழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://puthuyugam.blogspot.com/2007/01/blog-post_06.html"&gt;அப்படி என்னதான்யா வேணும் ?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://puthuyugam.blogspot.com/2006/12/blog-post.html"&gt;இட ஒதுக்கீடு - இன்னொரு கேலிக் கூத்து...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசையில் சமீபத்தில் பெரும் சர்ச்சையினை கிளப்பி இருக்கும் விஷயம், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பதுதான். அதிலும் சமீபத்தில் நம் முதல்வர் கருணாநிதி அவர்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அண்டை மாநிலங்களில் அமுல் படுத்தப்பட்டால் தமிழகத்திலும் கொண்டுவருவோம் என்று பரபரப்பான ஒரு அறிக்கையினை வெளிட்டார். அது மட்டுமின்றி "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டிருப்பது உண்மையானால், தமிழகத்திலும் விரைவில் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று புது தில்லியில் நேற்று அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருக்கோ கொடுக்கிறார்கள் இவர்களுக்கும் கொடுத்தால் என்ன என்று யோசித்து விட்டு விடுவதா, இல்லை தனியொரு மதத்திற்கு இட ஒதுக்கீடு தவறு என்று கொடிபிடிப்பதா என்பதே இன்று பலரது குழப்பம். ஒரு பேச்சுக்கு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு  தருவதாய்  வைத்துக்  கொள்வோம், மிச்சமுள்ள மதத்தவர்களும் கேட்ப்பார்களே, அப்போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? நம் நாட்டில் தான் ஊருக்கொரூ மதமும் வீதிக்கொரு சாதிச் சங்கமும் உள்ளதே. சும்மா விடுவார்களா அவர்கள்? கிறித்தவர்கள் எனக்கும் குடு என்பார்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பெளத்தர்கள் என்று அனைவரும் கொடி பிடிக்கத் துவங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு மட்டும் இட ஒதுக்கிடு வழங்க என்ன காரணம் கூறுகின்றனர் நம் தலைவர்கள் என்று பார்த்தால்; "அவர்கள் சிறுபான்மையினர்" எனும் ஒரு விஷயம் தான் வெளியில் வருகிறது. அவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால் அவர்கள் வாழ்வின் எல்லா அடிப்படை விஷயங்களிலும் பின் தங்கி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தான் இப்போதைய கேள்வி. அது மட்டுமின்றி முஸ்லிம்கள் உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவரா என்பதும் மிக முக்கியமான ஒரு கேள்வி. என்னைக் அபிப்பிராயப் படி "இல்லை" என்பதே பதில். உதாரணத்திற்கு; உத்திர பிரதேச மாநில உயர் நீதி மன்றம் ஒன்றில் இருந்த வழக்கில், முஸ்லிம்களின் தற்போதைய ஜனத்தொகை கிட்டத் தட்ட 18.5% ஆகும். இத்தகைய எண்ணிக்கையை கருத்தில கொண்டு அவர்களை "மைனாரிட்டி கம்யூனிடி" / "சிறுபான்மை இனத்தவர்" என்று பிரிக்க முடியாது என்று கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப் பட்டது. இந்த வழக்கு பற்றிய அதிக விபரங்களுக்கு &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/south_asia/6532109.stm"&gt;இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;. இதன்படி, சிறுபான்மை இனத்தவர் என்று சொல்லிக் கொண்டு பெருமளவிலான வசதிகளை அவர்கள் அனுபவிக்க இயலாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்தில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர் என்று கூறிவிட முடியுமா எனில் அது நிச்சயம் முடியாது. ஆனால் நம் முதல்வரோ வெகு தாரளமாய் வாக்குறிதிகளை அள்ளி வீசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை அவர் இப்படிக் கூட நினைத்திருக்கலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;1) இந்த இட ஒதுக்கீடு பிடிக்காத எவராவது நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெறலாம். அதைக் காரணம் காட்டி நாம் ஜாலியாய் உட்க்கார்ந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2) ஏதாவது கட்சிகள் போராட்டத்தில் குதிக்கலாம், அதைக் காரணம் காட்டி, பார் நான் உங்களுக்காக செய்ய நினைத்தேன், ஆனால் அவர்கள் விடவில்லை என்று சால்ஜாப்பு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் இவர்களை அனைவரையும் விட மாயாவதியின் கருத்து மிகவும் ஏற்புடையது என எண்ணுகிறேன். பொருளாதார வசதியின் அடிப்படையில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு குடுக்கலாம் எனும் அவரின் கருத்தானது நிச்சயம் நாட்டிற்கு வளமை பயக்கும். சம்பந்தப் பட்டவர்கள் இதைப் பற்றி யோசித்தால் சற்று நலமாய் இருக்கும்.எது எப்படியோ நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு. இந்த மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையா என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-5587811589631386706?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/5587811589631386706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=5587811589631386706' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5587811589631386706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/5587811589631386706'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_29.html' title='மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-6775704626737956325</id><published>2007-05-26T22:28:00.000-07:00</published><updated>2007-05-26T23:17:53.561-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்</title><content type='html'>இருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி தான் அந்த ஆள்.இப்படி எந்த வகையிலும் அனுபவமில்லாத ஒருவரை தமிழகத்தின் முதல்வரின் மகள் எனும் ஒரே காரணத்துக்காக மட்டும் மந்திரியாக்கி அழகு பார்க்க நினைப்பது எந்த விததிலும் நியாயமானதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என்னதான் நினைக்கிறார் முதல்வர்? அவர், மகன், மகள், பேரன், அவரின் நாய் குட்டி என யாரை வேண்டுமானாலும் அரசவையில் உட்க்கார வைப்பார் ஆனால் மக்களாகிய நாமெல்லாம் வாய் மூடி அமரவேண்டும் என நினைக்கிறாரோ? திமுகவிலேயே எத்தனை அனுபவமிக்கவர்கள் உள்ளனர்? ஏன் அவர்கள் எல்லாம் இவர் கண்ணுக்குத் தெரியவில்லை? இதை ஜனநாயகப் படுகொலை என்று சொல்லாது வேறு என்னவென்று சொல்வது? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் மக்களைக் கொன்று நாடு பிடித்தனர். அவர்கள் மறைமுகமாய் பிற நாட்டவருடன் மோதவில்லை. ஆனால் இங்கு கருணாநிதி அதற்கும் ஒரு படி மெலே போய் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் ரத்தத்தினையும் அரசியல் எனும் பேரால் உறுஞ்சிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் குடும்பம் முழுவதும் அவருடன் ஒத்துழைக்கிறது. திருடுவது, கள்ள நோட்டடிப்பது, விபச்சாரம் போன்றவற்றை காட்டிலும் மிகவும் அருவருக்கத் தக்க நிலையில் நம் அரசியல் வாதிகள் நடந்து கொள்வதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாது தவிக்கும் நேரத்தில் உனக்கு கலர் டிவி தருகிறேன் எனக்கு ஓட்டுப் போடு என்று வெட்க்கமில்லாமல் வாக்குறுதியளித்தவர்கள் தானே நம் அரசியல்வாதிகள். அவர்களிடம் நட்டுப்பற்று, மனிதாபிமானம் இவற்றை எல்லாம் எதிர் பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று இப்போது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்று திருந்துவார்கள் இந்த அரசியல்வாதிகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-6775704626737956325?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/6775704626737956325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=6775704626737956325' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6775704626737956325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/6775704626737956325'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_26.html' title='குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-4856423899567386373</id><published>2007-05-17T01:31:00.001-07:00</published><updated>2007-05-17T01:49:14.211-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்</title><content type='html'>&lt;img height="213" alt="" src="http://i118.photobucket.com/albums/o94/madhusudhananr/17_05_2007_009_091.jpg" width="240"&gt;  &lt;p&gt;&lt;/p&gt; &lt;h6&gt;செய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர்&lt;/h6&gt; &lt;p&gt;"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். இலக்கியத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால் நாட்டின் வளத்தைக் கெடுப்பவர்கள் தேச துரோகிகள்" என்று நம் முதல்வர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரமும், ராமர் பாலமும் என்பது பற்றிய சென்னையில் நடந்த ஒரு விளக்க பொதுக் கூட்டத்தில் பேசினார். (மேலே உள்ள படத்தைக் சொடுக்கி முழு செய்தியையும் படிக்கவும்)&lt;/p&gt; &lt;span id="fullpost"&gt;&lt;p&gt;சேது சமுத்திர திட்டமானது நல்லதொரு திட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அத்திட்டம் கையாளப்படும் விதத்தில் தான் பலருக்கு அதிருப்தி என்று நான் கூறுவேன். இந்தப் பாலம் ராமர் கட்டியது ராவணன் கட்டியது என்பதெல்லாம் இருக்கட்டும்; அதன் வரலாறு என்னவென்று ஆராய உலகமே முற்படுகையில் அதை இடிப்பானேன். ஒரு சீரணி அரங்கத்தினை இடித்தத்ற்கு இல்லாத கூப்பாடெல்லாம் போட்ட நம் கலைஞர் இப்போது ஏன் அதை இடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். அது மட்டுமின்றி அவர் கூறும் ஊதாரணங்கள் கேலிக்குறியதாய் அமைந்து அவரது மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார். அதே கூட்டத்தில் "ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சீரமைப்புக்காக இடித்து மீண்டும் கட்டப் படவில்லையா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதைத் திரும்பக் கட்டுவார்கள் கட்டாவிட்டால் ஏகப்பட்ட ரகளை வருமென்பதால் நம் பகுத்தறிவு குஞ்சுகள் அதைக் கட்ட விடுவார்கள். ஆனால் நடுக் கடலில் யார் வந்து தடுக்கப் போகிறார்கள் எனும் தைரியத்தால் தானே நான் இடிப்பேன், உன்னால் முடிந்தால் தடுத்துப் பார் என்கிறார்...&lt;/p&gt; &lt;p&gt;2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் ராமர் / ஆதாம் பாலத்தை இடித்து அங்கே கால்வாய் அமைப்பது பற்றி அவர்களும் தான் கூறியுள்ளனர் என்று கூறிய கலைஞர் அன்று அத்திட்டத்துக்கு மத்தியில் தன் அமைச்சர்கள் மூலம் நெருக்கடியளித்ததை இன்னும் மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சுற்றுப்புர சூழலின் பெயரால் அத்திட்டத்தினை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்தது மத்திய அரசு. அப்படித் தெரிவிக்க வைத்தது கலைஞர் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமிருக்காது. அப்படி இருக்க, இப்போது மட்டும் சுற்றுச் சூழல் கெடாமல் இவர்கள் எப்படி இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற போகிறார்களாம் ? கருணாநிதியின் கூற்றுப்படி பழைமையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நினைப்பவர் அனைவரும் தேசத் துரோகிகளாம். "ராமர் பாலம் என்பதே இல்லை; இல்லாத பாலத்தை எப்படி இடிப்பது ?" என்று கேள்வி கேட்க்கிறார் நம் முதல்வர் கருணாநிதி. இல்லாதவர்கள் சம்பந்தப் பட்டவிஷய்ங்கள் தேவையில்லையெனில் நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். எல்லா சிலைகளையும் எடுக்க வேண்டி வரும். எல்லா வழிபாட்டுத் தலங்களையும் இடிக்க வேண்டி வரும். இதற்கு அவர் தயார் என்றால் ராமர் பாலத்தையும் தாரளமாய் இடித்துவிட்டுப் போகட்டுமே. இதுவே ராமர் பாலமல்லாது நபிகள் பாலம் என்று இருந்தால் இந்தப் பேச்சு வருமா? பதிவினைப் படிப்பவர்கள் பதில் சொல்லுங்கள்...&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-4856423899567386373?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/4856423899567386373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=4856423899567386373' title='117 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4856423899567386373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/4856423899567386373'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_17.html' title='கருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>117</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-8358861583223287041</id><published>2007-05-14T21:07:00.001-07:00</published><updated>2007-05-14T21:10:24.619-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தயாநிதி Vs திமுக - மோதல் முற்றுகிறதா?</title><content type='html'>&lt;p&gt;தயாநிதிக்கும் திமுகவுக்கும் (கலைஞர் ?) இடயில் நடக்கும்&amp;nbsp;யுத்தத்தின் உக்கிரமானது&amp;nbsp;மெல்ல மெல்ல குறைந்துவிடும் என்று நினைப்போரின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் சம்பவங்கள் இப்போது நடைபெற்று வருகிறது. கலைஞரால் பெட்டிக்குள் அடக்கப்பட்ட பூதமான கேபிள் டிவி மசோதாவானது மீண்டும் தலை தூக்கி உள்ளது.&lt;/p&gt;&lt;span id="fullpost"&gt; &lt;p&gt;கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்கும் மசோதா முதலில் ஜெயலலிதாவால் (சன் டிவியை அடக்க ?) அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் இதனால் பதட்டமடைந்த கலைஞர் அன்றைய ஆளுனரைச் சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார் (பேரனின் வியாபாரத்தைக் காப்பாற்ற ?). அது மட்டுமின்றி கேபிள் டிவியை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை என்று சொல்லி அந்தச் சட்டத்தினை ஆட்சிக்கு வந்ததும் அவர் ரத்தும் செய்தார். ஆனால் இன்று திரும்பவும் அவரே (கலைஞரே) அதைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இன்று அவரே இலவச தொலைக் காட்சிப் பெட்டிகளால் பிரயோஜனம் இல்லாது போய்விடும் போல இருக்கிறது என்று சொல்லி மறுபடியும் அந்த பூதத்தினை பெட்டிக்குளிருந்து வெளியே கொண்டுவர (மாறன்களை அடக்க ?) நினைக்கிறார் கலைஞர். எது எப்படியோ, ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36994233-8358861583223287041?l=puthuyugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthuyugam.blogspot.com/feeds/8358861583223287041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36994233&amp;postID=8358861583223287041' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8358861583223287041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36994233/posts/default/8358861583223287041'/><link rel='alternate' type='text/html' href='http://puthuyugam.blogspot.com/2007/05/vs.html' title='தயாநிதி Vs திமுக - மோதல் முற்றுகிறதா?'/><author><name>Madhu Ramanujam</name><uri>http://www.blogger.com/profile/13589844732775016131</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36994233.post-8447596426930548207</id><published>2007-05-11T08:30:00.001-07:00</published><updated>2007-05-11T12:37:58.680-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>திமுகவுடன் ஓராண்டு - ஓர் அலசல்</title><content type='html'>&lt;p&gt;வெகு நாட்க்களாயிற்று தமிழ்மணம் பக்கம் வந்து. இன்று முதல் எழுத ஆரமிப்பது என்று ஏற்கென்னவே எடுத்திருந்த முடிவுக்கு ஏற்ப என்ன எழுதுவது என்று யோசிக்கையில் கண்ணில் பட்டது&amp;nbsp;தமிழ்மண&amp;nbsp;விவாதக்&amp;nbsp;களத்திலுள்ள&amp;nbsp;&lt;a href="http://vivaatham.thamizmanam.com/archives/36" target="_blank"&gt;திமுக ஓராண்டு கால ஆட்சி! - எடை போடுங்களேன்!&lt;/a&gt;&amp;nbsp;பதிவுதான் பளிச்சென்று கண்ணில் பட்டது. சரி இதையே மைய்யமாய்க் கொண்டு நாமும் ஒரு அலசலை ஆரமிப்போம் எனத்துவங்கினேன்.&lt;/p&gt;&lt;span id="fullpost"&gt; &lt;p&gt;மொத்தமாய் வந்து கருத்துச் சொல்லுங்கள் என லக்கி சொன்னது போல் அல்லாது ஒரு விஷயத்தினைப் பற்றிய எனது கருத்தைக் கூறி அதே விஷயத்தினைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;டிஸ்கி: எதற்கெடுத்தாலும் திமுக செய்யவில்லை என்று வசைபாடுகிறாயே. அதிமுக பற்றி எதுவும் சொல்ல மாட்டாயா என்று கேட்க்கவேண்டாம். அவர்கள் செய்யும் தவறுகளும் நிச்சயம் கண்டிக்கத் தக்கவையே. ஆனால் இங்கே அது பற்றிய பேச்சு வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/p&gt; &lt;h5&gt;&lt;strong&gt;&lt;u&gt;உறுதிமொழிகளில்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/h5&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;உறுதிமொழி&amp;nbsp;1: விவசாயக் கடன் தள்ளுபடி&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;என்னைப் பொருத்தமட்டில் இது கலைஞர் ஸ்பெஷல் என்று கூறமுடியாது. இவர் விவசாயக் கடன்களை ரத்து செய்வார், இன்னொருவர் வட்டி வேண்டாம் அசல் மட்டும் தா என்பார். ஆனால் இந்த விஷயத்தில் மிகப்பெரும் காமெடி என்னவெனில் கூட்டுறுவு வாரியங்களில் உள்ள கடன் மட்டுமே ரத்து செய்யப் பட்டுள்ளது. தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தச் சலுகை இல்லை. ஏன் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தனர்? மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது இந்தக் கடன் தள்ளுபடியயனது நல்லதொரு விஷயமாக இருப்பினும், உள்ளூர இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைப் பற்றி சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்தகைய அறிவிப்பினால் இன்றளவும் பல கூட்டுறவு ஊழியர்கட்க்கு சம்பளம் நிலுவையில் உள்ளதாய் கேள்வி. இதை சரி செய்ய அரசு மேலும் கடன்கள் வாங்க வேண்டும். அந்தக் கடன்கள் அனைத்தையும் அடைப்பதற்கு புதிய வரிகளை விதிக்கவோ அல்லது புழக்கத்திலுள்ள வரிகளின் விகிதங்களைக் கூட்டவோ வேண்டும். இது மீண்டும் சாமானிய மக்களின் தலையில் தான் விடியும் என்பது ஏன் நமக்குப் புரிவதில்லை?&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;உறுதிமொழி 2: இலவச வண்ணத் தொலைக்காட்ச்சி&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;மாடு என்னவோ ஓசியில் கொடுத்தாயிற்று, தாம்புக் கயிற்றை ஓசி கொடுத்ததாய் எங்கும் செய்தி வரவில்லையே!?! ஆகக்கூடி இந்த ஐடியா; அரசாங்க பணத்தினைப் பயன்படுத்தி குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் ஒரு முயற்ச்சியே என்பது என் கருத்து. ஒரு பெட்டிக்கு 2500? என்று கணக்கு வைத்தால் மொத்தம்....... யப்பா சாமி தலை சுற்றுகிறது. இதிலிருந்து எஸ்சிவி (சன் குழுமம்) பெறப் போகும் கேபிள் டிவி வருமானம் எவ்வளவு எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். சோற்றுக்கே வழியில்லாத மக்களுக்கு கலர் டிவி எதற்கைய்யா? சித்தியும் அத்தையும் பார்த்து வீட்டில் சோம்பேறித்தனமாய் முடங்கவா? சற்றே சிந்தியுங்கள் மக்களே.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;u&gt;உறுதிமொழி&lt;/u&gt;&lt;/strong&gt; 3: இரண்டு ரூபாய் அரிசி&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இரண்டு ரூபாய் அரிசி. இது அடுத்த மகா பெரிய அயோக்கியத்தனம். இதனால் மாநில அரசுக்குக் கூடுதல் செலவாம். அதை என்ன திமுகவின் கட்ச்சியா தரப்போகிறது? நாங்கள் தான சாமி குடுக்கணும்? அப்புறம் என்னவோ உங்க பாட்டன் சொத்தை எங்களுக்கு சும்மாக் குடுத்த மாதிரி........ தன் சொத்து முழுவதையும் விட்டு சுதேசிக் கப்பல் விட்ட சிதம்பரம் பிறந்த ஊரில் இப்படியும் சிலர். அட இது போதாது என்று, இதெல்லாம் சாத்தியமே என சான்று கொடுக்க இன்னொரு சிதம்பரம் வேறு.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;உறுதிமொழி 4: இரண்டு ஏக்கர் நிலம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முதலில் அது இரண்டு ஏக்கர். எல்லாரும் மிகவும் குடைந்தவுடன் அது ஒரு ஏக்கர் ஆனது. அப்புறம் ஏதாவது கொடுப்போம் என்றார் அப்புறம் கையளவாவது கொடுப்போம் என்றார். அதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தான் புரியவில்லை. எதற்க்குப் பிரயோஜனப்படும் அந்த கையளவு இடம்? அட மனுஷன் அந்த இடத்துல அவசரத்துக்குக் கூட ஒதுங்க முடியாதே.&lt;/p&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;h5&gt;&lt;strong&gt;&lt;u&gt;கூட்டணிக் கட்சிகளுடனான உறவுகளில்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/h5&gt; &lt;h6&gt;&lt;strong&gt;&lt;u&gt;திமுக + காங்கிரஸ் &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;+ பாமக&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/h6&gt; &lt;p&gt;இதுலையும் ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் படியான உறவு எதுவும் இல்லை. இவங்க எம்பிக்கள் இல்லைனா வண்டி ஓடாதுனு சோனியா அம்ம கலைஞருக்கு விசிறிகிட்டே இருக்காங்க. இதனால தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் காரங்க எல்லாரும் செம எரிச்சலா இருக்காங்க. ஆனா இது இப்படியே எத்தனை நாளைக்கு நடக்கும்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும். இந்தப்பக்கம் நம்ம டாக்டர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதாவது அறிக்கை விட்டு டென்ஷனை ஏத்திகிட்டே போறார். இதெல்லாம் போதாதுனு சமீபத்துல வந்த எந்த மந்திரி சிறந்தவர் அப்படிங்கிற ஒரு கருத்துக் கணிப்பு வேற. இதல்லாம் கலைஞருக்குத் தேவையா? இன்னைக்கு என்னடான்னா மாறனுக்கு பதவி போனாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லைனு செய்தி.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;உட்கட்சி விவகாரங்களில்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஸ்டாலின் Vs அழகிரி Vs மாறன்&lt;/p&
